வவுனியாவைச் சேர்ந்த பெண்ணிடம் 14 லட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு!!
மட்டக்களப்பில் இருந்து தனியாக பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம் 14 லட்சம். பெறுமதியான நகைகள் களவாடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா கோவில்குளத்தை...
வவுனியா கல்மடு மகாவித்தியாலய மாணவனை காணவில்லை!!
வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மகாலிங்கம் றஜீவன் எனும் 17 வயதுடைய மாணவன் நேற்று (27.05) முதல் காணாமல் போயுள்ளதாக அறிய முடிகின்றது.
நேற்று (27.08) தரணிக்குளம்...
வவுனியா குளத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!(2ம் இணைப்பு)(படங்கள்)
வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
அக் குளத்திற்கு நீராடச் சென்றவர்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து பொலிசார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
குளத்தின் கரையில்...
வவுனியா குளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!!(படங்கள்)
வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இன்று (27.05) காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் செடிகள் நிறைந்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சடலம் இதுவரை அடையாளம்...
வவுனியாவில் வீட்டில் தனித்திருந்த சிறுமி துஷ்பிரயோகம்!!
வவுனியா சமனங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். சிறுமியை சீரழித்த 32 வயதான காமுகனை ஊர்மக்கள் ஒன்று திரண்டு மடக்கி பிடித்து தர்மஅடி வழங்கிய பின்னர் பொலிசாரிடம்...
வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்!!
வவுனியா நெடுங்கெணி பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளும் கன்டர் வாகனமும் மோதியதில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலுமடுவில் இருந்து நெடுங்கேணி...
வவுனியாவில் பயந்து ஓடியவரை விரட்டி விரட்டி வெட்டிய திருடர்கள்!!!
திருடர்களை கண்டு அஞ்சியோடியவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வவுனியாவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வவுனியாவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா நயினாமடு கிராமத்தில் வசிக்கும்...
வவுனியா தெற்கிலுபைக்குளம் அம்மன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிகெட் சுற்றுபோட்டியின் ஆரம்ம்ப நிகழ்வுகள்!!(படங்கள்)
வவுனியா தெற்கிலுபைக்குளம் அம்மன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிகெட் சுற்றுபோட்டியின் ஆரம்ம்ப நிகழ்வுகள் நேற்று (25.05) வவுனியா தெற்கிலுபைக்குள அம்மன் விளையாட்டு மைதானத்தில் காலை நடைபெற்றது.
இவ் நிகழ்வுகளில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வவுனியா...
வவுனியா செட்டிகுளம் பீடியா பாமில் தந்தையை இழந்த 35 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சுவிஸ் வாழ் தமிழர்!!(படங்கள்)
செட்டிகுளம் பீடியா பாமில் தந்தையை இழந்த 35 பிள்ளைகளுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் வசிக்கும் வவுனியாவை சேர்ந்த நாகராசா (மணியம் நாகா) அனுசரணையில் இடம்...
வவுனியாவில் நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தில் குளவிகள் அட்டகாசம் : 30 பேர் வைத்தியசாலையில்!!
வவுனியா கலாபோகஸ்வௌ கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்த கூட்டமொன்றில் குளவிகள் கொட்டியில் 30 போர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டம் இடம்பெற்றபோது மக்களால் கொழுத்தப்பட்ட பட்டாசின் சத்தத்திற்கே குளவிகள் கலைந்து மக்கள்...
வவுனியாவில் கணவனைத் தாக்கிவிட்டு மனைவியின் நகைகள் கொள்ளை!!
வவுனியா வடக்கு நயினாமடு பகுதி வீடொன்றில் நேற்று (24.05) இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் கூறியதாவது,
நயினாமடுவில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு வேளையில் வந்த சிலர், வீட்டு உரிமையாளரின்...
வவுனியா ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைக்காத அரச ஊழியர்களின் காணிகள் பறிமுதல் செய்யப்படும் : வவுனியா அரசாங்க...
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இலவசமாக காணிகளைப் பெற்றுக் கொண்ட அரச ஊழியர்கள் வீடுகளை அமைக்காத பட்சத்தில் அவர்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏனையவர்களுக்கு வழங்கப்படுமென வவுனியா அரசாங்க அதிபர் பந்துல...
வவுனியா புதிய கற்பகபுர காணிப் பிரச்னை சம்பந்தமாக ஸ்ரீ ரெலோ கட்சி விடுத்துள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு அறிக்கை!!
வவுனியா புதிய கற்பகபுரம் காணிப்பிரச்சினை குறித்து ஸ்ரீ ரெலோ கட்சி விடுத்துள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு அறிக்கை வருமாறு..
வவுனியாவில் வாழ்கின்ற பாதிக்கப்பட்ட காணிகள் அற்றவர்களுக்கு புதிய காணிகளை வழங்குவதற்காக ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர்...
வவுனியாவில் தந்தையற்ற இரு இளைஞர்களின் வைத்திய செலவுக்கு உதவிய கனடாவாழ் புலம் பெயர் தமிழர்!!(படங்கள்)
தாலிக்குளம் பூவரசன்குளத்தைசேர்ந்த ராகவன் 2013.12.23 திகதி அன்று தவறுதாலாக எரியும் உமியில் விழுந்து இடுப்புக்கு கீழ் பொசுங்கிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார் .
இவரின் நிலை கருதி...
வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த திருநாதன் பிரியந்தன் இயக்கிய பாடலுக்கு வழங்கப்பட்ட நோர்வே தமிழ் படைப்பாளிகளுக்கான விருது!!
நோர்வேயில் கடந்த 27.04.2014 அன்று இடம்பெற்ற தமிழ் படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வில் வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த திருநாதன் பிரியந்தன் இயக்கிய “தேன் சிந்தும் பூக்கள்” எனும் காட்சிப்பாடலுக்கு சிறந்த வீடியோ பாடலுக்கான...
வவுனியாவில் 5105 ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை!!
வவுனியா மாவட்டத்தில் சுமார் 5105 ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களத்தின் நெற்செய்கை பாடவிதான உத்தியோகத்தர் ஆர்.தர்மதேவன் தெரிவித்தார்.
பெரும்போக நெற் செய்கை நிறைவடைந்ததன் பின்னர் ஏற்பட்ட மழை வீழ்ச்சியினால்...
















