வவுனியா செய்திகள்

வவுனியாவில் புதையல் தோண்டிய 11 பேர் கைது!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இலங்கையின் படைவீரர் ஒருவர் உட்பட்ட 11 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது...

வவுனியா இளைஞன் மட்டக்களப்பு கடற்கரையில் சடலமாக மீட்பு!!

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சடலமாக நேற்று புதன்கிழமை காலை கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரியும் இளைஞன் ஒருவரே சடலமாக கரையொதுங்கியதாக காத்தான்குடி...

வவுனியாவில் புழுக்களுடன் விற்பனை செய்யப்பட்ட இறைச்சி : சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு!!

வவுனியா இறைச்சி விற்பனை நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இறைச்சியில் புழுக்கள் காணப்பட்டதாக சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாட்டிறைச்சியை கொள்வனவு...

வவுனியா மகாறம்பைக்குளம் 4ம் ஒழுங்கை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் பிரசாத் அவர்களால் புனரமைப்பு!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் 4ம் ஒழுங்கை(காளி கோவில் வீதி) பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர். இன் நிலையில் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின்...

வவுனியாவில் இடம்பெறும் வெசாக் தின நிகழ்வுகள்!!(படங்கள்)

வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் வவுனியா கண்டி வீதியில் உள்ள பெளத்த விகாரையில் நேற்று வெசாக் தின கொண்டாட்ட ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. பெளத்த மத வழிபாடுகளுடன்...

வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின்கீழ் உதவி!!(படங்கள்)

வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றி கொந்தக்காரன் குளத்துக்கு செல்லும் ஆற்றுப்படுக்கை கடந்தகால போர் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இராணுவ வேலிகள் பாதுகாப்பு அரண்கள் இவ்வாற்றுப்படுக்கைக்கு குறுக்காக உள்ளதும் நீண்டகால பராமரிப்பு...

வவுனியா கன்னாட்டி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் கல்வி அக்கடமி!!(படங்கள்)

வவுனியாவில் இரு வாரங்களுக்கு முன் பெய்த கடும் மழையால் இடம் பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியிருந்து தற்சமயம் தமது சொந்த இல்லங்களுக்கு திரும்பியுள்ள மாணவர்கள் 34 பேருக்கு கற்றல் உபகரணங்கள் தமிழ் விருட்சம்...

வவுனியாவில் முதல் தேர் கண்ட ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள்,வீடியோ)

இன்று (13.05) வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர். வவுனியா ஆலயங்களில் முதல்...

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் முன்பள்ளிக்கு சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!!(படங்கள்)

பூந்தோட்டம் ஸ்ரீ நகர் தங்கண்ணா மலரும் அரும்புகள் முன்பள்ளியினரின் வேண்டுகோளிற்கு இணங்க திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் லண்டனில் வசிக்கும் திரு.த.நாகராஜா அவர்களின் மூலம் அன்பளிப்பு செய்யப்பட்ட கற்றல் உபகரண தொகுதிகள் இன்றையதினம்...

வவுனியா- தம்பனைச்சோலை வீதி பிரதேசசபை உறுப்பினர் பிரசாத் அவர்களின் முயற்சியால் தார் இடப்படுகின்றது!!

வவுனியா- தம்பனைச்சோலை வீதி பலகாலங்களாக புனரமைக்கப்படாமல் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர். இன் நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பிரசாத் அவர்களின் முயற்சியால் நெல்சிப் திட்டத்தின்...

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் விபத்து!!(படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு முன்னால் இன்று (11.05) இரவு 7.30 மணியளவில் பிக்கப் ரக வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில்...

வவுனியா வைத்தியசாலையில் ஐந்து மாதங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் இளையனுக்கு உதவிய புலம் பெயர் வாழ் சோபியா நாதன்...

கரிபட்ட முறிப்பு மாங்குளத்தில் வசித்து யுத்தம் காரணமாக 1997.07.27இல் இடம் பெயர்ந்து யங்கறாவூர் நலன்புரி முகாமில் இருந்து தாலிக்குளம் பூவரசங்குளத்தில் மீள் குடியேற்றம் செய்யபட்ட விமலலோஜினி குடும்பம் மிகவும் வறிய குடும்பம் கணவன் பிரிந்து...

வவுனியாவில் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்!!

வவுனியா மாவட்டத்தில் கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கால்நடை வளர்ப்பாளர்கள் தற்போது விவசாய செய்கைகள் நிறைவு பெற்றுள்ளமையால், வியல் நிலங்களில் கால்நடைகளை மேச்சலுக்காக விடுகின்ற போதிலும், அவை சில மணி நேரத்தில்...

வவுனியாவில் வர்த்தகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா நகர்பகுதியில் வணிகர் ஒருவர் தனது வணிகநிலையத்தில் வைத்து கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை இச்சம்பம் இடம்பெற்றுள்ளது வவுனியா கூமாங்குளம் பகுதியினை சோ்ந்த 60 வயதுடைய கணேஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை...

வவுனியாவில் இருவேறு திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!!

வவுனியாவில் இடம்பெற்ற இருவேறு திருட்டுச் சம்வம் தொடர்பில் கடந்த இரு தினங்களில் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு உள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.. அண்மையில் வவுனியா, சாம்பல்...

வவுனியா வைத்தியசாலையில் உயிருக்கு போராடும் இளைஞருக்கு புளொட் மோகன் அவர்களினால் உதவி!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையினரின் அனுசரணையில் நேற்றைய தினம் கோவில்குளம் கழக ஸ்தாபகர் தலைமையிலான குழுவினர் வைத்தியசாலையின் 1ஆம் இலக்க நோயாளர் விடுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். வவுனியா வேப்பங்குளம்...