வவுனியாவில் பஸ் தடம்புரண்டு விபத்து : ஒருவர் பலி 14 பேர் காயம் : மீட்பு நடவடிக்கைகளின்போது கமராவில்...
நேற்று (05.07) மாலை 3 மணியளவில் வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் விபத்து நேர்ந்துள்ளது. பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்தில்...
வவுனியாவில் பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் விபரங்கள்!!
வவுனியாவில் பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் விபரங்களை வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சா. கர்ணன் பட்டியலிட்டுள்ளார்.
வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது வவுனியா பிரதேசத்தில் இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள்...
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்கள் அகில இலங்கை மட்ட நடனப்போட்டிகளில் சாதனை!!
இலங்கை சங்கீத நடன மற்றும் பேச்சுக் கழகத்தின் (Srilanka Festival of Music Dance and Speech Forum) வருடாந்த அகில இலங்கை மட்ட போட்டிகள் மே மாதம் 20ம் 21ம் திகதிகளில்...
வவுனியா – வவுனேஸ்வரத்தில் நடைபெற்ற வருசாபிசேகமும் மனவாளகோலமும் : சங்காபிசேக நிறைவில் கோவில் குளத்தை குளிர்வித்த வருணபகவான்!!(படங்கள்)
இலங்கைத் தீவின் வடபால் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்கும் வவுனேஸ்வரம் என்று போற்றப்படும் வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் பத்தொன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிகழும் ஜெய வருடம் 21ஆம்...
வவுனியாவில் பஸ் தடம்புரண்டு விபத்து : ஒருவர் பலி 14 பேர் காயம்!!(படங்கள்)
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (05.07) மாலை 3 மணியளவில் வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் விபத்து நேர்ந்துள்ளது. பஸ்...
வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் தற்கொலை : அதிர்ச்சித் தகவல்கள்!!( படங்கள்)
வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவர் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்து கல்வி பயின்று வருபவர் என்றும் நேற்று முன்தினம் இரவே (03.07.14) இந்தச் சம்பவம் இடம்பெற்று உள்ளதாகவும் சக...
வவுனியாவில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது!!
கஞ்சா செடி பயிரிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்படுவதாகப் வவுனியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார்...
வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர பாடசாலையில் அமரர்கள் இரட்ணசிங்கம் ராஜலக்ஸ்மி நினைவாக சரஸ்வதி சிலை!!
வவுனியா நொச்சிமோட்டையைச் சேர்ந்த திரு.க. இரட்ணசிங்கம், திருமதி.இ.இராஜலக்ஷ்மி தம்பதிகளின் நினைவாக அவரது பிள்ளைகளால் ஸ்தாபிக்கப்பட்ட சரஸ்வதி திருவுருவச் சிலை நேற்று (04.07) வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர பாடசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர்...
வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கடந்த 03.07.2014 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 1.00 மணியளவில் அதிபர் திரு.செ.தர்மரட்ணம் அவர்களின் தலைமையில் க.பொ.த உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக...
வவுனியாவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்!!
வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 11.15 அளவில் அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
நொச்சிமோட்டை பகுதியில் உள்ள...
வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலை மாணவன் சடலமாக மீட்பு!!
யாழ். பல்கலைக்கழக கலைப்பிரிவு 3ம் வருட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியாவை சேர்ந்த யாசோதரன் (24) என்னும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், யாழ். நாச்சிமார் கோவிலடியில் வாடகை அறையில்...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருஷாபிசேக(மணவாளக்கோல விழா )தின விஞ்ஞாபனம்-2014!!
இலங்கைத் தீவின் வடபால் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்கும் வவுனேஸ்வரம் என்று போற்றப்படும் கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் பத்தொன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிகழும் ஜெய வருடம் 21ஆம் நாள்...
வவுனியாவில் 3 கிளைமோர் குண்டுகள் மீட்பு!!
வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் நேற்று மாலை மூன்று கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் இருந்து வயல் நிலங்களுக்கு...
வவுனியாவில் ஏ9 வீதியை கடக்க முயன்ற முதலை வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு!!
வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏ9 வீதியை கடந்துகொண்டிருந்த முதலையொன்று வாகனத்தில் மோதி இறந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் குளங்களில் நீர் வற்றியுள்ளமையினால் முதலைகள் தற்போது நீர் தேடி...
வவுனியாவில் பாதிக்கபட்ட தொழிலாளர்களும் நிரந்தர நியமனம் கோரி தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்!!
நேற்று முன்தினம் (01.07) வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வன்னி மாவட்ட இணைப்பாளர்...
வடக்கிற்கான ரயில் சேவைகள் ரத்து!!
வடக்கிற்கான இன்றைய (01.07) இரவுநேர ரயில் சேவைகள் மூன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொல்கஹவெல, பொதுஹரவு - ஹிராம்பே பிரதேசத்தில் இன்று முற்பகல் பயணித்த ரயில் தடம்புரண்டதன் காரணமாக இந்த சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி இன்று...















