வவுனியா பூந்தோட்ட நலன்புரி நிலையத்திலுள்ள குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்படவுள்ளன!!
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள 100 குடும்பங்களுக்கு நெடுங்கேணி, நைனாமடு பகுதியில் 300 ஏக்கரை ஒதுக்கி அங்கு அவர்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர...
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம் நாள் நிகழ்வுகள்!!(படங்கள், வீடியோ)
வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம் நாளான நேற்று (06-03 -2014) வியாழக்கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ...
வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தின் “நாளைய உலகம்” குறும்படம்!! (வீடியோ)
வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தால் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வெளிவரும் புதிய குறும்படம் நாளைய உலகம்.
நாளைய உலகம் என்பது எவ்வாறு இருக்கும் என்பதையும் எமது பிரதேசங்கள் எவ்வாறு மாற்றமடையும் என்பதனையும் அந் நிலையில்...
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் சமூகம் நோக்கிய பார்வை!!
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகமானது போரினால் பாதிக்கபட்ட மக்கள் மற்றும் விதவைகளுக்கான சுய தொழில் வாய்ப்பு, வறிய மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள், கிராமமட்ட விளையாட்டு கழகங்களின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல்,
மேலும் மண்ணின்...
வவுனியா மாவட்ட மின்சார பாவணையாளர்களுக்கான வேண்டுகோள்!!
வவுனியா மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் மின் பட்டியல் நிலுவையை செலுத்தாத மின் பாவணையாளர்களின் இணைப்பு எவ்வித காரணங்களும் இன்றி துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
மின்சாரம் துண்டிக்கப்படின் 800 ரூபாவை மீள் இணைப்புக்...
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ மூன்றாம் நாள்!!(படங்கள், வீடியோ)
வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம் நாளான நேற்று (05-03 -2014) செவ்வாய் கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ 2ம் நாள்!!(படங்கள், காணொளி)
வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இரண்டாம் நாளான நேற்று (04-03 -2014) காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள்...
வவுனியா வாரிக்குட்டியூர் கணேஸ்வரா பாடசாலையில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!
வவுனியா வவுனியா வாரிக்குட்டியூர் கணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களை சீரான முறையில் நியமித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் நேற்று (3.3) இடம்பெற்றது.
இப் பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்களை மாணவர்களின் கல்வி நிலையை குழப்பும் வகையில் கல்வி...
வவுனியா தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக திரு.எஸ்.என்.ஜி.நாதன் தெரிவு!!
வவுனியா தமிழ்ச் சங்கத்தின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டமும் புதியநிர்வாகிகள் தெரிவும் வவுனியாவில் உள்ள ஹோட்டல் வன்னி இன்னில் 02.03.2014 ஞாயிறு காலை பத்துமணிக்கு ஆரம்பமாகி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.ஜெனானந்தசிவம் தாட்சாயினி மற்றும்...
வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம்!!(படங்கள்)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் நேற்று (03-03 -2014) திங்கட்கிழமை கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகியுள்ளது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில்...
வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினரால் கௌரவிக்கப்பட்ட அமைச்சர் ப.சத்தியலிங்கம், திரு. தியாகராசா!!(படங்கள்)
வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினரால் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களிற்கும் மாகாணசபை உறுப்பினர் திரு.தியாகராசா அவர்களிற்கும் அப்பிரதேச பிரமுகர்கள் மற்றும்கலைமகள் சனசமூக நிலைய ஆயுட்கால உறுப்பினர்கள், போசககர்கள்...
வவுனியா பெரியதம்பனை மக்களின் அவல நிலை : மலசலம் கழிப்பதற்கு கூட இடமில்லை!!(படங்கள்)
மீள்குடியேறிய காலம் முதல் மலம் கழிப்பதற்கு கூட இடமின்றி வாழ்ந்து வருவதாக வவுனியா பெரியதம்பனை கிராம மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர்.
வவுனியா, பெரியதம்பனை கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்...
வவுனியாவில் விபத்துக்களில் காயமடைபவர்களை உடனடியாக வைத்தியசாலை கொண்டு வாருங்கள் : வைத்தியசாலை அத்தியட்சகர்!!
எவரேனும் விபத்தில் சிக்கினால் அங்குள்ளவர்கள் அவர்களை உடன் வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியகலாநிதி அகிலேந்திரன் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விபத்தில் சிக்கியவர்கள் காயமேற்பட்டுள்ள...
வவுனியா பாடசாலைகளில் பணம் கோரினால் முறையிடலாம்!!
வவுனியா மாவட்டத்தில் பாடசாலை அனுமதிகளின் போது பணம் கோரப்படும் நடவடிக்கைகள் இடம்பெறும் பட்சத்தில் சட்ட உதவி ஆலோசனைகளை பெறமுடியும் என ரான்ஸ்பேரன்சி இன்டநசனல் நிறுவனத்தின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டி சில்வா...
வவுனியா சிவில் பாதுகாப்பு குழுவினருடன் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சந்திப்பு!!(படங்கள்)
வவுனியா மாவட்டத்தில் இயங்கி வரும் சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகளுடன் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேற்று (01) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
வவுனியா மாவட்டத்தின் 70 சிவில்...
வவுனியா தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப்பகிர்வும்!!(படங்கள்)
தமிழ் மாமன்றம், வவுனியா மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் வாசிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்குடன், மாதந்தம் நடாத்துகின்ற 'வாசிப்பும் அனுபவப்பகிர்வும்' நிகழ்வின் வரிசையில் பெப்ரவரி மாதத்திற்கான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வு , நேற்று (27.02.2014)...