வவுனியா ஏ9 வீதியில் பேரூந்து மோதியதில் ஒருவர் மரணம், மேலும் ஒருவர் காயம்!!
வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்த குளம் ஏ9 வீதியில் யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்து மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஒமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (16.07) மாலை இடம்பெற்ற...
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற உயர்தர மாணவர் ஒன்றுகூடல்!!(படங்கள்)
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான விருந்துபசார நிகழ்வு நேற்று (16.07) கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக கோட்டக்கல்விப்...
வவுனியாவில் நடைபெற்ற 25 ஆவது வீரமக்கள் தினம்!!(படங்கள்)
வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீரமக்கள் தினம் கழகத்தினரால் கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் சுடரேற்றி, மலரஞ்சலிகளுடன் நேற்று (16.07.2014) நடைபெற்றது.
இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள்...
வவுனியா இந்துக்கல்லூரியில் வடமாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா!!
வடமாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் பாடசாலை சார்பாக வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 15.07.2014 அன்று காலை 8.30 மணிக்கு வவுனியா இந்துக்கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திருமதி...
வவுனியா ஓமந்தை கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விழா!!
வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவிலின் வருடாந்த பொங்கல் விழா நேற்று (14.05) திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க இவ் ஆலயம் கடந்த ஆண்டு மீள் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிசேகம் இடம்பெற்றிருந்தது....
வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா ஓமந்தைப் பகுதியில் இன்று(14.05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று அதிகாலை நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மீன்களை...
வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால் செட்டிகுளம் மீள்குடியேற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம் சம்பந்தமான பயிற்சிநெறி!!
வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால் செட்டிகுளம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட பெண்களுக்கான தையல் இயந்திரம் சம்பந்தமான பயிற்சிநெறி இன்று (14.07) செட்டிகுளத்தில் நடைபெற்றது.
சிங்கர் நிறுவன ஊழியர்களால் தையல் இயந்திரம் சம்பந்தமான அடிப்படை பயிற்சிகளும், தையல்...
வவுனியாவில் நடைபெறும், 25 ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள்.!!(படங்கள்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 25 ஆவது வீர மக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் நேற்று வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக தமிழீழ...
வவுனியா நெளுக்குளம் பகுதியில் 4 நாட்களாக அறுந்து தொங்கும் மின்சாரக் கம்பி : மின்சார சபை மீது மக்கள்...
வவுனியா - நெளுக்குளம் குழுமாட்டுச் சந்தி- காத்தான்கோட்டம் பகுதியில் மின்சாரக் கம்பி ஒன்று கடந்த நான்கு நாட்களாக அறுந்து தொங்குவதாகவும் மின்சார சபைக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அறுந்து...
வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 25 ஆவது வீரமக்கள் தினம் இன்றுமுதல் அனுஷ்டிப்பு!!!
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்றுமுதல் (13.07) எதிர்வரும் நான்கு தினங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 25 ஆவது வீரமக்கள் தினம் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
13.07.2014...
வவுனியா தவசிகுளம் பாலவிநாயகர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியா தவசிகுளம் பாலவிநாயகர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (12.07) நடைபெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு...
வவுனியா அட்டம்பஸ்கட மகாவித்தியாலய உயர்தர மாணவர்களுக்கு சின்னம்சூட்டும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா அட்டம்பஸ்கட மகாவித்தியாலய உயர்தர மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று(11.07) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண பொலிஸ் மாஅதிபர், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர், மாமடு...
வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய தேர்த் திருவிழா!! (படங்கள்)
வவுனியாவின் குடியிருப்பு சித்தி விநாயகர் தேர்த் திருவிழா நேற்று(11.07) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
காலை 5.30 மணியில் இருந்து விசேட அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகி பூஜை வழிபாடுகளின் பின்னர் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று...
வவுனியாவில் வெளியிடப்பட்ட கவிஞர் முல்லைத்தீபன் அவர்களின் “கடவுளிடம் சில கேள்விகள்” கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு : தலவாக்கலை றாஜ்சுகா!!
முல்லை மண்ணிலிருந்து நல்ல கவிதை நூலொன்றினை தழுவும் சந்தர்ப்பம் நம் ரசனைக்கண்களுக்கு கிடைத்துள்ளது. தீபன் என்ற கவிஞர் தன் மண்ணின்மீதுள்ள பற்று அன்பின் காரணமாக 'முல்லைத்தீபன்' என்ற பெயருடன் இலக்கியத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றார்.
கல்விச்சூழலில் வளர்ந்த...
வவுனியாவில் போக்குவரத்து விதிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை!!(படங்கள்)
இலங்கை போக்குவரத்துப் பொலிசாரின் தலைமைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் வீதி போக்குவரத்து விதிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை வவுனியா நகரில் இடம்பெற்றது.
வவுனியாவின் ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு...
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் நடைபெற்ற சரஸ்வதி சிலை திறப்பு விழா!!(படங்கள்)
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவன் திருபூ.இந்திரன் அவர்களினால் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழா நேற்று (10.07) பாடசாலை திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சரஸ்வதி சிலை திரு பூ.இந்திரன்...















