வவுனியா செய்திகள்

வவுனியாவில் அதிக பனிமூட்டம் : சாரதிகள் அவதி!!

  வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 9 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது....

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்!!

  வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூந்துகள் இன்றியும் வியாபார நிலையங்களில் மக்கள் இன்றியும் வெறிச்சோடிக்காட்சியளிக்கும் அரச பேரூந்து நிலையத்தில் இன்று காலை வியாபார நிலையத்தில் பணியாற்றும்...

வவுனியாவில் ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது தாக்குதல் : சந்தேகத்தில் இருவர் கைது!!

  வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா தெற்கு பிரதேச சபையின் மகாறம்பைக்குளம் வேட்பாளரான தர்மகுலசிங்கம் சுஜிவன் என்பவரது தாயார் மீது நேற்று (02.01.2018) இரவு 7 மணியளவில் இனந்தெரியாத...

வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சை : பூதாகாரமாகி நிற்கும் முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் பயன்பாடு தொடர்பான மோதல் மீண்டும் பெருவெடிப்பாக மாறியிருக்கிறது. அரச பேருந்துகள் தமது சேவையை நிறுத்திப் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த இழுபறி கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ந்து...

வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுங்கள் : முதலமைச்சருக்கு ப.சத்தியலிங்கம் அவசரக் கடிதம்!!

கடந்த ஒருவருடமாக தொடரும் வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சையை தீர்க்க மாவட்ட செலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைத்த உதவுமாறு வடக்கு மாகாண முதலமைச்சரிடம் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும்...

வவுனியாவில் ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது தாக்குதல்!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான தர்மகுலசிங்கம் சுஜிவன் என்பவரது தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதுடன், குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும்,...

வவுனியாவில் தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற இளைஞர்கள் குழுவைத்தேடி பொலிஸார் வலைவீச்சு!!

  வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக இரண்டு முச்சக்கர வண்டியில் இளைஞர் குழு ஒன்று நேற்று இரவு(01.01.2018) 9 மணியளவில் முயற்சித்தது. இதன் போது விளையாட்டுக்கழக உறுப்பினர்கள்...

வவுனியா கோவில்குளம் வவுனியா சிவன்கோவிலில் இடம்பெற்ற ஆருத்ரா தரிசனம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 2017.01.03 செவ்வாய்கிழமை அதிகாலை ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக இடம்பெற்றது. ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச்...

வவுனியாவில் 2வது நாளாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்!!

  பேரூந்து நிலையம் தொடர்பாக வழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ள நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் நேற்று (01.01.2018) அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய...

வவுனியா வெளிக்குளத்தில் ஒளவையாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

  ஒளவையாரின் நினைவு தினம் வவுனியா வெளிக்குளம் சந்தியில் அமைந்துள்ள ஒளவையாரின் நினைவுச் சிலைக்கு அடியில் நேற்று (01.01.2018) காலை 8.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன்...

வவுனியா செட்டிகுளம் பாடசாலை மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை!!

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் இம்முறையும் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. உயிர்முறைமை தொழிநுட்ப பிரிவில் பூ.பிரதிகா 2BC பெற்று மாவட்டத்தில் 2ஆம்...

வவுனியாவில் நாளை கடையடைப்பு : ஆதரவை வழங்குமாறு வர்த்தகர் சங்கம் வேண்டுகோள்!!

வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளுர் பேருந்து சேவைகளை மத்திய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டம் நடாத்துவதற்கு வவுனியா வர்த்தகர்...

வவுனியா பழைய பேரூந்து நிலையம் மூடப்பட்டது : பெருமளவு பொலிசார் குவிப்பு!!

  வவுனியா பழைய பேருந்து நிலையம் வவுனியா நகரசபை செயலாளர் எஸ்.தயாபரனின் உத்தரவிற்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழை வாயில்களும் பரல்கள் கொண்டு வாகனங்கள் உட்செல்வதற்கு தடை...

வவுனியாவில் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வெளியீடு!!

  வவுனியாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் குறும்படங்கள் வரிசையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் அமைந்துள்ள ICC நிறுவன கட்டடத் தொகுதியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று...

வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து ஆதிவாசிகளின் கலாச்சார நிகழ்வுகள்!!

  வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி வவுனியா யங்ஸ்டார் மைதானத்தில் நேற்று (30.12) நடைபெற்றது. இப் போட்டிகளை பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஆதிவாசிகளுடன் வவுனியா மாவட்ட இளைஞர்கள் குழு, பொலிஸ் குழு,...

வவுனியா புதிய பேருந்து நிலைய விவகாரம் : மீண்டும் எழுந்தது பிரச்னை!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு தம்மை கட்டாயப்படுத்தினால் முதலாம் திகதியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...