வவுனியா செய்திகள்

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா தொகுதிக்கிளை புதிய நிர்வாகம் தெரிவு!!

இலங்கையின் பழம்பெரும் கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா தொகுதிக்கிளையின் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட கிளைத்தலைவர் திரு டேவிட் நாகநாதன் தலைமையில் அண்மையில் (27.07.2014) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டம் வவுனியா சுவர்க்கா...

வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளின் தீர்த்த உற்சவமும் ஆடிபூர திருவிழாவும்!!(படங்கள்)

பாடல் பெற்ற சிவதலங்கள் நிறைந்த இலங்காபுரியின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு பத்தாம் நாள் தீர்த்த திருவிழா நிகழ்வு இன்று காலை ஒன்பதரை...

வவுனியாவில் புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கு நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் தெற்கிலுப்பைக்குளம் அம்மன் விளையாட்டுக் கழகம் வெற்றி!!

வவுனியாவில் புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்காக நடாத்தப்பட்ட நிகழ்வுகளில் நேற்று (29.07) வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்து இறுதிப் போட்டியில் தெற்கிலுப்பைக்குளம் அம்மன் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளது. வவுனியா பூந்தோட்டம்...

வவுனியாவில் காணாமல் போன சிறுவன் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிப்பு!!

வவுனியா பேரூந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவன் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவரால் ஒப்படைக்கப்பட்டுள்ளான். வவுனியாவைச் சேர்ந்த 8 வயதான பெர்ணான்டோ சாரங்கன் என்ற சிறுவனே காணாமல் போயிருந்த நிலையில்...

வவுனியா கோவிற்குளம் பகுதியுள்ள வீட்டு வளர்ப்பு நாய்கள் மர்மமான முறையில் இறப்பு : அச்சத்தில் மக்கள்!!

வவுனியாவில் அண்மைக்காலமாக நாய்கள் மர்மமான முறையில் இறப்பது மக்களை அச்சத்தில் மூழ்கடிததுள்ளது. கோவிற்குளம் சிவன்கோவிலுக்கு முன்னாள் உள்ள வீதியுள்ள வளர்ப்பு நாய்களே அண்மை நாட்களில் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. இது தொடர்பாக அவ்...

வவுனியா தோணிக்கல் திருவருள்மிகு ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடிமாத திருவிழா!!

வவுனியா தோணிக்கல் திருவருள்மிகு ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடிப்பூர திருவிழாவும் நாக சதுர்த்தி நிகழ்வும் (30.07) புதன்கிழமை அன்று நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். காலை 10.00...

வவுனியாவில் விசேட ரமழான் பெருநாள் நிகழ்வுகள்!!

வவுனியாவில் இன்று (29.07) விசேட ரமழான் பெருநாள் நிகழ்வுகளை இஸ்லாமியர்கள் அனுஸ்டித்தனர். வவுனியா மாவட்ட தவ்ஜீத் ஜமாத்தின் தலைமையில் நபிபெருமானின் வழியில் பட்டைக்காடு வயல்வெளி மைதானத்தில் இன்று காலை விசேட தொழுகைகள் இடம்பெற்றிருந்தது. இதன்போது...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் ரதோற்சவம்!!(படங்கள்

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஒன்பதாம் நாள் நாள் திருவிழாரதோற்சவ நிகழ்வு இன்று காலை...

வவுனியா மாவட்டத்தின் 25 சாரணர்கள் சாரண ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில்!!

இலங்கை சாரண சங்கத்தினால் நடைபெறும் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சாரண ஜனாதிபதி விருதினை பெற்று கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை (30.07.2014) மாலை...

வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளின் முத்துசப்பர திருவிழா!!(படங்கள், வீடியோ)

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு எட்டாம் நாள் திருவிழா முத்துசப்பர நிகழ்வு நேற்று இடம் பெற்றது...

வவுனியாவில் நடைபெற்ற 92ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினவிழா 2014!!(படங்கள்)

வவுனியா முத்தையா மண்டபத்தில் நேற்று (27.07) 92ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினவிழா வவுனியா கூட்டுறவு சபைத் தலைவர் திரு.R.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு ஆணையாளர் அவர்களும், வடமாகாண  கூட்டுறவு ஆணையாளர்...

வவுனியாவில் கவிஞர் மாணிக்கம் ஜெகனின் “கூவாதே கூடுகட்டு” கவிதை நூல் வெளியீட்டு விழா!!

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் நேற்று (27.07) மாலை கவிஞர் மாணிக்கம் ஜெகனின் "கூவாதே கூடுகட்டு" கவிதை நூல் வெளியீட்டு விழா தமிழ்மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வன்னித் தொகுதி...

வவுனியா மகாறம்பைக்குளம்-ஸ்ரீராமபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நள்ளிரவில் தோன்றிய கண்ணன் சிலை : மக்கள் வியப்பு!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம்- ஸ்ரீராமபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று (27.07) நள்ளிரவில் மூன்று அடி கண்ணன் சிலை ஒன்று திடீர் என தோன்றியதால் மக்கள் வியைப்படைந்துள்ளனர். நேற்று இரவு வரை இச் சிலை அங்கு...

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் அடுத்த வருடம் மூடப்படவுள்ளது!!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் அடுத்த வருடம் நடுப் பகுதியில் மூடப்படும் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தற்போது 122 விடுதலைப் புலிகளின் முன்னாள்...

வவுனியா வளாகத்தில்(யாழ். பல்கலைக்கழக) மாணவர்கள் மோதலால் பதற்றம் : பொலிஸார் குவிப்பு!!

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இன்று காலை இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வியாபார கற்கைநெறி பீடத்தின் 2ம், 3ம் வருட மாணவர் குழுக்களுக்கிடையிலே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக...

வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஏழாம் நாள் வேட்டை திருவிழா!!

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஏழாம் நாள் திருவிழா நேற்று காலை பத்து மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசையைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் குதிரை வாகனத்தில் உள்வீதி...