பிரான்ஸில் புலம்பெயர் மாணவிகள் தொடர் சாதனை!!
பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் (டீ.யு) பட்டப்படிப்பிற்காக நடைபெற்ற நுழைவுத்தேர்வில் சஜீர்த்தனா நேசராசா என்ற புலம்பெயர் மாணவி சாதனை படைத்துள்ளார்.
தேர்வுகள் நேற்று முன்தினம்...
பிரித்தானியாவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ்ப் பெண்!!
பிரித்தானியாவில் உள்ள லண்டன் மாநகராட்சி கவுன்சிலராக தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தொழில் அதிபர் ரெஹானா அமீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியா நாட்டின் லண்டன் மாநகரில் உள்ள 25 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் வின்ட்ரை...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது 2000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!
டெங்கு அபாயம் நிலவும் 12 மாவட்டங்களில் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது சுமார் 2000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 8000 பேருக்கு சிவப்பு அறிவித்தல்...
வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகளுக்குள் பெண்ணின் சடலம் மீட்பு!!
சரிந்து வீழ்ந்த வெள்ளவத்தை கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (21) மாலை மீட்கப்பட்டது. குறித்த பெண் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தில் பலியானவர்களின்...
பெண் பிள்ளைகளின் நன்மைக்காக நடுக்காட்டில் தனிமையாக வாழும் தாய்!!
காட்டில் தனிமையாக வாழும் தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 64 வயதான பெண்ணொருவரே இவ்வாறு காட்டில் தனிமையாக வாழ்ந்து வருகிறார்.
தம்புள்ளை, வேகொடபொல, பலகொல்லயாய பிரதேசத்தின் காட்டுப்பகுதியில்...
அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!
அமெரிக்காவில் நடைபெற்ற உடற்கட்டுமான (Body Building) போட்டிகளில் மூன்று வெவ்வேறு சம்பியன் பட்டங்களை இலங்கை பெண் ஒருவர் பெற்றுள்ளார். தில்ருக்ஷி சொலமன் ஆரச்சி என்ற இலங்கை பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார்.
அவர் 2003ஆம்...
இந்தியாவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 18 இலங்கையர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!
இந்தியாவில் பிரபல தனியார் வாகன நிறுவனத்தில் பணியாற்றும் 18 இலங்கை தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கும் நிலையில், அவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச சமத்துவக் கட்சியினால்...
புகையிரத மிதிபலகையில் பயணித்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!
புகையிரத மிதிபலகையில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர், பாதை ஓரமிருந்த தூணில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.
நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பயணித்த பாடசாலை மாணவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவர் ,சிகிச்சைகளுக்காக...
பிறந்து 15 நாட்களேயான குழந்தை மூச்சுத் திணறி பலி!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டகொடை, சவூத் மடக்கும்புர தோட்டத்தில் பிறந்து 15 நாட்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார்...
16 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு : மக்கள் ஆர்ப்பாட்டம்!!
கந்தப்பளை தேயிலை மலை தோட்டத்தில் கடந்த 12.05.2017 அன்று 16 வயதான சிறுமியை நால்வர் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தினைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வல்லுறவுக்குட்படுத்திய பின்னர், குறித்த சிறுமி மயக்கமான நிலையில் வாழை இலையால்...
இடிந்து விழுந்த வெள்ளவத்தை ஐந்து மாடி கட்டட உரிமையாளர் கைது!!
வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டடத்தின் உரிமையாளரை இந்த மாதம் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கட்டட உரிமையாளரை,இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான்...
முதியோர் இல்லத்தில் காதல் ஜோடியின் நெகிழ்ச்சியான செயற்பாடு!!
சமுதாயத்திற்கு முன் மாதிரியாகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான திருமணம் ஒன்று தம்புள்ளையில் நடைபெற்றுள்ளது.
முதியோர் இல்லத்தில் அங்கு வாழும் வயோதிபர்கள் முன்னிலையில் திருமணம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களை தமது உறவினர்களாக எண்ணிய,...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!
தாய்லாந்தில் இருந்து டோஹா நோக்கி பயணித்த விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் தரையிறக்கப்பட்டுள்ளது.
போயிங் 787 என்ற கட்டார் எயார்வேஸ் விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீரென ஏற்பட்ட...
இவர்கள் தொடர்பில் தகவல் தரவும் : வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்!!
சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் எந்த தகவலும் அறியவில்லை என அவர்களின் உறவினர்களால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை தேடிப்பார்ப்பதற்கு பணியகம்...
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் நடவடிக்கை தொடர்கின்றது!!
வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்சலன்ஸி ' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை தொடர்பில் பலதரப்பினரும் விசாரணையினை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ்,...
காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும்!!
சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்போது காற்றின் வேகம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்பிரகாரம் மேல், மத்திய, வடமத்திய,...