வவுனியா செய்திகள்

வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் 7 வது மாபெரும் இரத்ததான நிகழ்வு!!

வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் 7 வது மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளைய தினம் இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் தலைவரும் உதவி மாவட்ட...

வவுனியா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களுக்கான புதிய விடுதி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்துவைப்பு!!

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிகளைக் கொண்ட வைத்திய நிபுணகளுக்கான விடுதி இன்று காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத்...

வவுனியாவைச் சேர்ந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் புலனாய்வுப் பிரிவினால் கைது : பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவனான யோகநாதன் நிரோஜன், பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மாணவனின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன்...

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் தொடரும் தமிழ் மாணவர்கள் மீதான கெடுபிடிகள் கவலையளிக்கிறது : ஸ்ரீ ரெலோ செயலாளர் நாயகம்...

முற்பது வருடகால யுத்தத்தினால் சொல்லொனா துன்பங்களை அனுபவித்து இழப்பதற்கு எதுவுமின்றி கல்வியை தொடரும் நோக்கோடு பல்கலைக் கழகங்களுக்கு செல்லும் மாணவர்கள் அச்சுறுத்தப் படுவதும், தாக்கப் படுவதும் எல்லாவற்றுக்கும் மேலாக கைது செய்யப்படுவதும் கவலையளிக்கின்றது. இன...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் 2014!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் நாளை (08.08) அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு விசேட அபிசேக பூசையும், காலை 10.30...

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!

வவுனியா, இறம்பைக்குளம், ராணி மில் வீதியில் கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா குளமானது அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றது. புனரமைப்பு வேலைகளுக்காக பெக்கோ இயந்திரத்தால் குளக்கரையின்...

வவுனியா மாவட்டத்தில் புதிய குடியேற்றங்கள் எங்கிருந்து வந்தன : செல்வம் அடைக்கலநாதன்!!

வவுனியா மாவட்டத்தில் புதிய குடியேற்றங்கள் எங்கிருந்து வந்தன என எமக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி...

வவுனியா சகாயமாதாபுரத்தில் நவகிரகங்களுடன் கூடிய துர்க்கையம்மன் கோவில் ஆடிச் செவ்வாய் உற்சவம்!!(படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் மூலஸ்தானத்தில் துர்க்கை அம்பிகை எழுந்தருளியாக அமையபெற்ற ஒரேயொரு துர்க்கையம்மன் ஆலயம் சகாய மாதபுரத்தில் அமைந்திருக்கின்றது. இலங்கையின் வடபால் நவகிரகங்களுடன் அமையபெற்ற துர்க்கையம்மன் அம்மன் ஆலயங்களில் இதுவும் ஒன்றாக அமைந்திருக்கின்றது. செவ்வாய் கிழமைகளில்...

வவுனியாவில் பண்டாரிக்குளம் பகுதியில் லொறிக்கு இனந்தெரியாதோர் தீவைப்பு!!

வவுனியா, பண்டாரிக்குளம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்னர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் லொறி தீப்பற்றி எரிந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. வவுனியா,...

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் அடிகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் அடி காயங்களுடன் இன்று (04.08) திங்கள் கிழமை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வேலை செய்து வந்த...

வவுனியாவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!!

வவுனியா, சைவப்பிரகாச கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, காத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த ஜோசப் கீர்த்திகா (18) என்பவரே...

வவுனியா நெளுக்குளத்தில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை!!

வவுனியா நெளுக்குளம் சந்தியில் உள்ள இறுவட்டுகளை (CD) விற்பனை செய்யும் கடை ஒன்று நேற்றுமுன்தினம் (02.08) உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. வவுனியா நெளுக்குளம் சந்தியில் உள்ள இறுவட்டுகளை...

வவுனியாவில் தொடரும் வறட்சியினால் விளையாட்டு மைதானமாக மாறும் குளங்கள்!!

வவுனியாவில் தொடர்ந்து நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக அங்குள்ள குளங்களின் நீர் வற்றியுள்ளது. இதனால் குளத்து நிலம் சிறுவர்களினதும், இளைஞர்களினதும் விளையாட்டுத் திடலாக மாறி வருகிறது. கடந்த சில மாதங்களாக மழைவீழ்ச்சி இல்லாததால் குளங்களில்...

வவுனியா செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா!!

வவுனியா, செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சூசை அடிகளார்,...

வவுனியாவில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 18 தற்கொலைகள்!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 18 தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கடந்த ஜனவரி முதல் ஜீலை வரையான காலப்பகுதியில் 14 ஆண்களும் 4 பெண்கள் அடங்கலாக 18 போர் தற்கொலை செய்துள்ளதாக...

வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியை மீண்டும் பெறுவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சி!!

வவுனியா பூந்தோட்டத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியை மீண்டும் பெறுவதற்கு எம்மாலான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று...