இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்டதாக ஏழு சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது!!

யாழில்.. யாழில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஏழு பேரும் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களால் களவாடப்பட்ட 6 இலட்சம்...

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு!!

சோமசுந்தரம் வினோஜ்குமார் யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தை பயின்று வரும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கோவிலைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் எனும் பல்கலைக்கழக மாணவனின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் 2019ம் ஆண்டுக்கான தேசிய...

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து நிவாரண விலையில் விற்பனை செய்யத் திட்டம்!!

கோரப்பட்டுள்ள அரிசிக்கான விலைகள் இன்று கிடைக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்தியாவிலிருந்து அரிசி விலைகளை கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.பி. தென்னக்கோன் குறிப்பிட்டார். அரிசி விலைகள்...

இலங்கையில் இரண்டரை கோடி கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில்!!

இலங்கையில் நிலையான தொலைத் தொடர்பாடல் தற்போது முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1990ம் ஆண்டு முவாயிரம் முகவரிகளில் மட்டுமே நிலையான தொலைத்தொடர்புஇருந்துள்ளதாகவும் தற்பொழுது 26லட்சத்தி ஆயிரத்து196 நிலையான தொலைபேசிகள்பயன்பாட்டில் உள்ளதாக தொலைத் தொடர்பு...

நாயின் உயிரை காப்பாற்ற 350 கிலோமீட்டர் தூரம் ஓடிய இளைஞன்!!

  தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி நான்கு கால்களையும் இழந்த நாய் ஒன்று தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அபாயகட்டத்திலிருந்து நாய்க்கு ஆரம்ப சிகிச்சையை தம்மிக்க பண்டார என்ற இளைஞனே மேற்கொண்டுள்ளார். குறித்த இளைஞனினால்...

கடிதம் எழுதிவிட்டு த ற்கொ லை செய்துகொண்ட யுவதியின் இறுதி கிரியைகள் க ண்ணீருக்கு மத்தியில்!!

ராஜதுரை நவலெட்சுமி ஹட்டன் - திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டம் சமாஸ்பிரிவில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்ட யுவதியின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றுள்ளன. இதன்போது தோட்ட மக்கள், இளைஞர்கள் எனப்...

மகளுடன் வாழ அனுமதிக்க வேண்டும் : கனடாவுக்கு இலங்கையர் உருக்கமான வேண்டுகோள்!!

இலங்கையர் உருக்கமான வேண்டுகோள் அமெரிக்காவால் தேடப்படும் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததனால் சிக்கலுக்குள்ளான நபர்களில் ஒருவரின் மகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ள நிலையில், தனது மகளுடன் இணைந்து வாழ தனக்கு வாய்ப்பளிக்குமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்...

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் மீது கொடூர தாக்குதல் : மூவருக்கு சிறைத்தண்டனை!!

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் இலங்கையை சேர்ந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடையொன்றை நடத்திச் சென்ற 38 வயதான திருக்குமரன் சிற்றம்பலம் என்ற இலங்கையர்...

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 24 பேர் உயிரிழப்பு!!

டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக 168 புதிய புகை விசிறும் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றுள் 18 பெரிய ரக புகை விசிறும் உபகரணங்களும் அடங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த உபகரணங்களை வாகனங்களுடன்...

மாணவிகள் ஏழுபேர் து ஷ்பிர யோகம் : தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது!!

மாணவிகள் ஏழுபேர் கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான்...

ஏறாவூர் விபத்தில் சிக்கியிருந்தவர் மரணம்!!(CCTV காணொளி)

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. கட ந்த திங்கட்கிழமை மாலை 5.30...

மரணத்தில் முடிந்த ஐஸ்கிரீம் வியாபாரம் : ஹட்டனில் சம்பவம்!!(படங்கள்)

  ஹட்டனில் இரண்டு ஜஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனில் உள்ள கலாசார மண்டபம் ஒன்றுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் குறித்த கலாசார...

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக 30 பாடகர்களின் இணைவில் உருவாகியுள்ள பாடல்!!

இலங்கை வரலாற்றில் தமிழ் கலைஞர்களுக்காக முதன்முறையாக வரலாற்று பாதையில் தடம் பதிக்கும் சரித்திர பாராட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய...

முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கைக்கு நேர்ந்த கதி!!

முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கையின் வாழ்வை சீரழித்த இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி, வடுகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரசாஞ்சன என்ற ஜனக்க சுதர்ஷன மற்றும் ஜேசுபால என்ற தில்ஷான் ஆகிய இளைஞர்களே இவ்வாறு...

டெங்கின் கோர தாண்டவம் : இளைஞன் உயிரை பறித்த சோகம்!!

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் இன்று (20) இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி அஞ்சனா உயிரிழந்த சம்பவம்...

முல்லைத்தீவில் இராணுவ அதிகாரி பலி : ஒருவர் படுகாயம்!!

இராணுவ அதிகாரி பலி முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (16.04.2019 ) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு 03ஆம் கட்டைப்பகுதியில் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை...