பந்துவீச்சாளர் பட்டியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம் பிடித்த இந்திய வீரர்!!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்தர் ஜடேஜா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் இந்திய பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது 17 ஆண்டுகளுக்குப் பிறகான...
அவுஸ்திரேலியாவில் செப்டம்பர் 7 பொதுத்தேர்தல்..!
அவுஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளார். செப்டம்பர் ஏழாம் திகதி தேர்தல் நடக்கவுள்ளது.
பிரதமருடைய இன்றைய அறிவிப்பின் மூலம் அவுஸ்திரேலியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகின்றன என்று கூறலாம்.
ஆனால் பிரச்சாரம்...
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் மினி சூறாவளி – பல வீடுகள் சேதம்..!
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு, இராஜபுரம், கெவிலியாமடு, கித்தூள் போன்ற இடங்களில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில்...
தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா – இரண்டாவது போட்டியிலும் இலங்கை தோல்வி..!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ருவென்டி ருவென்டி போட்டியில் தென்னாபிரிக்க அணி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை...
மலையகத்தில் மீண்டும் கடும் மழை காரணமாக வெள்ளம், மண்சரிவு, போக்குவரத்து பாதிப்பு!!
மத்திய மலைநாட்டில் மீண்டும் கடும் மழையுடன் கூடிய காலநிலை தற்சமயம் நிலவி வருகின்றது. மழை கடுமையாக பெய்து வருவதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி வட்டவளையில் 35 வீடுகள், கொட்டக்கலையில் லொக்கில்,...
மொனராகலையில் மீண்டும் காட்டுத் தீ..!
மொனராகலை - தெஹெல்லெஹெல மலை பகுதியில் மீண்டும் தீ பரவியுள்ளது.
இதற்கு முன்னர் தீ ஏற்பட்ட பிரதேசத்திற்கு எதிர் திசையில் உள்ள பகுதிகளில் இத்தீ பரவியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மொனராகலை மாவட்ட...
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்..!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை 05ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகிறன.
பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சைகள் காலை 8.30 க்கு...
இலங்கையர்கள் மூவர் சென்னை விமான நிலையத்தில் கைது..!
போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை வர முயன்ற ஐவர் சென்னை குடியுரிமைத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து, இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்லும் விமானம் நேற்று முன்தினம் இரவு 11:55 மணிக்கு...
சிம்பாவே ஜனாதிபதி தேர்தலில் ரொபர்ட் முகாபே மீண்டும் வெற்றி
சிம்பாவேயின் 7வது ஜனாதிபதி தேர்தலில் ரொபர்ட் முகாபே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் ஜானு-பி.எஃப். கட்சியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.
சிம்பாவேயில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒன்றாக நடத்தப்பட்டது.
சிம்பாபே சுதந்திரம்...
வவுனியாவில் இத்தாலிய தொழிற்சாலை திறப்பு!!
இலங்கையின் வடபகுதியில் போருக்குப் பின் ஆரம்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிற்சாலை ஒன்றை ஐனாதிபதி ராஜபக்ச திறந்து வைத்திருக்கின்றார்.
வவுனியாவில் 150 மில்லியன் டொலர் செலவில் இந்த ஆடைத்தொழிற்சாலை இத்தாலி நாட்டு நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியா...
வவுனியா ரயிலின் முன் பாய்ந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலின் முன்னாள் பாய்ந்த பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது..
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி...
வடமாகாண தேர்தலில் வவுனியாவில் போட்டியிடவுள்ள கட்சிகள் விபரம்!!
வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இருந்து போட்டியிடவுள்ள கட்சிகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
2. ஜனசெத பெரமுன,
3. இலங்கை தொழிலாளர் கட்சி
4. எக்சத்...
யாழில் கடந்த வாரத்தில் 218 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருவேறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளுக்குள் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 218 சந்தேக நபர்களைப் பொலிஸார் கடந்த வாரத்தில் கைது செய்து நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணப்...
குவைத்தில் இன்னல்களை அனுபவித்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!!
வேலை வாய்ப்புத் தேடி குவைத் சென்று அங்கு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர். இன்று அதிகாலை அவர்கள் நாடு திரும்பினர்.
பல வருடங்களாக தொழில்...
வன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது..!
வன்னியைச் சேர்ந்த தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் கிராமப் புற சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த பணியாற்றியமைக்காக “2013-என் சமாதான” (N Peace Award) விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில்,...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது..!
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று பிரதமர் வருகையைக் கண்டித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தி,...
















