வவுனியா செய்திகள்

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று (29.01) பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் தலைமையில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வில் 2014ம் ஆண்டுக்கான புதிய மாணவத் தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கு சின்னங்களும்...

வவுனியாவில் இந்திய வீட்டுத் திட்டத்தில் அமைச்சர் தலையீட்டால் மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா இந்திய வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டாத கிராம மக்கள் வவுனியாவில் இன்று (29) காலை 10 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்டத்தில் பயனாளிகள் தெரிவு இடம்பெற்று...

வவுனியா தனியார் பஸ் நிலையத்திற்கான பணிகளை நிறுத்துமாறு வரியிறுப்பாளர் சங்கம் கோரிக்கை!!

வவுனியா யாழ் வீதியில் உள்ள அரச பண்ணைக்குரிய காணியில் அமையவிருக்கும் தனியார் பஸ் நிலையத்திற்கான வேலைகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வட மாகாண முதலமைச்சருக்கு...

வவுனியா தாண்டிக்குள வீதியோரத்தில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு!!(படங்கள்)

வவுனியா, மருக்காரம்பளையில் வீதி திருத்தப்பணியின்போது பழங்காலத்து நாணயங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. தாண்டிக்குளத்தில் இருந்து கல்மடு வரையான வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மருக்காரமபளை கிராமத்தில் வீதிக்கு அருகாமையில் நீர் ஓடுவதற்கான கால்வாயை...

வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால் பொது வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சிப்பெட்டி அன்பளிப்பு!!(படங்கள்)

வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால், வவுனியா பொது வைத்தியசாலைக்கு நேற்று(27.01) 32 அங்குல LED தொலைக்காட்சிப்பெட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. வவுனியா சிங்கர் பிளஸ் முகாமையாளர் திரு.உ.கஜதீபன் அவர்கள் தொலைக்காட்சிப்பெட்டியை வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கினார். இதன்போது...

வவுனியா சிதம்பரபுரத்தில் புதையல் அகழ்ந்தவர்கள் கைது : பூஜைப் பொருட்களும் மீட்பு!!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியிலுள்ள புராதன குளமொன்றுக்கு அருகில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமக்கு கிடைத்த தகவலொன்று அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து பூஜைப்...

வவுனியா-நெடுங்கேணி பேரூந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு கோரிக்கை!!

வவுனியா நெடுங்கேணியூடாக செல்லும் பேரூந்துகளை நெடுங்கேணியில் அமைந்துள்ள மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் சார்பில் அதன் உப தலைவர் எஸ்.தணிகாசலம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்...

வவுனியா யாழ் வீதியில் அமைக்கப்படவுள்ள தனியார் பேரூந்து நிலையம் பல்வேறு இன்னல்களை தோற்றுவிக்கும் வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்...

வவுனியா யாழ் வீதியில் அமைக்கப்படவுள்ள தனியார் பேரூந்து நிலையம் பல்வேறு இன்னல்களை தோற்றுவிக்கும் என வவுனியா மாவட்ட தனியார்பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா யாழ் வீதியில் விவசாய பண்ணைக்கு சொந்தமான காணியில் அமைக்கப்படவுள்ள...

வவுனியா மகாறம்பைக்குளத்தில் உள்ள எல்லாளன் பொது நோக்கு மண்டப ஓராண்டு விழாவும் சனசமூக அங்குராப்பண விழாவும்!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளத்தில் உள்ள எல்லாளன் பொது நோக்கு மண்டப ஓராண்டு விழாவும் சனசமூக அங்குராப்பண விழாவும் கடந்த வியாழக்கிழமை மகாறம்பைக்குள கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ஜெயக்குமார் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வன்னி...

வவுனியாவில் இரு மொழி உதவு நிலையம் திறப்பு!! (படங்கள்)

மொழி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இன்று (27) வவுனியா மாவட்ட செயலகத்தில் இரு மொழி உதவு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிலவிவரும் மொழிசார்ந்த...

வவுனியா விவசாயிகள் மானியப் பசளையை பெறுவதில் சிக்கல்!!

வவுனியா பம்பைமடு கமநலசேவைகள் நிலையத்தில் மானிய முறையில் வழங்கப்படும் பசளையை பெருவதில் ஏற்பட்ட சிக்கலால் விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மருக்காரம்பளை கமக்காரர் அமைப்பின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள்...

வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தினால் தெற்கிலுப்பைகுளம் பராசக்தி வித்தியாலயத்திற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா தெற்கிலுப்பைகுளம் பராசக்தி வித்தியாலயத்தில்  கடந்த 20ம் திகதி பாடசாலை அதிபர் தலைமையில் புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட வவுனியா மாவட்ட மக்கள் ஒன்ரியத்...

வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலைப் புலிகளின் அமைப்பின் முக்கிய உறுப்பினர் தப்பியோட்டம்!!

விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான சிவராசா பிரகாஷ் என்ற நபர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபருக்கு பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில்...

வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பு பல ஏழைக் குடும்பங்களுக்கு உதவி : வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பல...

வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பினர் வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பல குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு மாதாந்தம் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார்கள். பிரதேச இளைஞர்கள் தாங்கள் ஒன்று திரட்டிய...

வவுனியா ஆடல் அணியினரின் குருசேத்திரம் ஆடற்கலை நிகழ்வு!!(படங்கள்)

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் நாட்டிய பேராசான் கலைஞர் வேலானந்தனின் நெறியாழ்கையில், வவுனியா ஆடல் அணியினர் வழங்கிய குருசேத்திரம் ஆடற்கலை கிளிநொச்சி கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில்...

வவுனியாவிலிருந்து வெளிவரவிருக்கும் குறும்படத்திற்கு நடிகர்கள், கதாசிரியர்கள், இயக்குனர்கள் தேவை!!

வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தால் தொடர்ச்சியாக பல குறும்படங்கள் எடுக்க இருப்பதால், நடிக்க ஆர்வம் உடையவர்கள், கதாசிரியர்கள், இயக்குனர்கள், கலை இயக்குனர்கள் தேவைப்படுகின்றார்கள். ஆர்வமுடையவர்கள் தொடர்பு கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளும் ஊனமுற்றவர்களும் இணைத்துக்கொள்ளப்படுவர்....