வவுனியா செய்திகள்

வவுனியா குருமன்காடு அம்மன் தேவஸ்தானத்தில் தீபாவளியை முன்னிட்டு விஷேட பூஜை வழிபாடுகள்!!

  தீபத்திருநாளை முன்னிட்டு இன்று (29.10.2016) காலை 6.30 மணிக்கு வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பூஜை வழிபாடுகளில் மக்கள் கலந்துகொண்டு தீபச்சுடரினை ஏற்றி வைத்தனர். பின்னர்...

வவுனியா இளைஞன் சுவிஸில் துப்பாக்கிச் சூட்டில் பலி!!(படங்கள், காணொளி)

சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம்...

வவுனியா மன்னார் வீதியில் விபத்து!!

  வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்திற்கு அருகே இன்று (28.10.2016) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து மன்னார் வீதியுடாக பயணித்த பட்டா ரக வாகனமொன்றிக்கு...

வவுனியாவில் சூடுபிடித்துள்ள தீபாவளி வியாபாரம்!!

  இம்முறையும் தீபாவளி கொண்டாட்டம் வவுனியாவில் சூடு பிடித்துள்ள நிலையில் வவுனியா நகரம் முழுவதும் வியாபார நிலையங்களும் நடைபாதை வியாபாரிகள் மற்றும் தென்னிலங்கை வர்த்தகர்களுமாக களைகட்டியுள்ளது. கொள்வனவுகளை மேற்கொள்ள மக்கள் கூட்டம் முண்டியடித்துச் செல்வதை காணக்கூடியதாக...

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் முதியோர் தினம்...

வவுனியா  வடக்கு  நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று 27.10.2016   சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டி நிகழ்வு நெடுகேணி பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில்  வவுனியா வடக்கு...

வவுனியாவில் 17 வயதுச் சிறுவனை காணவில்லை!!

  வவுனியா சிதம்பரபுரத்தைச் சேர்ந்த நடராஜா நயனகுமார் (சூட்டி மாத்தையா) என்ற 17 வயதுடைய சிறுவனை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி அயல் வீட்டாருடன் பழைய டயர்களை...

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வைரவிழா -2016(படங்கள்)

  வவுனியா பட்டானிச்சூரில் அமைந்துள்ள முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று  26-10-2016 கல்லூரியின் அதிபர் எம்.எஸ் ரம்சீன் தலைமையில் வைர விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டது. வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம்...

வவுனியாவில் விஷம் தீண்டி குடும்பப் பெண் உயிரிழப்பு!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புளியங்குளம் அனந்தப்புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண் தனது வீட்டிலுள்ள...

வவுனியாவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட முதலை!!

  வவுனியா உக்குளாங்குளம் கனரா பாடசாலை வாளாகத்தினுள் 6 அடி நீலமான முதலையொ ன்று நேற்று (25.10.2016) இரவு 11.30 மணியளவில் கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக வவுனியாவில் காணப்படும் குளத்தில் நீர் நிலைகள்...

வவுனியாவின் சில பிரதேசங்களில் நாளை மின்வெட்டு!!

யாழ் நகரப் பகுதிகளில் சில இடங்களுக்கு நாளை (26.10.2016) புதன்கிழமைமின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது. உயரழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8:30...

வவுனியாவில் பூரண கடையடைப்பு : வெறிச்சோடிய வவுனியா நகரம்!!

  வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளதுடன் பாடசாலைகள், உள்ளுர் பேரூந்து சேவைகள், வியாபார நிலையங்கள், என அனைத்தும் பூட்டப்பட்டு பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளது. அரச நிர்வாக சேவைகள், வைத்தியசாலை, அரச, தனியார் வங்கி போன்ற...

வவுனியாவில் நாளை பூரண கடையடைப்பு : அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள்!!

சில தினங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளைய தினம்(25.10.2016) பூரண கடையடைப்பு இடம்பெறும் என்று வவுனியா வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கிணங்க நாளையதினம்(25.10.2016)...

வவுனியா A9 வீதியில் வாகன விபத்து!!

  வவுனியா A9 வீதியில் இன்று (24.10.2016) மாலை 3.00 மணியளவில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று வவுனியா A9 வீதி சோயா...

வவுனியா மாணவிக்கு அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கும் விழாவில் பதக்கம்!!

  தமிழ் மொழி தின  போட்டியில்  தேசிய ரீதியில்  முதலிடம் பெற்ற  வவுனியாவை சேர்ந்த  கவிநயா அரவிந்தன் என்னும் மாணவிக்கான பதக்கமும் சான்றிதழும்  நேற்று(23.10)   கண்டி தர்மராஜா கல்லூரியில்  கல்வி இராஜாங்க  அமைச்சர் வே...

வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் : இன்னும் ஓயவில்லை துப்பாக்கி கலாச்சாரம்!!

  யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா...

வவுனியா பொது அமைப்புக்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு கண்டனம்!!

  வவுனியாவில் நேற்று மாலை 3.30 மணிக்கு இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியாவிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து...