தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை சேப்பாக்கம் மைதானம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை பொலீஸூக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான மைதானத்தில் புதிய பார்வையாளர் அரங்குகள் கட்டப்பட்டன....

தவறாக வெளியாகும் கருத்துக்கள்: ஊடகங்கள் மீது டிராவிட் அதிருப்தி!!

ஐ.பி.எல் சூதாட்டத்துக்குப் பின், கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை மீட்பது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் ஊடகத்தினால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக டிராவிட் வருத்தம் தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான ராகுல் டிராவிட் ஐ.பி.எல் தொடரில்...

ஐ.சி.சி தரவரிசையில் குமார் சங்கக்கார முன்னேற்றம்!!

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தென்னாபிரிக்காவிற்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்தே குமார் சங்கக்கார மூன்றாவது...

இறுதி 20-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி : தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்தது!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20-20 போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது....

99ம் இலக்கத்திற்கு போட்டியிடும் அஸ்வின்-மிஸ்ரா!!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், அமித் மிஸ்ரா இருவரும் 99 என்ற எண் கொண்ட சட்டை அணிந்து விளையாடுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு ராசியான எண் கொண்ட சட்டை...

என் சோதனை வேறு யாருக்கும் வரக்கூடாது : சண்டிலா உருக்கம்!!

ஆறாவது ஐ.பி.எல் T20 கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோர் பிடிபட்டனர். இவர்களுக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல்...

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதல்!!

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு 20-20...

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: மூன்றாவது போட்டி சமநிலையில் முடிவு..!

இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்து-அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. அவுஸ்திரேலியா முதல்...

ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை : இந்தியா புதிய சாதனை!!

ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளது. ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி...

பர்வேஸ் ரசூல் புறக்கணிப்பு குறித்து கோலி விளக்கம்!!

பந்துவீச்சு தொடர்பாக அணி வகுத்த திட்டத்தின்படி ரசூலுக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை என்று அணித்தலைவர் வீராட் கோலி தெரிவித்தார். சிம்பாவே சென்ற இளம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0...

பந்துவீச்சாளர் பட்டியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம் பிடித்த இந்திய வீரர்!!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்தர் ஜடேஜா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் இந்திய பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது 17 ஆண்டுகளுக்குப் பிறகான...

வெற்றிக்கு காரணம் தோனி : விராத் கோலி!!

சிம்பாவேக்கு எதிரான 5 ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று முத்திரை பதித்தது. சிம்பாவேக்கு எதிரான ஒருநாள் தொடரை 5–0 என்ற கணக்கில் வென்றது குறித்து தற்காலிக தலைவர் வீராட் கோலி...

தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா – இரண்டாவது போட்டியிலும் இலங்கை தோல்வி..!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ருவென்டி ருவென்டி போட்டியில் தென்னாபிரிக்க அணி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை...

சிம்பாவே அணியுடனான தொடரை 5-0 என கைப்பற்றிய இந்திய அணி!!

இந்தியா - சிம்பாவே இடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் சிம்பாவேயில் நடைபெற்று வந்தது. ஏற்கனவே நடந்து முடிந்த 4 போட்டிகளிளும் இந்தியா வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் முன்னிலை...

சீனிவாசனுக்கு கடும் எதிர்ப்பு : ஒத்திவைக்கப்பட்டது பிசிசிஐ செயற்குழு கூட்டம்!!

சீனிவாசன் தலைமை வகிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை அணியின் கௌரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மீது குற்றம்சாட்டப்பட்டது....

தெருநாயைத் தத்தெடுத்த டோனி!!

சிம்பாவே தொடரிலிருந்து ஓய்வு அளிக்கபட்ட இந்திய அணித் தலைவர் டோனி அமெரிக்காவை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பியுள்ளார். டுவிட்டரில் ரசிகர்களுடன் சுவையான தகவல்கள் பலவற்றை அவர் பகிர்ந்து வருகிறார். ராஞ்சியில் உள்ள நாய்கள் காப்பகத்திற்குச்...