வவுனியா செய்திகள்

வவுனியா விபத்தில் பலியான இளம் பெண் வைத்தியர்!!

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய பெண் வைத்தியர் உட்பட அவரது குடும்ப உறுப்பிர்கள் மூவரே உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த வைத்தியர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது...

வவுனியாவில் 370 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கல்!!

  வவுனியா கற்பகபுரம் அதக பாடசாலையில் இன்று (28.12.2016) பிற்பகல் 1 மணியளவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இப்பகுதியில் நீண்டகாலமாக காணி அனுமதிப்பத்திரம் இன்றி வசித்து வந்த...

வவுனியா நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்கவும் : நகரசபைச் செயலாளர் வேண்டுகோள்!!

வவுனியாவில் வீதி ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் எமது நகரை சுத்தமாக வைத்திருக்க நகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார். வவுனியா...

வவுனியாவில் தனியார் பேரூந்து சாரதியின் தாக்குதலில் இ.போ சபை சாரதி படுகாயம்!!

வவுனியா இலுப்பையடி பேரூந்து தரிப்பிடத்தில் இ.போ.ச சாரதி மீது தனியார் பேரூந்து சாரதி தாக்கியதில் படுகாயமைந்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. இன்று (27.12.2016) பிற்பகல் 3.10...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!!(அதிர்ச்சிப் படங்கள்)

  வவுனியா பூனாவை இரானுவ முகாமிற்கு அருகே இன்று (27.12.2016) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம்...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி?

  வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனகர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மூவர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வானின் சாரதி வாகனத்தில்...

வவுனியாவில் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்!!

  வவுனியா மூன்று முறிப்பு சந்திப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி ஒன்றும், உழவு இயந்திரம்...

வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் சுனாமியில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி!!

  வவுனியா தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் வவுனியா அந்தணர் ஒன்றித்தின் தலைவர் முத்து ஜெயந்தி நாதக் குருக்களின் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகள் நினைவு கூறப்பட்டதுடன்...

வவுனியா வீரபுரத்தில் இடம்பெற்ற தொழிற்பயிற்சி விழிப்பூட்டல் வீதி நாடகம்!!

  செட்டிகுளம் வீரபுரத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க ஆர்.டி.எப் (RDF) நிறுவனத்தின் ஏற்பாட்டில் தொழிற்பயிற்சி தொடர்பிலான விழிப்பூட்டல் நாடகம் இன்று (26.12.2016) இடம்பெற்றது. நவீனத்துவமடைந்துவரும் இன்றைய உலகில் வேலையில்லா பிரச்சினையை குறைத்து கொள்ளவும்,...

வவுனியா பேரூந்து நிலையத்தில் 3 1/2 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!!

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிமை பிற்பகல் 2.30 மணியளவில் 3 1/2 கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு செல்ல முற்பட்ட நபர் ஒருவரைக்கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்...

வவுனியா பூந்தோட்டத்தில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி!!

  வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முதலாக பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவிடத்தில் இன்று (26.12.2016) சுனாமி பேரலையின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. நரசிங்கர் ஆலயத்தின் பரிபாலனசபையின்...

வவுனியாவில் கரடி தாக்கி இருவர் படுகாயம்!!

  வவுனியாவில் விறகு எடுக்கச் சென்ற இரு பெண்கள் மீது கரடி தாக்கியத்தில் இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை (24.12.2016) மாலை 5.30 மணியளவில் மடுக்கந்தை,...

வவுனியா நகரின் மத்தியில் 8 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொகுதி!!

  வவுனியா நகரின் மத்தியில் காணப்படும் கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக குளத்துடன் இணைக்கும் செயற்திட்டம் ஒன்று யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியுடன் எட்டு கோடி ரூபா செலவில் மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைத்திட்டம்...

வவுனியாவில் இளைஞர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வும் கௌரவிப்பும்!!

  வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம் பெருமையுடன் நடாத்திய இளைஞர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வுகளும், வெற்றி பெற்றவர்களுக்கான கௌரவிப்பும் நேற்று (25.12.2016) கழகத்தின் தலைவர் க.சிம்சுபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் பிரதம...

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!!

  வவுனியா நீலியாமோட்டை, சின்னத்தம்பனை பகுதியில் நேற்று (25.12.2016) காலை 9.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா நீலியாமோட்டை சின்னத்தம்பனை பகுதியில் நேற்று காலை 9.30...

வவுனியா சகாயமாதபுரம் மாணவர்களுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் அன்பளிப்பு!!

  வவுனியா சகாயமாதபுர சண் இளைஞர் கழக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று முன்தினம் (24.12.2016) வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர்...