உலகச் செய்திகள்

அகதிகள் படகு மூழ்கியதில் 6 குழந்தைகள் உட்பட பலர் பலி!!

துருக்கி கடற்பரப்பில் அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில் 6 சிறுவர்கள் உட்பட பலர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் கிரீஸ் நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு ஒன்றே இவ்வாறு மூழ்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து 18 சிறுவர்கள்...

மிகப்பெரிய எரிமலையான “எட்னா” வெடித்து சிதறியது!!

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா வெடித்து சிதறுவதால் சூடான சாம்பல் மற்றும் எரிமலைக்குழம்பு வெளிப்படுகிறது. இவ் எரிமலை இரண்டு வருடங்களின் பின் வெடித்துக் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து நான்கு நாட்களாக இலேசாக வெடிக்கத்துவங்கிய இந்த...

ஆப்கான் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : 19 பேர் பலி!!

ஆப்கானிஸ்தான் விமான நிலையம் ஒன்றில் தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குள் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. விமான நிலையத்திற்கு...

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற சாரதி: சோதனை நடத்த சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சுவிஸில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற சாரதியை கைது செய்ய சென்ற பொலிசார், அவரது வீட்டில் அதிகளவு போதைப்பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுவிட்சர்லாந்தின் கோஸ்ஸவ்(Gossau) நகர சாலையில் கடந்த ஞாயிறுன்று கார் ஒன்று...

ஜேர்மன் விமானத்தில் பயணியின் ரகளையால் பரபரப்பு!!

ஜேர்மனியின் பிராங்பாட்டில் இருந்து செர்பியா தலைநகர் நோக்கி சென்ற விமானத்தில் பயணி ஒருவரின் ரகளையால் பரபரப்பு ஏறப்பட்டுள்ளது.குறித்த பயணி, பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முற்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது. லுப்தான்சியா நிறுவன...

இங்கிலாந்தைப் புரட்டிப் போடும் வெள்ளம்!! (Video இணைப்பு)

பிரித்தானியாவில் இடம்பெற்றுவரும் கடும்காற்றும் மழையும் இங்கிலாந்தை பாரிய பாதிப்புக்குள் உள்ளாக்கிவிட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். முதலாவது மாடியை அண்மித்துள்ள நீர் உயர்ச்சியையடுத்து இங்கிலாந்து இராணுவமும், கோப்ரா படையணியும் ஈடுபட்டு மக்களை மீட்டுள்ளது. இங்கிலாந்தின்...

“ரத்த ஆறு ஓடும்” பிரிட்டனுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

பிரிட்டனில் தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக், சிரியாவின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பல்வேறு கொடூர சம்பவங்களை அரங்கேற்றி...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்; அமெரிக்கா அறிவிப்பு!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர்...

கேமரூனைப் பாராட்டிய ஒபாமா!!

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்தாக்குதல் நடத்த இங்கிலாந்து தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தின் இந்த தீர்மானமத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இங்கிலாந் பிரதமர் டேவிட் கேமரூனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது...

ரஸ்யரின் கழுத்தை வெட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

உலகில் பல்வேறு இயக்கங்கள் தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றபோதிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மிகவும் கொடூரமான அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.இந்த அமைப்பினர் கடந்த ஒரு வருடகாலமாக மிகவும் மோசமாக வீடியோக்களை வெளியிட்டு மக்களை பீதியில்...

2020 இல் உலகிலே உயரமான கட்டிடம் சவுதி அரேபியாவில்!!

டுபாயிலுள்ள புர்ஜ்கலியா கட்டிடமே உலகிலே மிக உயரமான கட்டிடமாக காணப்படுகின்றது. இது 2700 அடி உயரம் கொண்டது. இதற்கு போட்டியாக சவுதி அரேபியா உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 200...

140 பள்ளிச் சிறுவர்களை சுட்டுக் கொன்ற 4 பேருக்கு தூக்குத் தண்டனை!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நான்கு தீவிரவாதிகளுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இராணுவப் பாடசாலை ஒன்றில் 140 மாணவர்கள் உட்பட 150 பேரை சுட்டுக்கொன்ற 4 தீவிரவாதிகளுக்கே தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு...

ஆடம்பரமான வாழ்க்கைக்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பிரித்தானிய நாட்டில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காக பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்கொட்லாந்தில் உள்ள Kinghorn என்ற சிரிய நகரில் Carol-Anne (54) என்ற...

கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு : 14 பேர் பலி!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை...

தந்தையானார் பேஸ்புக் நிறுவுனர் : மகிழ்ச்சியில் 45 பில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகின்கிறார்!!

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவுனர் மார்க் ஷகர்பெர்க் மற்றும் இவரது மனைவி பிரிஸ்சில்லா தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு மெக்ஸ் என பெயர் சூட்டியுள்ளனர். தங்களது...

வீசிய சூறாவளிக்காற்று: வானில் வட்டமடித்து தப்பித்த விமானம் !!(வீடியோ இணைப்பு)

பலத்த சூறாவளிக்காற்றால் விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தப்பித்த காட்சி அடங்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் கவுண்டியில் மோசமான வானிலை காரணமாக மணிக்கு 112 கிமீ வேகத்தில்...