வவுனியா செய்திகள்

வவுனியாவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கடும் தாக்குதல்!!

வவுனியாவில் நேற்று இரவு உணவகம் வைத்திருக்கும் பிரபல வர்த்தகரின் மகன் மீது எட்டுப்பேரடங்கிய குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

வவுனியா சார்பாக வடமாகாண சபை உறுப்பினர் தியாகராஜாவால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள்!!

21.12.2016ம் திகதி வடமாகாணசபையின் வரவு செலவுத்திட் விவாதத்தின் போது மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை முதலமைசின் நிதித்திட்டமிடல் சமூகசேவைகள் புனர்வாழ்வு மின்சக்தி வீடமைப்பு உள்ளுராட்சி மற்றும் மாகாண நீர்வழங்கல் அமைச்சின் வரவு செலவுத்திட்ட...

வவுனியா தபால் நிலையம் வழமைக்கு திரும்பியது : நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

  இலங்கையில் தபால் நிலைய ஊழியர்கள் 48 மணிநேரம் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக தபால் நிலையங்களில் தபால் பொதிகள் குவிந்து காணப்படுகின்றன. இன்று தபால் நிலைய ஊழியர்கள் வழமையான தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற...

வவுனியாவில் காணிப்பதிவகமும் மாவட்ட பதிவகமும் திறந்துவைப்பு!!

  வவுனியா மாவட்ட செயலகத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்ட காணிப்பதிவகமும் மாவட்ட பதிவகமும் இன்று காலை 10 மணியளவில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ரேஹன புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

வவுனியா நீலியாமோட்டை கிராமத்தில் யானைக்கு வைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி ஒருவர் நேற்று (20.12.2016) இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா நீலியாமோட்டையில் வசிக்கும் செல்வநாதன் (வயது...

வவுனியாவில் உள்நாட்டலுவல்கள் அமைச்சரால் அரச விடுதி திறந்துவைப்பு!!

  வவுனியாவில் இன்று (21.12.216) காலை 9 மணியளவில் அரச விடுதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,காதர் மஸ்தான் வவுனியா மாவட்ட...

வவுனியா செட்டிகுளத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபை சந்தைக்கடைத்தொகுதி வழங்குவதற்கான கேள்விக் கோரலை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி பொதுமக்கள் இன்று(21.12.2016) காலை 9 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செட்டிகுளம் பிரதேச சபையினால் நெல்சிப் வேலைத்திட்டத்தின்கீழ்...

வவுனியாவில் சேதமாக்கப்பட்ட யோசப்வாஸ் திருச்சொரூபம் மீண்டும் அதே இடத்தில்!!

  வவுனியா இறம்பைக்குளம் புனித யோசப்வாஸ் வீதியில் அமைக்கப்பட்டிருந்த புனித யோசப்வாஸ் திருச் சொரூபம் கடந்த 10.12.2016 அன்று நள்ளிரவில் விஷமிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளால்...

வவுனியாவில் சர்வதேச கற்கைமொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கிறிஸ்மஸ் நிகழ்வும்!!

  வவுனியாவில் இயங்கிவரும் யூரோப்பியன் லங்வேஜ் தனியார் சர்வதேச கற்கைமொழி பயிற்சி நிலையத்தின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வும் நேற்று (20.12.2016) காலை 10 மணியளவில்...

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மகரஜோதி பெருவிழா!!

  வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ அரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமியின் மகரஜோதி மண்டல விரத சக்தி பூஜை பெருவிழா கடந்த திங்கட்கிழமை (19.12.2016) காலை இந்து...

வவுனியா வேப்பங்குளம் அன்பகத்தில் கொண்டாடப்பட்ட 5 சிறுவர்களின் பிறந்ததினம்!!

  வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் கடந்த 15.12.2016 அன்று 5 சிறுவர்களின் பிறந்ததினம் இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை 5 சிறுவர்களும் மிகவும் மகிழ்வுடன் அன்பக சிறுவர்களுடன்...

வவுனியாவில் கஞ்சாவை பாவித்துக் கொண்டிருந்த இரு இராணுவ வீரர்கள் கைது!!

வவுனியாவில் இன்று(20.12.2016) இரவு 7 மணியளவில் மூன்றாம் குறுக்குத் தெருவில் இரண்டு இராணுவ வீரர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபட்டபோது பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று 20.12.2016 இரவு...

வவுனியா பொதுப்பூங்கா புதுப்பொலிவுடன் நாளை திறந்துவைப்பு!!

  வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா நெல்சிப்(NELSIP) திட்டத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாளை 21.12.2016 அன்று உத்தியோகபூர்வமாகத்திறந்து வைக்கப்பட உள்ளதாக வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்தார். நீண்டகாலமாக இப் புணரமைப்புப்பணிகள் இடம்பெற்று வந்ததுடன் அனைத்து...

வவுனியா வேப்பங்குளம் அன்பகத்திற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் அன்பளிப்பு!!

  வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றயதினம் (19.12.2016) சுவிஸ் வாழ் உறவுகளான தீபன் சுகந்தினி தம்பதிகளின் புதல்வி செல்வி .ஆர்.றஸ்மியா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய...

வவுனியாவில் பார ஊர்தி மின்கம்பத்துடன் மோதி விபத்து : சாரதி படுகாயம்!!

  வவுனியாவில் பார ஊர்தி ஒன்று கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று(20.12.2016) அதிகாலை மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற பார...

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (19.12.2016) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா மாகாறம்பைக்குளத்தில் நேற்று இரவு...