வவுனியா செய்திகள்

வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் முத்துச் சப்பரம் விசேட நிகழ்வு!!

இன்று வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனத்தின் 8ம் நாளாகும். இதனை முன்னிட்டு இன்று முத்துச் சப்பரம் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது. மேலும் முத்துச் சப்பரத்தை முன்னிட்டு...

வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஆறாம் நாள் திருவிழா!!

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஆறாம் நாள் திருவிழா ஆடி அமாவாசையுடன் சேர்த்து விசேடமாக நடைபெற்றது. நேற்று...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆடிபூர ருது சாந்தி விழா!!

வவுனியாவில் மிக பெரியளவில் ஆடிபூர ருது சாந்தி விழா இம்முறை இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத தில் வருகின்ற புதன்கிழமை 30.07 அன்று முற்பகல் 10.30மணிமுதல் 12.00 மணிவரையான சுபவேளையில்...

வவுனியாவில் கடும் வறட்சி : குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நிதியொதுக்கீடு!!

வவுனியா மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வரட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கும் வகையில் 4 பிரதேச செயலகங்களுக்கும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுனரின் பிராந்திய...

வவுனியா ஓமந்தையில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதலை : கைது செய்யப்பட்டமைக்கு யாழ். ஊடக அமையம், பொ.ஐங்கரநேசன் கண்டனம்!!

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். ஓமந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை (25)...

வவுனியா வேப்பங்குளத்தில் நடந்த விபத்தில் மூவர் படுகாயம் : ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்!!

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (26.07) 7.15 மணியளவில் நடந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைப் பகுதியில் இளைஞர்கள் மூவர்...

வவுனியா செட்டிக்குளத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகரர் ஆலய ஆடி அம்மாவாசை நிகழ்வு!!

வவுனியா செட்டிக்குளம் பிரதேசசெயலர் பிரிவுற்குட்பட் கப்பாச்சி வௌவால் திர்த்த குளத்தருகே இருந்ததாக கல்வெட்டுகள், பாடல்கள் மூலமாக கூறப்படும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகரர் ஆலயத்தை நிர்மாணிப்பதற்குரிய இடத்தை தீர்மானித்தலும் ஆடி அம்மாவாசை...

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவில் அதிஷ்டலாபச்சீட்டிளுப்பில் வெற்றிபெற்றோருக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு!!

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் பெருவிழா 14.07.2014 அன்று வெகு விமர்சையாக இடம் பெற்றது. பொங்கல் தினத்தன்று அம்மனுக்கு விசேட பூஜைகள் 108 பானைப் பொங்கல், உலங்குவானுர்தி...

வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஐந்தாம் நாள் திருவிழா!!(படங்கள்)

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஐந்தாம் நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை பத்து...

வவுனியாவைச் சேர்ந்த சாரண மாணவன் ஜப்பான் பயணமாகவுள்ளார்!!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய சாரண துருப்பைச் சேர்ந்த சாரணன் செல்வன் கணேசலிங்கம் யதுகனேஷ் இலங்கை சாரண சங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் பெற்று '' Inspire Japan - 2014 ''...

வவுனியா நகர்ப் பகுதியில் “ஆட்சியாளர்களே இனவாதத்தை தூண்டாதீர்கள்” எனக்கோரி கையெழுத்து இடும் நிகழ்வு!!

வவுனியா நகர்ப் பகுதியில் "ஆட்சியாளர்களே இனவாதத்தை தூண்டாதீர்கள்" என தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கத்தினால் இன்று (25.07) கையெழுத்து இடும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து இனவாதங்களையும் தோற்கடிப்போம், இனவாத, மதவாத வன்முறைகளுக்கு எதிராக...

வவுனியா வேப்பங்குளம் சித்திவிநாயர் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு சித்திவிநாயர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (25.07) வெள்ளிக்கிழமை காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. காலை விசேட பூஜைகளைத் தொடந்து விநாயகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம்வந்தார். இத் தேர்த்...

வவுனியா திருநாவற்குள கிராமத்தில் கிராமசேவை உத்தியோகத்தர்களாக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு!!

வவுனியா திருநாவற்குள கிராமத்தில் கிராமசேவை உத்தியோகத்தராக கடமையாற்றி இடம் மாற்றம் பெற்றுச் சென்ற திரு.வி.முத்துராசா அவர்களினதும், ஓய்வு பெற்றுச் சென்றவர்களான செல்வி.கார்த்திகேசு பகவதி, திருமதி.லிங்கநாதன் குகனேஸ்வரி ஆகியோரினதும் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் முகமாகவும்...

வவுனியா கள்ளிக்குளம் பிரதேசத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க பொது குழாய்க் கிணறுகள்!!

கடும் வறட்சி காரணமாக வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. இதனைப் போக்க RWF நிறுவனத்தின் வேலைத்திட்டத்துடன் திரு.பத்மநாதன் அவர்களின் உதவியுடன் பொது குழாய்க் கிணறு அமைக்கும் பணியை நேற்று முன்தினம்...

வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர வருடாந்த அலங்கார உற்சவம்!!

வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 21ம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ் உற்சவமானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வரும்...

வவுனியா குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அகற்றப்பட்டமைக்கு தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இ.பிரசாத் கண்டனம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அடங்கலாக 15 கடைகள் கடந்தவாரம் அகற்றப்பட்டமைக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்...