வவுனியா செய்திகள்

வவுனியா மகாறம்பைக்குளம் திருஞான சம்பந்தர் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் இறுதிப்போட்டி!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் திருஞான சம்பந்தர் வித்தியாலய 2014ம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் இறுதிப்போட்டி நேற்று (31.01) நடைபெற்றது. சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூன்று அணிகளுக்கிடையிலான போட்டியில் சேரன் அணி 1ம் இடத்தையும், சோழன்...

வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு மைதானம் இன்றி மாணவர்கள் சிரமம்!!

வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர மைதானம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குவதாக பெற்றோர்கள் சமூக நலன் விரும்பிகள் கவலை தெரிவித்துள்ளனர். கல்வி வளர்ச்சியிலும் விளையாட்டு...

வவுனியாவில் சர்வோதயத்தின் தேசோதய ஒன்று கூடல்!!(படங்கள்)

கிராமமட்டமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கோடு சர்வேதய தேசோதயப்பிரிவு உவாக்கப்பட்டது. இப்பிரிவின் வருடாந்த தேசோதய ஒன்றுகூடல் நிகழ்வு கடந்தவாரம் வவுனியா மாவட்ட சர்வோதய நிலையத்தில் இணைப்பாளர் எ.ஸ் உதயகுமாரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் சர்வோதய தேசோதய...

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டி!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் கடந்த 25ம் திகதி காலை இல்லத் திறனாய்வு போட்டியின் ஒரு நிகழ்வான மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி.ஜி.நடராஜா இப் போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன் பல...

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் கடந்த 24ம் திகதி பாடசாலை அதிபர் திருமதி.ஜி.நடராஜா தலைமையில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வில் 2014ம் ஆண்டுக்கான புதிய மாணவத் தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன்...

வவுனியாவில் 6 கிராம அபிவிருத்திச் சங்கங்களால் இந்திய வீடமைப்புத் திட்டத்தை நிறுத்தாது வழங்கக்கோரி மகஜர் கையளிப்பு!!

வவுனியா மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள இந்திய வீடமைப்புத் திட்டத்தை நிறுத்தாது வழங்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க திருமதி சரஸ்வதி மோகனதாஸிடம் 6 கிராம அபிவிருத்தி சங்கங்கள் நேற்று (30.1)...

வவுனியா சிதம்பரபுர மக்களின் விருப்பமின்றி வேறு இடங்களில் குடியேற்றம் செய்யக் கூடாது : வடமாகாண சுகாதார அமைச்சர்!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரத்தில் 1992ம் ஆண்டிலிருந்து தற்காலிக வாழிடங்களில் வாழ்ந்துவந்த உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் விருப்பமின்றி அவர்களை வேறு இடத்தில் குடியேற்றம் செய்யக்கூடாது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா சிதம்பரபுரத்தில் இன்று நடைபெற்ற...

வவுனியாவில் வீட்டுத்திட்டத்தை அவதானித்த இந்தியக் குழுவினர்!!(படங்கள்)

இந்திய நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த குழுவினர் இந்திய வீட்டுத் திட்டப் பயனாளிகளை வவுனியாவில் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் சுஜாதா மேத்தா தலைமையில்...

வவுனியாவில் ‘தங்கத் தாத்தா’ நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவு தினம்!!

தங்கத் தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவு தினம் வவுனியாவில் நேற்று முன்தினம் (28) அனுஸ்டிக்கப்பட்டது. 1878ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் நாவாலியில் பிறந்து 1953ஆம் ஆண்டு மரணமடைந்த நவாலியூர் சோமசுந்தரப் புலவர்,...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று (29.01) பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் தலைமையில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வில் 2014ம் ஆண்டுக்கான புதிய மாணவத் தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கு சின்னங்களும்...

வவுனியாவில் இந்திய வீட்டுத் திட்டத்தில் அமைச்சர் தலையீட்டால் மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா இந்திய வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டாத கிராம மக்கள் வவுனியாவில் இன்று (29) காலை 10 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்டத்தில் பயனாளிகள் தெரிவு இடம்பெற்று...

வவுனியா தனியார் பஸ் நிலையத்திற்கான பணிகளை நிறுத்துமாறு வரியிறுப்பாளர் சங்கம் கோரிக்கை!!

வவுனியா யாழ் வீதியில் உள்ள அரச பண்ணைக்குரிய காணியில் அமையவிருக்கும் தனியார் பஸ் நிலையத்திற்கான வேலைகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வட மாகாண முதலமைச்சருக்கு...

வவுனியா தாண்டிக்குள வீதியோரத்தில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு!!(படங்கள்)

வவுனியா, மருக்காரம்பளையில் வீதி திருத்தப்பணியின்போது பழங்காலத்து நாணயங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. தாண்டிக்குளத்தில் இருந்து கல்மடு வரையான வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மருக்காரமபளை கிராமத்தில் வீதிக்கு அருகாமையில் நீர் ஓடுவதற்கான கால்வாயை...

வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால் பொது வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சிப்பெட்டி அன்பளிப்பு!!(படங்கள்)

வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால், வவுனியா பொது வைத்தியசாலைக்கு நேற்று(27.01) 32 அங்குல LED தொலைக்காட்சிப்பெட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. வவுனியா சிங்கர் பிளஸ் முகாமையாளர் திரு.உ.கஜதீபன் அவர்கள் தொலைக்காட்சிப்பெட்டியை வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கினார். இதன்போது...

வவுனியா சிதம்பரபுரத்தில் புதையல் அகழ்ந்தவர்கள் கைது : பூஜைப் பொருட்களும் மீட்பு!!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியிலுள்ள புராதன குளமொன்றுக்கு அருகில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமக்கு கிடைத்த தகவலொன்று அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து பூஜைப்...

வவுனியா-நெடுங்கேணி பேரூந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு கோரிக்கை!!

வவுனியா நெடுங்கேணியூடாக செல்லும் பேரூந்துகளை நெடுங்கேணியில் அமைந்துள்ள மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் சார்பில் அதன் உப தலைவர் எஸ்.தணிகாசலம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்...