இலங்கை அணி அபாரம் சதமடித்த மஹேல, தரங்க ஜோடி..
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.
இதன்படி...
மது போதையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த கிரிக்கெட் வீரருக்கு எதிராக விசாரணை..!
மது போதையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தொடர்பில் ஊடகங்கள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள...
முத்தரப்பு கிரிக்கெட்: காயமடைந்த டோனி எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கம்..!
இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மேற்கிந்தியத் தீவுகளிள் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் பங்கேற்று வருகின்றன.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.
இப்போட்டியின்போது, டோனிக்கு தசைப்பிடிப்பு...
ஆசியத் தடகளப் போட்டி : புனேயில் ஜுலை 3 -7 வரை..!
ஆசியத் தடகளப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் இம்மாதம் மூன்றாம் திகதி தொடங்கி ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ளன.
ஆசியாவில் நடைபெறும் முன்னணி தடகளப் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் 43 ஆசிய...
உலகக் கிண்ணம் மற்றும் டெஸ்ட் சம்பியன் போட்டிகள் இந்தியாவில்..
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 20 ஓவர் உலக கிண்ணம் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன.
இதன்படி 2016ம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளதோடு,...
இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்..!
மேற்கிந்தியா, இலங்கை, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில நடந்து வருகிறது. இதில் நேற்று கிங்ஸ்டனில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய அணிகள்...
முக்கோணத் தொடரிலும் தொடருமா இந்திய அணியின் ஆதிக்கம்?
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத்தீவுகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
2-வது லீக்...
முத்தரப்பு தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை அணி..!
இலங்கைக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில்...
சீனிவாசனை விசாரிக்குமா ஐ.சி.சி ??
விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) விசாரிக்க வேண்டும் என்று பிந்த்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
IPL தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட்...
உத்தரகாண்ட்டுக்கு உதவி செய்யாத இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்கள் ..
சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா 1 கோடியை வாரி வழங்கிய பி.சி.சி.ஐ., உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்துக்கு எவ்வித நிதியும் வழங்காதது மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக...
முத்தரப்பு போட்டியில் சாதிக்குமா இலங்கை அணி ?
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கின்றது. எனினும் இலங்கை அணி தன்னம்பிக்கையுடன் உள்ளது என அவ்வணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை - இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் மோதும்...
அவுஸ்திரேலிய அணியின் புதிய பயிற்றுவிப்பாளரானார் டெரன் லீமன்..
அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் புதிய பிரதம பயிற்றுவிப்பாளராக அவ்வணியின் முன்னாள் வீரர் டெரன் லீமன் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த மிக்கி ஆதரை நேற்று திடீரென அப்பதவியிலிருந்து நீக்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை...
மீண்டும் இருபதுக்கு -20 உலகக் கிண்ணம் இலங்கையில்??
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் மீண்டும் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன என எதிர்பார்க்கப் படுகின்றது.
பங்களாதேஷில் மைதானப்புனரமைப்பு பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த...
ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கனவு உலக அணியில் இலங்கை சார்பில் குமார் சங்ககார..
ஐ.சி.சி. சம்பியன் கிண்ண 11 பேர் கொண்ட 2013 ஆம் ஆண்டுக்கான கனவு உலக அணியில் இலங்கை அணியின் சார்பில் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி சம்பியன் கிண்ண கனவு உலக அணிக்கு டோனி...
விம்பிள்டன் : ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி..!
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சியுறும் வகையில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வியடைந்தார்.
பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்ஸி அவரை 7-6, 7-6, 6-4 எனும் நேர் செட்களில் வெற்றி கொண்டார்.
எட்டு முறை...
சம்பியன்ஸ் கிண்ண வெற்றி- இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி!
இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...