வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி கூரை மீதேறி பெண் போராட்டம்!!
வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி பணிக்காலம் நிறைவடைந்த பெண்ணொருவர் நகரசபை கட்டிட கூரை மீதேறி இன்று (24.06) போராட்டத்தில் ஈடுபட்டார். இதேவேளை இவருக்கு ஆதரவாக மேலுமொரு பெண் நகரசபை வாயிலில் போராட்டத்தில்...
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படங்கள்)
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நேற்று (23.06) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வந்த பக்த அடியார்கள் புதூர் நாகதம்பிரானை தரிசித்தனர். பல இடங்களிலும்...
வவுனியாவில் மோட்டர் சைக்கிள் மீது பஸ் மோதியதில் இருவர் காயம்!!
வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருப் பகுதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பஸ் மோதியதில் இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை...
வவுனியா அருணோதயா தேசிய பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு போட்டி!! (படங்கள்)
வவுனியா அருணோதயா தேசிய பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு போட்டி நேற்று மாலை 2.00 மணியளவில் கலைமகள் சனசமூக விளையாட்டு அரங்கத்தில் அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக...
இன்று பொங்கல் விழாகாணும் அற்புதங்கள் நிறைந்த வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய சிறப்புக்கள்!!
வரலாற்றுப் பெருமை மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
இலங்கைத் திருநகரத்தின் இதயபூமியாக கருதப்படுகின்ற வவுனியா நகருக்கு வடக்கே யாழ்ப்பாணம் பிரதான...
வவுனியாவில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!!
வவுனியா தெற்கு வலய உயர்தர மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கு டயலொக் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்படி செயலமர்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் 23.06.2014 தொடக்கம் 26.06.2014 வரை நடை பெறவுள்ளது.
23,24,ஆகிய இரு...
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 21வது வருட விளையாட்டுப் போட்டி நேற்று (21.06) சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டிக்கு திரு.நா.சேனாதிராசா (சமாதான நீதவான்,...
பாடசாலைகளை பலிக்கடாக்களாக்க கங்கணம்கட்டி செயற்படும் இணையவழி ஊடகங்கள் காணப்போவது என்ன? சமூக அக்கறையற்ற தன்மையின் வெளிப்பாடு!!(ஒரு கண்ணோட்டம்)
அண்மைக் காலமாக பாடசாலைகளை பலிக்கடாவாக்கும் நோக்கில் சில இணையத்தளங்கள் தங்களுடைய செய்தியாளர்களை களத்தில் இறக்கியுள்ளமை தொடர்பில் கல்விச்சமூகம் வேதனை அடைந்துள்ள நிகழ்வு வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக பாடசாலைகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான...
வவுனியாவில் 15 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய 45 வயது தந்தை கைது!!
வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட கன்னாட்டி கணேசபுரம் கிராமத்தில் 15 வயது சிறுமியுடன் ஒரு வருடகாலமாக குடும்பம் நடத்திய வந்த 45 வயது தந்தையை பொலிசார் கைதுசெய்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிவருவதாவது..
கன்னாட்டி...
வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக்கழக துடுப்பாட்ட சுற்றுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக்கழகம் நடாத்தும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள், இன்றையதினம் (22.06) காலை 10.00 மணிக்கு கழக மைதானத்தில் ஆரம்பமானது.
இவ் போட்டியினை கழகத்தின்...
வவுனியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை குழப்பிய பொலிசாருக்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் என்.பிரதீபன்...
வவுனியாவில் நேற்று ( 20.06) அளுத்கம அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட பொலீஸ் உயர்...
வவுனியாவில் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டிக் கலைத்த பொலிசார்!!(படங்கள்)
வவுனியாவில் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நேற்று (20.06) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தலையிட்டு விரட்டி விரட்டி ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தினர்.
வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு எதிராக சமூக நிதிக்கான வெகுஜன அமைப்பை சேர்ந்த சில தமிழ் மக்கள்...
வவுனியா கோவில்குளத்தை அண்டிய பகுதிகளில் அடிக்கடி நள்ளிரவில் காணாமல் போகும் மின்சாரம் : பொதுமக்கள் விசனம்!!
வவுனியா கோவில்குளத்தை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவு வேளைகளில் மின்சாரம் தடைப்படுகின்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.
அதன் தொடர்ச்சியாகநேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை ஐந்து மணி வரை குறிப்பிட்ட சில...
உக்கிளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர திருக்கோவில் தேவஸ்தான மீனாட்சி திருக்கல்யாணம் 2014!!
வவுனியா உக்கிளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 21.06.2014 அன்று மீனாட்சி திருக்கல்யாணம் இடம்பெற உள்ளது.
மேற்படிதேவஸ்தானத்தில் நேற்று தேர் திருவிழா இடம்பெற்றது. இன்று தீர்த்த உற்சவமும் நாளை...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பூச்சாடி விழுந்ததில் மாணவனுக்கு சத்திரசிகிச்சை!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனது கையில் பூச்சாடி விழுந்ததில் அம் மாணவனுக்கு விரல்களில் காயமேற்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகாலநிதி மு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம்...
வவுனியா நெளுக்குளம் மகாவித்தியாலத்தில் குளவி கொட்டியதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் பாதிப்படைந்த நான்கு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் மு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தின்...
















