உலகச் செய்திகள்

சிறுமியின் விளையாட்டால்12 பேர் பரிதாபமாக பலி!!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தெற்கு பகுதியில் ஜுன்பு நகரம் உள்ளது. இங்கு ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. அதன் உரிமையாளர் தனது வீட்டிலேயே அதை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அந்த நிறுவனத்தில் பலர் பணி...

டைட்டானிக் மூழ்கிய நாளன்று பயணி எழுதிய கடைசி கடிதம் ஏலத்தில்!!

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி விபத்திற்குள்ளான நாளன்று எழுதப்பட்ட கடிதம் விரைவில் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது. டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் ஒரு பெரிய பனிப்பாறையில் மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 1500 பேர்...

வேதனையில் முடிந்த சாதனை முயற்சி : பாரசூட் விரியாததால் பெண் பலி!!

கின்னஸ் சாதனை முயற்சிக்காக 222 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ‘ஸ்கை டைவிங்’ (பூமிக்கு மேலே மிதந்தபடி மெதுவாக வந்து தரையை அடைவது) சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் நடைபெற்றது. அமெரிக்காவின் தென்மேற்கு...

பொலிஸாரை கொல்ல முயன்றதாக 9 மாத குழந்தை மீது வழக்கு தொடர்ந்த வினோதம்!!

பொலிசாரை தாக்கி கொல்ல முயன்றதாக ஒன்பது மாத ஆண் குழந்தை மீது பாகிஸ்தான் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ள வினோதமான சம்பவம் லாகூரில் நடந்துள்ளது. மூசா என்ற அந்த ஆண்குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது கூடுதல்...

மலேசிய விமானத் தேடல் முயற்சி கடலுக்கு அடியில் தொடங்கியது!!

விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சி, இன்று இந்தியப் பெருங்கடல் பகுதியில், கடலுக்கடியில் தொடங்கியிருக்கிறது. விமானத்தின் விமானிகள் அறையில் நடந்திருக்கூடிய உரையாடல்கள் மற்றும் பிற தரவுகளை ஒலிப்பதிவு செய்திருக்கும் கறுப்புப் பெட்டியிலிருந்து...

MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி!!

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து...

மலேசிய விமானம் மாயமானதில் பயணிகளுக்கு தொடர்பா?

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதில், அதில் சென்ற 227 பயணிகளில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று மலேசிய பொலிஸ் தலைவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். கடந்த மாதம் 8ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து...

லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மொறிசியஸ் மாணவி!!

மொறிசியஸ் மாணவியான யாஷிகா இன்று இரவு 9 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். மொறிசியஸ் நாட்டைச் சேர்ந்த யாஷிகா லண்டனில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்ததை அடுத்து அவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளார். மேற்படி...

மலேசிய விமானம் காணாமல் போனதற்கான காரணங்களை அறிய முடியாமலே போகலாம் : மலேசிய அதிகாரிகள்!!

விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்ற மர்மத்தை அறிய முடியாமலே கூட போகலாம் என்று மலேசிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மலேசியக் காவல்துறைத் தலைமை அதிகாரி காலித் அபூபக்கர், செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த...

பேஸ்புக்கில் நிர்வாணப்படம் : தோழியை 60 முறை குத்திக் கொன்ற சிறுமி!!

இங்கிலாந்தில் பேஸ்புக்கில் தனது நிர்வாணப்படத்தை பதிவேற்றம் செய்த தோழியை, 16 வயது சிறுமி ஒருவர் 60 க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். இங்கிலாந்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி இரான்டி...

பேஸ்புக் நிறுவனரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் 2013 ஆண்டின் சம்பளம் வெறும் 1 டொலர் என்று தெரிகிறது. பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின்...

ஒபாமாவை கொல்ல முயன்றவருக்கு 25 ஆண்டுகள் சிறை!!

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரை சேர்ந்த ஆஸ்கர்ரமரோ ஒர்டெகா– ஹெர்னான்டஸ் (30), கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். எனவே அவரை கைது...

ஜனாதிபதியின் “ஹேர்ஸ்டைலை” பின்பற்றுங்கள் : வடகொரியாவின் விசித்திர உத்தரவு!!

வடகொரியாவில் உள்ள ஆண்கள் அனைவரும், அந்நாட்டின் ஜனாதிபதியை போலவே தலைமுடி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வடகொரிய ஆண்கள் 28 விதமான தலைமுடி அலங்காரம் வைத்துக்...

கதவை தட்டி தொல்லை கொடுக்கும் மகள் : அல்லல்ப்படும் தாய்!!

ஜேர்மனியில் தாய் ஒருவர் தனது மனநோயால் பாதிக்கப்பட்ட மகளை வைத்து கொண்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார். ஜேர்மனின் பான் மாகாணத்தில் வசிக்கும் 82 வயது மூதாட்டி தனது மனநலம் குன்றிய மகளுடன் (57) குடியிருப்பு ஒன்றில்...

காணாமல் போன மலேசிய விமானத்தின் தேடுதல் காலத்தை நிர்ணயிக்க முடியாது : அவுஸ்திரேலிய பிரதமர்!!

இந்தியப் பெருங்கடலில் விழுந்தாக கூறப்படும் எம்.எச்.370 என்ற மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் தெரியாத நிலையில், தேடல் நடவடிக்கை தொடரும் என்றும்,...

ஒபாமாவை குரங்காக சித்தரித்த பத்திரிகை!!

பெல்ஜியம் பத்திரிகையில் ஒபாமாவை மனித குரங்கு ஆக சித்தரித்து கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரது மனைவி மிச்செலி ஆகியோரின் முகத்தை மனித குரங்குபோன்று வரைந்து...