அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார் பவர் ஸ்டார் சீனிவாசன்!!

காசோலை மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கைதாகி சமீபத்தில் பொலிஸ் விசாரணைக்காக அந்தமான் வரைக்கும் போய் வந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். விசாரணை முடிந்து சென்னைக்கு வந்து ஜாமீனில் வெளிவந்ததும் இவர் பாதியில்விட்ட படங்களில்...

7 வருடங்களுக்கு பிறகு சிம்புவை சந்திக்கும் நயன்தாரா : 5ம் திகதி சென்னையில் படப்பிடிப்பு!!

சிம்புவும் நயன்தாராவும் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்க உள்ளனர். இருவரையும் ஜோடியாக வைத்து பாண்டிராஜ் இயக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 5, 6ம திகதிகளில் சென்னையில் நடக்கிறது. இதில் நடிப்பதற்காக நயன்தாரா...

கழுதைகள் மீது பாசம் காட்டும் திரிஷா!!

நடிகை திரிஷா விலங்குகள் மீது தனி பாசம் வைத்திருப்பது எல்லோரும் அறிந்ததே. நாய்கள் மீது பாசம் வைத்து வீதியோர நாய்களை தத்து எடுத்து அவற்றை பாதுகாத்து வந்தார். இதற்காக தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மனைவியும்...

சுருதிஹாசனுக்காக கவலைப்பட்டேன் : நடிகை சரிகா!!

மும்பை வீட்டில் நடிகை சுருதிஹாசன் தாக்கப்பட்டது அவரது தாய் சரிகாவை கவலைப்பட வைத்துள்ளது. சுருதிஹாசன் அந்த வீட்டில் தனியாக வசித்தார். மர்ம நபர் கதவை தட்டியதும் திறந்தார். அப்போது இந்த தாக்குதல் நடந்தது....

மம்முட்டி மகனுடன் நஸ்ரியா காதல் : படப்பிடிப்பில் நெருக்கம்!!

மம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கும் நஸ்ரியாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மலையாள படஉலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நஸ்ரியா நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ராஜாராணியில் ஆர்யா ஜோடியாகவும், நய்யாண்டியில் தனுஷ் ஜோடியாகவும் நடித்தார்....

சிம்புவின் திடீர் ஓய்வுக்கு காரணம் நயன்தாராவா?

பாண்டிராஜ் படத்தில் மீண்டும் நல்ல நண்பர்களான சிம்புவும் நயன்தாராவும் ஜோடியாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே ஒருவித பரபரப்பு காணப்படுகிறது திரையுலகத்தில். ஆனால் திரையுலகினர் எதிர்பார்த்ததை விட சில விவகாரங்கள் வேகமாகவே நடக்கின்றன. சிம்பு-நயன்தாரா ஜோடியாக நடிக்கும்...

சரிகாவின் கருத்துக்கு கமல் எதிர்ப்பு..!

திருமணம் பற்றி சரிகா கூறிய கருத்துக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன், சரிகா மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது சரிகா மும்பையில் வசிக்கிறார். அவருடன் இரண்டாவது மகள் அக்ஷரா இருக்கிறார். மூத்த மகள்...

சூர்யாவின் எய்ட்ஸ் விழிப்புணர்வு பணிகள்..!

நடிகர் சிவகுமார் நீண்டகாலமாகவே பள்ளி மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வந்தார். அதை இப்போது அவரது மகன் சூர்யா இன்னும் விரிவுபடுத்தி அதிகமான ஏழை மாணவ - மாணவிகளுக்கு...

அஜித்துக்கு அடுத்த மாதம் அறுவை சிகிச்சை..!

நடிகர் அஜித் குமார் படப்பிடிப்பின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அடுத்த மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படப்பிடிப்பில் சண்டை காட்சி...

பழனி கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா!!

திண்டுக்கல் அடுத்த பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கோம்பைபட்டியில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இது கதிர்வேலன் காதல் என்ற சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின், கதாநாயகிகளாக நயன்தாரா,...

குத்தாட்டத்துடன் தமிழுக்கு அறிமுகமாகிறார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!!

கனடாவைச் சேர்ந்த கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் சில பாலியல் படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது இந்தியில் ஜாக்பாட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நம்மூர் நடிகர் பரத்தும்...

ரசிகர் மன்றம் வேண்டாம் : நடிகர் விஜய்சேதுபதி!!

தென்மேற்கு பருவகாற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய்சேதுபதி. தற்போது பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு, மெல்லிசை, இடம்பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களில்...

120 கோடி மதிப்பிலான தீவை காதலனுக்கு பரிசளிக்கும் நடிகை ஏஞ்சலீனா ஜோலி!!

காதலனுக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி 120 கோடி மதிப்புள்ள தீவு ஒன்றை பரிசளிக்கிறார். பிரபல ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (38). ஆஸ்கார் விருது பெற்றவர். இவரது காதலன் நடிகர் பிராட் பிட். இவர்கள்...

சிறுபட்ஜெட்டில் படம் எடுக்கப் போகிறேன் : மனம் மாறிய செல்வராகவன்!!

செல்வராகவன் இயக்கத்தில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் இரண்டாம் உலகம். இவர் இயக்கிய எல்லா படங்களையும்விட இந்த படம்தான் அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தையும்...

வீட்டில் அத்துமீறி நுழைந்தவன் என்னிடம் வேலை கேட்டு வரவில்லை : சுருதிஹாசன்!!

நடிகை சுருதிஹாசனை வீடு புகுந்து தாக்கியவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவன் பெயர் அசோக் சந்தர் திருமுக்கே (45). போரிவிலி திரைப்பட நகரில் உதவியாளராக இருக்கிறான். அசோக் சந்தர் மீது தாக்குதல், மானபங்கம்,...

வீரம் படத்தில் பஞ்ச் வசனங்களை தவிர்த்த அஜித்!!

வீரம் படத்தில் பஞ்ச் வசனம் பேச அஜித் மறுத்து விட்டார். ஏற்கனவே அஜித்தின் பல படங்களில் பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றன. வீரம் படத்திலும் பஞ்ச் வசனங்கள் வைத்து இருந்தனர். ஆனால் அதை...