வவுனியா செய்திகள்

வவுனியாவில் 5105 ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை!!

வவுனியா மாவட்டத்தில் சுமார் 5105 ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களத்தின் நெற்செய்கை பாடவிதான உத்தியோகத்தர் ஆர்.தர்மதேவன் தெரிவித்தார். பெரும்போக நெற் செய்கை நிறைவடைந்ததன் பின்னர் ஏற்பட்ட மழை வீழ்ச்சியினால்...

வவுனியாவில் சமூக ஒருமைப்பாட்டு மையத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

சமூக ஒருமைப்பாட்டு மையத்தின் இவ்வருடத்திற்கான புதிய நிர்வாகத்தெரிவு வவுனியாவில் நேற்றுமுன்தினம் (23.06) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. இவ் அமைப்பின் தலைவராக சமூக செயற்பாட்டாளரும் சமாதான நீதவானும் ஆகிய தவராசா தர்ஸன் தெரிவாகியுள்ளதுடன்,...

வவுனியாவில் தொழிற் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் 10 பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என வவுனியா, மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஏ.டபிள்யு.ஜி.ஆர்.ஆர் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

வவுனியா கலைஞர்கள் நோர்வேயில் வெளியிட்ட “பெண்ணே உன்னை” பாடல்!!(வீடியோ)

வவுனியா குருமண்காட்டைச் சேர்ந்த திவாகர் மற்றும் சில கலைஞர்கள் இணைந்து “பெண்ணே உன்னை” எனும் பாடலை நோர்வேயில் வெளியிட்டுள்ளனர். இப் பாடலை நீங்களும் பார்த்து மகிழுங்கள்..  

வவுனியா இறம்பைக்குளம் தேசிய மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வினைத்திறன் கண்காட்சி -2014!!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் தேசிய மகளிர் கல்லூரியில் இன்று(22.05) ஆரம்ப பிரிவு மாணவர்களின் வினைத்திறனை வெளிபடுத்தும் விதத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பங்களிப்புடன் கண்காட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் ஆரம்ப பிரிவு...

வவுனியாவில் 14 வயது சிறுமி 5 மாத கர்ப்பிணியான துயரம்!!

வவுனியா, கிடாச்சூரி வீதியில் அமைந்துள்ள சுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியினை 5 மாத கர்ப்பிணியாக்கிய சிறுமியின் உறவினராகிய 23 வயது இளைஞனை வவுனியா பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த சிறுமியின் அக்காவின் கணவராகிய...

வவுனியாவைச் சேர்ந்த, பிறந்து 15 நாட்களேஆன சிசு 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட கொடுரம்!!

மன்னார், தாராபுரம் கிராமத்திலுள்ள தம்பதிக்கு 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறந்து 15 நாட்களேயான ஆண் சிசுவொன்றை செவ்வாய்க்கிழமை (20) காலை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவைச் சேர்ந்த...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (20.05) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. கண்டி வீதியால் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் துவிச்சக்கரவண்டி மோதியதில்...

வவுனியா மீனவ சங்க உறுப்பினர்கள் இருவர் மீது வாள் வெட்டு!!

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அதனை தடுக்கச் சென்ற மீனவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தப்பியோடிய சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.. வவுனியா...

வவுனியாவில் அதிகரித்துவரும் போலி மிருக வைத்திய நிலையங்கள் : மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!!

மிருகவைத்தியர்களால் பொது மக்கள் மற்றும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதுடன், தவறான வழிநடத்தலுக்கும் உள்ளாகின்றனர். பூந்தோட்டம், பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் போலி மிருகவைத்திய நிலையங்களில் தம்மை மிருக வைத்திய நிபுணர்கள் என அறிமுகப்படுத்தி மிருகங்களுக்கு...

வவுனியாவில் பஸ்சிலிருந்து தவறி விழுந்த இளைஞன் பரிதாபமாக பலி!!

வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் பயணிகள் பஸ்சில் இருந்து இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சடலம் வவுனியா வைத்தியசாலையின்...

வவுனியாவில் சிங்கள யுவதியிடம் அங்க சேஷ்டை செய்த மாணவன் கைது!!

வவுனியாவில் சிங்கள யுவதி ஒருவரிடம் அங்க சேஷ்டை செய்த மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.. பௌத்த மக்களின் பண்டிகைகளில் ஒன்றாகிய வெசாக் தினம்...

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தந்தையை இழந்த ,பிரிந்த பிள்ளைகளின் குடும்பங்களுக்கு உதவிய புலம் பெயர் வாழ் ரஞ்சித்குமார்!!(படங்கள்)

கனகராயன்குளம் பெரிய குளத்தில் வசிக்கும் குடும்பங்களில் மிகவும் வறிய 7 குடும்பங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளா தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி,...

வவுனியா அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் க.பொ.த (உ/த) மாணவர்களுக்காக நடாத்தும் இலவச முன்னோடிப் பரீட்சை!!

வவுனியா அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்திச் சங்கமானது (AUSDAV) “மாணவர்களின் கல்வி நிலையை கண்டறிதலும் அதனை மேம்படுத்தலும்” என்ற தொனிப்பொருளின் கீழ் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள கணித, உயிரியல் மற்றும் வர்த்தக...

வவுனியாவில் 17 வருடங்களின் பின்னர் இளங்கோ அடிகள் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!(படங்கள்)

வவுனியா வரியிறுப்பாளர் சங்கமும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து கோவில்குளம் சிவன் கோவில் அனுசரணையில் 17 வருடங்களின் பின்னர் அனுஷ்டித்த இந்த நிகழ்வு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம் பெற்றது. இந்த...

வவுனியாவில் புதையல் தோண்டிய 11 பேர் கைது!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இலங்கையின் படைவீரர் ஒருவர் உட்பட்ட 11 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது...