இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் வீதியில் மயங்கி விழுந்த வர்த்தகர் : கண்டுகொள்ளாத மக்கள்!!

  கிளிநொச்சி பிரதான வீதி ஓரத்தில் நேற்றிரவு வர்த்தக தொழில் அதிபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். இவர் மயங்கிக் கிடப்பதை மது மயக்கத்தில் இருப்பதாக கருதிய பாதசாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர். இந்நிலையில் அவ்வழியே சென்ற...

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!!

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து நடத்துனரான கணேசமூர்த்தி கலைச்செல்வன் (34) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு...

முகநூல் பயன்பாடு தொடர்பில் 850 முறைப்பாடுகள்!!

இந்த ஆண்டில் இதுவரையில் முகநூல் பயன்பாடு தொடா்பில் 850 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முகநூல் தொடர்பிலான முறைப்பாடுகளில் 60 வீதமானவை பெண்களினால் செய்யப்பட்டுள்ளதாக பிரிவின்...

வீட்டாருடன் கோபித்துக்கொண்டு கொழும்புக்கு தனித்து வந்த சிறுவன்!!!

வீட்டாருடன் கோபித்து கொண்டு பேருந்தில் ஏறி கொழும்புக்கு வந்த சிறுவன் ஒருவர் பொலிஸாரினால் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை பகுதியில் அனாதரவாக காணப்பட்ட நிலையில் நேற்று (28.04) பொலிஸாரினால் 11...

கூறிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் ஆண்கள் இருவர் கொலை!!

தலவத்துகொட, மாதிவெல வீதியில் வீடொன்றுக்கு முன்னால் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துருகிரிய - ஒருவல...

முதலைக்கு இரையான சிறுமி!!

  கல்னேவ பொலிஸ் பிரிவில் முலன்நட்டுவ குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 13 வயதான சிறுமியை முதலை இரையாக இழுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்னேவ மத்திய மகா வித்தியாலயத்தில் 7 தரத்தில் பயிலும் கோலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த...

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம் : சந்தேகநபர்கள் விடுதலை!!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஜோய் மகிழ்மகாதேவா குறித்த சந்தேகநபர்களை இன்று விடுதலை...

புகையிரதம் மோதி ஒருவர் பலி!!

  திராய்மடுவில் பகுதியில் இளைஞர் ஒருவர் புகையிரதம் மோதி பலியாகியுள்ளார். மட்டக்களப்பிலிருந்து, கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் திராய்மடுவில் வைத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்துக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. புகையிரதத்தில் மோதி...

ரகசிய தகவல் வழங்கியவர் மர்ம மரணம்!!

சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி;ச் செல்லும் லொறியொன்றை பொலிஸாரிடம் சிக்கவைத்த ரகசிய தகவல் வழங்கும் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கருவலகஸ்வௌ...

முல்லைத்தீவில் வாள்வெட்டு : நால்வர் ஆபத்தான நிலையில்!!

முல்லைத்தீவில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மீது மீண்டும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் ஆபத்தான...

கணவனை கொடூரமாக குத்தி கொலை செய்த மனைவி கத்தியுடன் பொலிஸில் சரண்!!

தெல்கொடை, மீகஹவத்தை அக்குறுமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கொடூரமாக கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். மனைவி...

தென் கொரியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் தற்கொலை?

தென் கொரியாவில் அண்மையில் ஏரி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இலங்கையைச் சேர்ந்த ஒருவருடையது என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. தொழில் வாய்ப்பை பெற்று தென் கொரியாவுக்கு சென்ற இலங்கை இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது எனவும்...

இராணுவச் சிப்பாயின் மனைவியை 10 பேர் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கொடுமை!!

கம்பளை சின்ஹாப்பிட்டிய பிரதேசத்தில் அங்கவீனமான இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவியை, சிப்பாயின் நண்பர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்துள்ள போதும், குறித்த பெண்ணை பாலியல்...

கிளிநொச்சியில் சிறுமிகள் மூவர் பாலியல் துஸ்பிரயோகம் : கண்காணிப்பு கருவிகள் நீதிமன்றில்!!

கிளிநொச்சி - பளை பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்தும் சிறையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

விவசாயக் கிணற்றில் வீழ்ந்து தாய்,பிள்ளை உயிரிழப்பு!!

அநுராதபுரம் மரதன்கடவல பகுதியில் விவசாயக் கிணற்றில் வீழ்ந்து தாயும் பிள்ளையும் உயிரிழந்துள்ளனர். உறவினர் ஒருவரின் மரண சடங்கில் நேற்றிரவு கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே இருவரும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். விபத்தில 37 வயதான தாயும்...

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்த தாய் : மட்டக்களப்பில் சம்பவம்!!

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்கள் பிரசுவித்த சம்பவம் ஒன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பொத்துவில் தாமரை குளத்தை சேர்ந்த உதயபானு ஐங்கரன் எனும் தாயே இவ்வாறு 4 பிள்ளைகளை பிரசுவித்துள்ளார்நே ற்று...