தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று!!(படங்கள்)

வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இன்று அதிகாலை ஆரம்பமான விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் கோவில் கொடியேற்றம்!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் மலை மீது குடிகொண்டுள்ள ஈழத்து பழனி முருகன் கொடியேற்றம் 14.08.2015 இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.25 க்கு கொடியேற்ற பூசையுடன் அலங்கார திருவிழா ஆரம்பமானது . 15...

லண்டன் ஈலிங் கனகதுர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா !(படங்கள் வீடியோ!)

லண்டன் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா  நேற்று காலை (09.08.2015)ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது . நேற்றைய தேர்த்திருவிழாவின் போது பிரித்தானியாவின் பலபாகங்களிலும் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய அம்பாள் உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள் வீடியோ )

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த அம்பாள் மகோற்சவத்தில் 07-08-2015 வெள்ளிகிழமை நேற்றையதினம் கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது. நேற்று காலை கொடி ஏற்ற கிரியைகள்  காலைமுதல் இடம்பெற்று சிவஸ்ரீ நரேந்திர...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிச் செவ்வாய் பழமடையும் ஆடிப்பூர திருவிழாவும்!!

சிறப்புமிகு இலங்கைத் திருநாட்டின் வளமிகு வவுனியா மாநகரின் எளிமையான தோணிக்கல் பதியிலே வீட்டிருக்கும் அகில உலகங்களையும் படைத்துக் காத்து அனைத்து மாந்தர்களுக்கும் உலக அன்னையாகவும் ஓங்கார சக்தியாகவும் விளங்கும் ஸ்ரீ வீரம்மாகாளி அம்பிகைக்கு...

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய மஹோற்சவ பெருவிழா!!(படங்கள்)

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நேற்று (04.08.2015) செய்வாய்க்கிழமை ஆரம்பமானது. திருவிழாவின் முதலாம் நாளான நேற்று காலை 7 மணியளவில் கும்பப் பூசையைத் தொடர்ந்து 11 மணியளவில்...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்துக்கு விஜயம் மேற்கொண்ட தருமபுரம் குருமகாசந்நிதானம் அவர்கள் !(படங்கள்)

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு  தமிழ்நாட்டிலுள்ள தருமபுரம் ஆதீனத்தின்  குருமகா சந்நிதானமாகிய  கைலாய பரம்பரையை சேர்ந்த தம்பிரான் சுவாமிகள் நேற்று முன்தினம் 04.08.2015 திங்கட்கிழமையன்று  விஜயம் மேற்கொண்டு  சிவனடியார்களுக்கு...

வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருச்சொரூப பவனி! (படங்கள் காணொளி)

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற யாத்திரை தலமான  பெரியகட்டு புனிதஅந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி இன்று (02.08.2015)ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. காலை முதல் ஆராதனைகள் ...

வவுனியா சூசைபிள்ளையார் குளம் சகாயமாதபுரம் ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிச் செவ்வாய் உற்சவம்!! (படங்கள்)

வவுனியா சூசைபிள்ளையார் குளம் சகாயமாதபுரம்  ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் (28.07.2015) ஆடிச்செவ்வாய் உற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 1.30 மணியாளவில் உற்சவம் ஆரம்பமாகி  அபிசேகங்கள் இடம்பெற்று  பிற்பகல்...

ஆடிப்பிறப்பின் சிறப்புக்கள்!!

ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் - ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 17ஆம் திகதி பிறக்கிறது ஆடி. ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை...

ஆடிப்பிறப்பு : மறக்கப்படும் ஈழத்தமிழ் பண்டிகை!!

பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ். சர்க்கரையின் தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள். குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள்...

வவுனியா அரசர்பதி ஸ்ரீகண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விழா!!(படங்கள், காணொளி)

வவுனியா அரசர்பதி ஸ்ரீகண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விழா நேற்று(13.07.2015) மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னூறு வருடங்களுக்கு முன்னதாக மூதாதையர்களால் கட்டமைத்த இவ்வாலாயம் நூறு வருடங்களுக்கு மேலாக தெய்வத்திரு வேலாயுதர் அரசர் மகன்...

பாம்புக்கு முட்டையும் பாலும் வைப்ப‍து ஏன் : அறிவியல் உண்மைகள்!!

நமது வீட்டில் இருக்கும் பெண்கள், பாம்பு புற்றுக்குள் முட்டையை வைத்து, அதில் பாலையும் ஊற்றுவார்கள். கேட்டால் பாம்பு பாலையும் முட் டையையும் விரும்பிக் குடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மை என்ன வென்றால், பாம்புக்கு முட்டையும் குடிக்காது...

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!(படங்கள்)

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதிநாளான நேற்றையதினம் (07.07.2015) வைரவர்சாந்தி திருவிழா சிறப்பானமுறையில் இடம்பெற்றது. ஆலய பூசைகள் முடிவுற்றதும் இரவு 9 மணியளவில் தில்லைம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி மாணவர்களின்...

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம்!!(படங்கள்)

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்றுவருகின்றது. உற்சவத்தின் 10ஆம் நாளான இன்றையதினம் (06.07.2015) 1008 சங்காபிஷேகத் திருவிழா சிவஸ்ரீ நாராயனசண்முக நாதக்குருக்கள் (குருமன்காடு சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு)...

மடு அன்னையின் ஆடித் திருவிழா : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!!(படங்கள்)

மன்னார் மடு அன்னையின் ஆடி திருவிழா திருப்பலி நேற்று யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்தத் திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று...