இலங்கை மகளீர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மட்டக்களப்பு தமிழ் மாணவி..!
இலங்கை தேசிய மகளீர் அணிக்கு மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப் பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியைச் சேர்ந்த NJ. ஐடா என்ற மாணவியே இலங்கை அணி சார்பாக சர்வதேச போட்டிகளில் களமிறங்குகிறார்.
இவர் தேசிய...
டெண்டுல்கரை விட லாராவே சிறந்த வீரர் பொண்டிங் புகழாரம்!!
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை விட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரையன் லாரா தான் சிறந்தவர் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது,
சச்சின்...
2வது டெஸ்ட் இன்று ஆரம்பம் பதிலடி கொடுக்குமா அவுஸ்திரேலியா?
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில், நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 14 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை...
முதல் இரண்டு போட்டிகளுக்கு தினேஸ் சந்திமால் தலைவர்..!
தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக இளம் வீரர் தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உப தலைவராக லஹிரு திரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம்...
ஹெலிகொப்டர் ஷாட்டை கண்டுபிடித்த டோனி நண்பர் மரணம்!!
இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனியின் நண்பர் சந்தோஷ் லால் இன்று காலை மரணம் அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனியின் நெருங்கிய நண்பர் சந்தோஷ் லால். இவரிடமிருந்து...
தொடர்ந்து 26 மணிநேரம் துடுப்பெடுத்தாடி 22 வயது இளைஞர் சாதனை!!
லண்டனை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் தொடர்ந்து 26 மணி நேரம் துடுப்பெடுத்தாடி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவர் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்திலேயே இந்த சாதனையை புரிந்துள்ளார்.
அல்பி...
பாகிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி!!
கயானாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது
மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி 5 ஒருநாள் போட்டிகளில்...
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டித்தொடர் இரத்து..!
சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட SLPL எனப்படும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிகட் போட்டித்தொடர் இவ்வாண்டு நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற ஒரு அவரசர சந்திப்பின்...
சச்சினை அதிரடியாக நீக்கியது இந்திய விமானப்படை..!
இந்திய விமானப் படையின் விளம்பரத் தூதராக இருந்து வந்த சச்சின் டெண்டுல்கர் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய விமானப் படையின் கௌரவப்பதவி சச்சின் டெண்டுல்கருக்கு 2011ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.
சச்சின் டெண்டுல்கரை கௌரவப்படுத்துவதன் மூலம் நிறைய...
ஷேவாக், காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா??
இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஷேவாக், காம்பீர் இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவிற்கு வந்துவிட்டதாக கருத்துக்கள் பரவி வரும் நிலைமையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் தேர்வு குழு தலைவருமான கிரண்மோரே...
ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு – சாட்சியாகிறார் டிராவிட்..!
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஸ்ரீநாத், அஜித் சாண்டிலா, அன்கித் சவான் ஆகியோர் கடந்த மே மாதம் 16-ம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பல சூதாட்ட தரகர்களும்...
இந்தியா- இலங்கை இறுதிப் போட்டியில் மைதானத்தில் போட்டில் வீசிய ரசிகருக்கு 5 ஆண்டுகால தடை!!
இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் போட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது.
இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி...
அப்ரிடி அதிரடியால் பாகிஸ்தான் வெற்றி..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கயானாவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9...
ஆஷஸ்: 14 ஓட்டங்களால் ஆஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து..!
அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இங்கிலாந்தின் டிரென்ட்பிரிட்ஜில் கடந்த 10-ம் திகதி ஆரம்பமான, இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில்...
தோல்வியைத் தவிர்க்க போராடி வரும் அவுஸ்திரேலியா..!
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க அவுஸ்திரேலிய அணி போராடி வருகிறது.
இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 215 ஓட்டங்களை மாத்திரம் எடுத்த நிலையில்...
இலங்கை – இந்திய இறுதிப் போட்டியில் சூதாட்டம்?
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண தொடரில் இலங்கை - இந்திய அணிகள் மோதிய இறுதிப் போட்டியின் போது கிரிக்கெட் பந்தயத்தில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களை டெல்லி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியின் பூத்கலன் பகுதியில்...