சச்சினை அதிரடியாக நீக்கியது இந்திய விமானப்படை..!

இந்திய விமானப் படையின் விளம்பரத் தூதராக இருந்து வந்த சச்சின் டெண்டுல்கர் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய விமானப் படையின் கௌரவப்பதவி சச்சின் டெண்டுல்கருக்கு 2011ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கரை கௌரவப்படுத்துவதன் மூலம் நிறைய...

ஷேவாக், காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா??

இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஷேவாக், காம்பீர் இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவிற்கு வந்துவிட்டதாக கருத்துக்கள் பரவி வரும் நிலைமையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் தேர்வு குழு தலைவருமான கிரண்மோரே...

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு – சாட்சியாகிறார் டிராவிட்..!

ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஸ்ரீநாத், அஜித் சாண்டிலா, அன்கித் சவான் ஆகியோர் கடந்த மே மாதம் 16-ம் திகதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பல சூதாட்ட தரகர்களும்...

இந்தியா- இலங்கை இறுதிப் போட்டியில் மைதானத்தில் போட்டில் வீசிய ரசிகருக்கு 5 ஆண்டுகால தடை!!

இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் போட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது. இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி...

அப்ரிடி அதிரடியால் பாகிஸ்தான் வெற்றி..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கயானாவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி  50  ஓவரில் 9...

ஆஷஸ்: 14 ஓட்டங்களால் ஆஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து..!

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்தின் டிரென்ட்பிரிட்ஜில் கடந்த 10-ம் திகதி ஆரம்பமான, இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில்...

தோல்வியைத் தவிர்க்க போராடி வரும் அவுஸ்திரேலியா..!

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க அவுஸ்திரேலிய அணி போராடி வருகிறது. இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 215 ஓட்டங்களை மாத்திரம் எடுத்த நிலையில்...

இலங்கை – இந்திய இறுதிப் போட்டியில் சூதாட்டம்?

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண தொடரில் இலங்கை - இந்திய அணிகள் மோதிய இறுதிப் போட்டியின் போது கிரிக்கெட் பந்தயத்தில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களை டெல்லி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் பூத்கலன் பகுதியில்...

ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து..!

இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 215 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராட் 48 ஓட்டங்கள்...

அஞ்சலோ மத்தியூஸிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை..!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸிற்கு இரண்டு சர்வதேச ஒரு நாள் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்து முடிந்த இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் போது...

சிறந்த கால்பந்து வீரர் விருது யாருக்கு – முன்னணி வீரர்கள் பலர் போட்டி!!

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு, மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்ட 10 முன்னணி வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆண்டு முதல் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள...

முக்கோணத் தொடரைக் கைப்பற்றியது இந்தியா… இலங்கை இறுதிவரை போராடித் தோல்வி..!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வென்றது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. நாணயசுழற்சியை...

400வது ஒரு நாள் போட்டியில் விளையாடுகின்றார் மஹேல ஜெயவர்தன!!

இலங்கை அணியின் அனுபவ வீரர் மஹேல ஜெயவர்தன தனது 400வது ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடுகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் விளையாடிய வீரர்கள் மிகவும் குறைவானவர்களே உள்ளனர். இந்த வரிசையில் தற்போது...

முத்தரப்பு கிரிக்கெட் கிண்ணம் யாருக்கு?? பரபரப்புடன் களமிறங்கும் இலங்கை இந்திய அணிகள்!!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள்...

இன்றைய இலங்கைக்கு எதிராக போட்டியில் டோனி விளையாடுவாரா ?

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இறுதியாக இலங்கையுடன் இடம்பெற்ற போட்டியில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதையடுத்து இந்த நம்பிக்கை...

அணில் கும்ளேவின் வனத்துறை அலுவலக விவகாரம் அம்பலம்!

இந்திய கிரிகெட் அணியின் புகழ்பெற்ற சுழல் பந்துவீச்சாளரும் முன்னாள் தலைவருமான அணில் கும்ளேவின் கர்நாடக வனத்துறை அலுவலகமானது அம்பலத்திற்கு வந்துள்ளது. அணில் கும்பளே ஒரு காலத்தில் இந்தியாவின் முக்கிய வீரராக திகழ்ந்தவர். தற்போது கர்நாடக...