வவுனியா செய்திகள்

வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்தில் யாழ் தேவி ரயில் ஓடிக் கொண்டிருக்கையில் இரண்டு பெட்டிகள் கழன்று 300 மீற்றர் தூரம்...

கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்திலிருந்து இரண்டு பெட்டிகள் கழன்று, சுமார் 300 மீற்றர் வரையில் பயணித்தாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இன்று...

வவுனியா வசந்தன் குடியிருப்பு ஜெபாலைய மிசன் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி!!(படங்கள்)

வவுனியா வசந்தன் குடியிருப்பு ஜெபாலைய மிசன் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் விருந்தினர்களை வரவேற்றல், மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல்,...

வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள்!!(படங்கள்)

வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சித்திரை புத்தாண்டு சேமிப்பு வார்தினை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியும் பரிசுகுலுக்கலும் (28.04.2014) அன்று ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா...

வவுனியா ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது!!

குருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்று காலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் மஹவ, குருநாகல் மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களில் இருந்து மூன்று அலுவலக ரயில்கள்...

வவுனியா -செட்டிகுளம் தட்டான்குளத்தில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய தமிழ் கல்வி அகடமி!!(படங்கள்)

வவுனியா, செட்டிகுளம் தட்டான்குளம் ,கந்தசாமிநகர் கிராமங்களில் தந்தையை இழந்த 40 பிள்ளைகளுக்கு தட்டான்குளம் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்திச் சங்கம் ஆகியவை தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு...

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட போது மன்னாரில் கைது!!

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட நால்வர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் - ஒலுத்துடாய் கடற்பகுதியில் வைத்து, கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் வவுனியா - பம்பைமடு பிரதேசத்தைச்...

வவுனியா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் புதைக்கப்பட்ட 40 சடலங்கள்!!

வவுனியா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் நாற்பது சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சில மாதங்களாக வவுனியா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் பற்றி அறிவிக்கப்பட்டும் எவரினாலும் உரிமைக் கோரப்படவில்லை என வவுனியா...

வவுனியாவில் “மே தினத்தை” முன்னிட்டு மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும்!!(படங்கள்)

வவுனியாவில் அகில உலக "மே தினத்தை" முன்னிட்டு மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது!! இன்று காலை 09:30 மணியவில் தொழிலார்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் வவுனியாவில் ஐக்கியப்பட்ட தொழிலார்களின் புரட்சிகர மேதின பேரணியும் மாபெரும்...

வவுனியாவில் காற்றுடன் கூடிய கடும் மழை : பல குடும்பங்கள் இடம்பெயர்வு(படங்கள்)-2ம் இணைப்பு!!

வவுனியாவில் நேற்று முதல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துவருகின்றது. இதனால் பல இடங்களில் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வவுனியா வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தம்பனைவீதி, கல்லுமலைவீதி, மருக்காரம்பளை, கண்ணாட்டி,...

வவுனியா ஊடான அனைத்து ரயில் சேவைகள், உட்பட வடக்கிற்கான ஐந்து ரயில் சேவைகள் ரத்து!!

வடக்கு பிரதேசங்களுக்கான ஐந்து ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. பளை, வுவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான நெடுந்தூர ரயில் சேவைகளே ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் ஆசனங்களை முன் பதிவு செய்தவர்களுக்கான பணம்...

வவுனியாவில் பெய்த கடும் மழையினால் 57 குடும்பங்கள் இடம்பெயர்ந்ந்துள்ளன!!(படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்கு உட்பட்ட கன்னாட்டி, தம்பனைவீதி, கல்லுமலை, மருக்காரம்பளை கிராமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களே கடும் மழையால் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நேற்று (29) மாலை...

வவுனியா – மாத்தறை புகையிரதமும், கொழும்பு -பளை கடுகதி புகையிரதமும் நேருக்கு நேர் விபத்து : 70 பேர்...

குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜனி புகையிரதம், கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக பளை நோக்கி பயணித்த கடுகதி ரயில் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட...

தமிழ் தேசிய முன்னணி (ஈரோஸ்) விடுத்துள்ள மேதின அறைகூவல்!!

தொடர்சியாக நீண்ட நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவேளை எட்டு மணித்தியாலமே வேலை செய்வோம் என்பதை வலியுறுத்தி அமெரிக்காவின் சிக்காகோவில் நடத்திய மாபெரும் போராட்டத்தின் வெற்றி நாளே இந்த மே தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்...

வவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த தப்பியோடிய கைதி!!

வவுனியாவில் பெண்ணைப் போன்று வேடமணிந்து சுற்றித் திரிந்த கைதியை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (...

“தொழிலாளர்களின் அர்ப்பணிப்பே அபிவிருத்தியின் அத்திவாரம்” மே தின வாழ்த்து செய்தியில் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)!!

தொழிலாளர்களின் சக்திக்கு ஏற்ற வகையில் சொந்த சட்டங்களை உருவாக்குவதற்கும், அவற்றைதொழிலாளர்களின் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்குமான அதிகாரத்தை வெளிப்படுத்தும் தினமே மே தினமாகும். அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காக எமது கழகம் தொடர்ந்தும் குரல் கொடுத்து...

வவுனியா மண்ணிலிருந்து விரைவில் வெளிவரவுள்ள “மரண வேட்டை” குறும்படம்!!

வவுனியாவில் இமயம் கிரியேசன்ஸ் தயாரிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் மற்றுமொரு குறும் படம் "மரண வேட்டை" முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்துடன் வவுனியாவில் மட்டுமில்லாமல் இலங்கையின் பல பாகங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. மிக விரைவில் வெளியிடவும்...