வவுனியாவில் தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற இளைஞர்கள் குழுவைத்தேடி பொலிஸார் வலைவீச்சு!!
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக இரண்டு முச்சக்கர வண்டியில் இளைஞர் குழு ஒன்று நேற்று இரவு(01.01.2018) 9 மணியளவில் முயற்சித்தது.
இதன் போது விளையாட்டுக்கழக உறுப்பினர்கள்...
வவுனியா கோவில்குளம் வவுனியா சிவன்கோவிலில் இடம்பெற்ற ஆருத்ரா தரிசனம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 2017.01.03 செவ்வாய்கிழமை அதிகாலை ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக இடம்பெற்றது.
ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச்...
வவுனியாவில் 2வது நாளாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்!!
பேரூந்து நிலையம் தொடர்பாக வழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ள நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் நேற்று (01.01.2018) அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய...
வவுனியா வெளிக்குளத்தில் ஒளவையாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!
ஒளவையாரின் நினைவு தினம் வவுனியா வெளிக்குளம் சந்தியில் அமைந்துள்ள ஒளவையாரின் நினைவுச் சிலைக்கு அடியில் நேற்று (01.01.2018) காலை 8.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன்...
வவுனியா செட்டிகுளம் பாடசாலை மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை!!
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் இம்முறையும் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
உயிர்முறைமை தொழிநுட்ப பிரிவில் பூ.பிரதிகா 2BC பெற்று மாவட்டத்தில் 2ஆம்...
வவுனியாவில் நாளை கடையடைப்பு : ஆதரவை வழங்குமாறு வர்த்தகர் சங்கம் வேண்டுகோள்!!
வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளுர் பேருந்து சேவைகளை மத்திய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டம் நடாத்துவதற்கு வவுனியா வர்த்தகர்...
வவுனியா பழைய பேரூந்து நிலையம் மூடப்பட்டது : பெருமளவு பொலிசார் குவிப்பு!!
வவுனியா பழைய பேருந்து நிலையம் வவுனியா நகரசபை செயலாளர் எஸ்.தயாபரனின் உத்தரவிற்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழை வாயில்களும் பரல்கள் கொண்டு வாகனங்கள் உட்செல்வதற்கு தடை...
வவுனியாவில் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வெளியீடு!!
வவுனியாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் குறும்படங்கள் வரிசையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் அமைந்துள்ள ICC நிறுவன கட்டடத் தொகுதியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று...
வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து ஆதிவாசிகளின் கலாச்சார நிகழ்வுகள்!!
வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி வவுனியா யங்ஸ்டார் மைதானத்தில் நேற்று (30.12) நடைபெற்றது. இப் போட்டிகளை பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
ஆதிவாசிகளுடன் வவுனியா மாவட்ட இளைஞர்கள் குழு, பொலிஸ் குழு,...
வவுனியா புதிய பேருந்து நிலைய விவகாரம் : மீண்டும் எழுந்தது பிரச்னை!!
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு தம்மை கட்டாயப்படுத்தினால் முதலாம் திகதியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
வவுனியா பழைய பேரூந்து நிலையம் இன்று நள்ளிரவிலிருந்து மூடப்படுகின்றது!!
வவுனியா பழைய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு முதல் மூடப்படுகின்றது என்று அறிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட பின்னர் பேருந்து நிலையம் தொடர்பான பிரச்சினை...
வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளுடன் கிரிக்கெட் போட்டி!!
வரலாற்றில் முதன்முறையாக வவுனியாவில் ஆரம்பமாகியுள்ள ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக மக்கள் ஆவலுடன் திரண்டுள்ளனர்.
குறித்த போட்டி வவுனியா - யங்ஸ்டார் மைதானத்தில் இன்று(30.12) காலை ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டியில், ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழுத் தலைவராக...
வவுனியாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி!!
வரலாற்றிலேயே முதன்முறையாக வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டிகள் வவுனியா - யங்ஸ்டார் மைதானத்தில் நாளை (30.12) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
வவுனியா உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்!!
வவுனியா உயர் தொழில் நுட்பவியல் நிறுவன இயக்குனர் பெ.இளங்குமரன் தலைமையில் ஆழிப்பேரலை நாளின் நினைவாக வறுமைகோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இதன்போது ஓமந்தை வேப்பங்குளம், நொச்சிமோட்டை மற்றும் கற்குளம் கிராமங்களை சேர்ந்த பெண்களை...
வவுனியாவில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவனின் விருப்பம் என்ன தெரியுமா?
சத்திர சிகிச்சை நிபுணராக வந்து வவுனியா வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டும்என்பதே எனது விருப்பம் என வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் சுந்தர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்....
வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் 3A சித்திகளைப்பெற்று சாதனை!!
2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் 5 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
உயிரியல் பிரிவில்..
அலஸ் ஜோயல் ஆசான் 3A, மாவட்ட...