இலங்கை செய்திகள்

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 72 வயது முதியவர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாவற்கொடிச்சேனையைச் சேர்ந்த (வயது 72) கதிர்காமத்தம்மி...

யாழ். மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில்!

யாழ். மாணவர்களுக்கு இந்திய கல்வியைத் தொடர புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக யாழ் இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இளமாணி, முதுமாணி மற்றும் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில், கலாநிதிப்பட்ட ஆய்வுக்கான புலமைப்பரிசில் வழங்கல். இந்திய அரசு இந்தியாவின் முன்னணிப்...

ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் ஜானக்க பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணியுடனேயே முடிவடைந் திருக்க வேண்டிய ரயில்வே...

முல்லைத்தீவு மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் – வினோ எம்பி!!

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு மீனவ சங்க பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை நிறுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக்...

எம்மை வாழ விடுங்கள்: 17 இலங்கை அகதிகள் கைது..!

அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற முகவர்கள் உள்பட 2 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம்...

வடமாகாணத்தில் முதலில் சிவில் நிர்வாகமே தேவை..!

வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகச் சர்வதேசத்தால் அவதானிக்கப்படுகிறது. இந்த நிலையில் வடக்கில் முதலில்,சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்தார். கொழும்பு இராஜகிரியவில் நேற்று...

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 17 தமிழர்கள் பிடிபட்டனர்..

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 17 பேர் காஞ்சிபுர காவல்துறையினரிடம் பிடிபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் ஏராளமானோர் தமிழகத்திற்கு சென்று அங்கு அகதி...

இந்தியா – இலங்கை – மாலைத்தீவுகள் இடையே கடல் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து..!

இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள் இடையில் கடல் போக்குவரத்து பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இலங்கை வந்துள்ள இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, மாலைத்தீவுகள்...

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு – நாளை முதல் பஸ்களும் சேவையில் இல்லை..!

நாளை நள்ளிரவிலிருந்து பணி பகிஸ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இது ஒருநாள் பகிஸ்கரிப்பா அல்லது தொடர்ந்து பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனரா என்பது குறித்து அவர்...

ததேகூ உறுப்பினர்கள் சிவசங்கர மேனனுடன் சந்திப்பு..!

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13வது சட்டத்திருத்தத்தை திருத்த இலங்கை அரசு...

இலங்கை தூதரை அழைத்து கண்டிக்குமாறு மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்..!

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கடத்திச் சென்று கைது...

இந்தோனேசிய முகாம்களில் நிர்க்கதியாகும் இலங்கை அகதிகள்..

அவுஸ்திரேலியாவிற்கான கடல்வழிப் பயணத்தை நம்பி நிர்க்கதியான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலங்கையர்கள் பலர் தொடர்ந்தும் இந்தோனேசியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் உதவியுடன் நாடு...

சிவ்சங்கர் மேனன் இன்றிரவு இலங்கை வருகிறார்!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இரவு கொழும்பு வருகின்றார். இவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய...

தென்பகுதி மீவர்களை வெளியேற்ற கோரி முல்லைத்தீவு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று  காலை 9 மணி தொடக்கம் மீனவர்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக...

ரயில் சேவை முடக்கம்: பகிஸ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை..!

ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பை கைவிடுமாறு போக்குவரத்துச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை...

13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – இந்தியா..

இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பின் சரத்துக்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவற்றை நீர்த்துப் போகச் செய்யாமல் அவற்றுக்கு அப்பாலும் சென்று அந்த விடயங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும்...