டெண்டுல்கரை போன்று 40 வயது வரை விளையாடுவேன் : விராத் கோலி!!

சச்சின் டெண்டுல்கரை போன்று நானும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோலி தெரிவித்துள்ளார். அவரது வயதை எட்டும் போது நானும் தொடர்ந்து உடல்தகுதியுடன்...

ஷேவாக், கம்பீருக்கு கங்குலி அட்வைஸ்!!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ஷேவாக், கம்பீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மோசமான போம் காரணமாக மூத்த வீரர்கள் ஷேவாக், கம்பீர் மற்றும் யுவராஜ்...

இராணுவ வீரராக ஆசைப்பட்ட டோனி!!

இராணுவ வீரராக ஆசைப்பட்டேன் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி. இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான டோனி ராஞ்சியில் உள்ள இராணுவத்தின் பரசூட் ரெஜிமென்ட்டில் ஒருநாள் செலவிட்டார். அப்போது...

2015ம் ஆண்டு உலக கிண்ணத்தை இந்தியா வெல்லும் : சச்சின் நம்பிக்கை!!

2015ம் ஆண்டுல் நடக்கவுள்ள உலக கிண்ணத் தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். வரும் 2015ம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து உலக கிண்ண...

நியூசிலாந்து ஏ அணியுடனான தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை ஏ அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை ஏ அணி இரண்டிற்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற...

மூன்று தங்கப்பதக்கங்களை வெற்றிபெற்ற வட மாகாணம்!!

அகில இலங்கை பாடசாலைகள் மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் நாளான நேற்று வட மாகாணம் மூன்று பதக்கங்களை பெற்றுள்ளது. கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளன. முதல்...

சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய டிரினிடாட் அணி!!

டிரினிடாட் அணிக்கெதிரான சம்பியன்ஸ் லீக் T20 போட்டியில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அபாரமாக ஆடிய டிரினிடாட் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு...

200வது டெஸ்ட்டுடன் சச்சின் ஓய்வு பெற பிசிசிஐ அறிவுரை!!

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது சச்சின் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 198 டெஸ்டில் ஆடியுள்ள இவர், மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான தொடரில்...

குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் : வீராத் கோலி!!

என்னை பொறுத்தவரை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் வீராத் கோலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய கருத்துக்கு சூதாட்ட வீரர்களால் இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. இதில் சம்பந்தப்பட்ட...

விசாரணையில் தலையிடக் கூடாது என சீனிவாசனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பிசிசிஐ தலைவராக சீனிவாசன் தொடரலாம் ஆனால் ஐபிஎல் போட்டி விவகாரங்களில் தலையிடக் கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால்...

கேள்விக்குறியில் ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை!!

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஷேவாக், கம்பீரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. மோசமான போம் காரணமாக மூத்த வீரர்கள் ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஷகீர்கான் ஆகியோர் தொடர்ந்து அணியிலிருந்து...

வித்தியாசமான ஆடையில் கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!!(படங்கள்)

நீல நிறத்திலான லுங்கி, மஞ்சள் கலர் சட்டை மற்றும் பச்சை கலர் கண்ணாடி என அதிரடியாக தோற்றமளித்துள்ளார் டோனி. இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவருமே...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வாக ரகசியங்களை வெளியிட்ட மைக்கல் ஹஸி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்தவர் யார் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார் மைக்கல் ஹஸி. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனின் மருமகனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன்...

சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்டி குழாமில் கிளி­நொச்சி மாணவி!!

இந்­தி­யாவில் நடை­பெ­ற­வுள்ள உலக சமா­தா­னத்­திற்கும் ஐக்­கி­யத்­திற்­கு­மான 8ஆவது சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டியில் ­இ­லங்­கையைச் சேர்ந்த 28 ஜூடோ வீர, வீராங்­க­னைகள் பங்­கு­ பற்­ற­வுள்­ளனர். இதனை முன்­னிட்டு கம்­ப­ளையில் நடத்­தப்­பட்ட 16 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான திறன்காண் போட்­டி­க­ளின்­...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்த யுவராஜ் சிங்!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அவுஸ்திரேலிய அணி ஒரே ஒரு சர்வதேச 20-20 மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில்...

டெண்டுல்கரின் 200வது டெஸ்ட் போட்டியை கொல்கத்தாவில் நடத்த முடிவு!!

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 200வது டெஸ்ட் போட்டியை, புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய அணியின் சுற்றுப்பயணம்...