வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்கள் இறக்கக் காரணம் பாரிய இயந்திரங்களைக் கொண்டு வயல்களுக்கு நீர் இறைக்கப்பட்டமை : நடவடிக்கை...

வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்களின் இறப்புக்கு காரணம் அளவுக்கதிகமான நீர் பாரிய இயந்திரங்களைக் கொண்டு வயல்களுக்கு இறைக்கபட்டமையால் அவ்வியந்திரங்களுக்குள் சிக்குண்டு மீன்கள் இறந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குளத்தில் நீர் மட்டம் திடீரென குறைந்தமையால் மேற்படிசம்பவம்...

வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்கள் இறந்த நிலையில் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் : பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

வவுனியாவில் நேற்று பெய்த மழையின் பின்னர் வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்கள் இறந்தநிலையில் காணபடுகின்றது. மேற்படி குளத்தை சூழவுள்ள பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா குளத்தை புனரமைக்கும் மற்றும் ஆழமாக்கும்,...

வவுனியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் சங்கம் நிகழ்வு!! (படங்கள்)

வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு நேற்று (16.08) சிறப்பாக நடைபெற்றது. வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர்...

வவுனியாவில் வறட்சியை போக்க இன்றும் மதியம் முதல் இடியுடன் கூடிய கடும் மழை!!

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்ததுடன் கடும் வறட்சியும் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இன் நிலையில் நேற்று மாலை கடும் இடியுடன் கூடிய மழை பெய்தது. மீண்டும் இன்று...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏறாவூர் நகர சபைக்கு பயிற்சி சுற்றுலாவில் விஜயம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் களப் பயிற்சி சுற்றுலா நிமித்தம் நேற்று (15.08) வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகர சபைக்கு விஜயம் செய்தனர். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தலைவர்...

வவுனியாவில் மின்னல் தாக்கி இருவர் பலி!!

வவுனியா நாமல்கம ரஜ விஹாரையின் பிரதம குரு காலி சிறிநந்த ரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் நேற்று (15.08) மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. கடும்...

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு!!

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, வெளிக்குளம் பகுதியில் வசித்து வந்த ஐயாத்துரை யசோதரன் (49) என்ற...

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு!!

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (14.08) வியாழக்கிழமை மாலை இரண்டு கிரனேட்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள அலகல்ல சீர்வேகம குளத்தை சுத்திகரிக்கும் பணியில்...

வவுனியாவில் வறட்சியால் பல மக்கள் பாதிப்புக்குள்ளான இச் சந்தர்பத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் கல்விச் சுற்றுலாவில்...

இலங்கையின் பல பகுதிகளில் என்றும் இல்லாதவாறு கடும் வறட்சி தலைவிரித்தாடுகின்றது. அதிலும் வவுனியா உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் பல கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது. மக்கள் தண்ணீர்...

வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய விஞ்ஞாபனம் 2014!!

வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கொடிஏற்றம் நேற்று முன்தினம் (13.08) புதன்கிழமை இடம்பெற்றது. 21.08.2014 அன்று ரதோற்சவமும் 22.08.2014 அன்று தீர்த்த உற்சவமும் இடம்பெறும் . இன் நிகழ்வுகளில்...

வவுனியா சுட்டிப் பையனின் அசத்தல் நடனம்!!(காணொளி)

வவுனியா கூமாங்குளம் வீரபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கடந்த திங்கள் கிழமை நடந்த கலை நிகழ்வில் "கூகுள் கூகுள் பண்ணிபார்தேன் உலகத்தில" என்னும் பாடலுக்கு அசத்தலாக நடனமாடும் கிர்ஷாத் என்ற 4 வயது எம்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரியின் இரண்டு கால்களும் முறிந்தன!!

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது இராணுவ டிரக் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று முன்தினம்(12.08) இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வவுனியா மடுகந்த வீதியினால் பிரயாணித்தக் கொண்டிருந்த பொலிஸ்...

வவுனியாவில் அறநெறி வகுப்புக்கள் இடம்பெறுகின்ற போது தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அந்தணர் ஒன்றியம் கோரிக்கை!!

வவுனியா நகரப் பகுதியில் இயங்குகின்ற தனியார் கல்விநிலையங்களை கட்டுப்படுத்தி அறநெறி வகுப்புக்கள் நடத்த உதவி செய்யுமாறு வடமாகாண முதல் அமைச்சர் விக்கினேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம்...

வவுனியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு!!

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 2.00 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில் பேரவையின் தலைவர் சைவ சித்தாந்த முதுமானி...

வவுனியா வைத்தியசாலையில் அவசர விபத்துச்சேவை பிரிவு : வடமாகாண சகாதார அமைச்சர்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் சாவகச்வேரி ஆதார வைத்தியசாலை என்பவற்றில் அவசர விபத்துச் சேவை வழங்குவதற்கான பிரிவுகள் ஆரம்பிக்கப்படுமென வடமாகாண சகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அண்மையில்...

வவுனியாவில் வறட்சியை போக்க அவசரக் கிணறுகள்!!

வவுனியாவில் குளங்களில் நீர் இன்மையால் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. குறிப்பாக வவுனியா பகுதிகளிலுள்ள குளங்களில் நீர் இன்மையினால் பல விவசாய நிலங்கள் அழிவடைந்து வருகின்றது. இந் நிலையில் 25ஏக்கர்...