வவுனியா செய்திகள்

வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்து : மோட்டார் வண்டி ஓட்டுநர் தப்பியோட்டம்!!

  வவுனியா குருமன்காடு சாந்தி கிளினிக் சந்திக்கு அருகே இன்று (20.12.2016) 2.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்ததுடன் மோட்டார் வண்டி ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும்...

வவுனியாவில் வெடிபொருட்களுடன் மூவர் பொலிசாரால் கைது!!

  வவுனியாவில் நேற்று(19.12.2016) இரவு ஏ9 வீதியில் வெடிபொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முறிப்பு பகுதியிலே இச் சம்பவம்இ டம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து...

வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் பலி!!

வவுனியா நீலியாமோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காணியில் மாடு அடைக்கச்சென்ற ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(19.12.2016) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் காணப்பட்டதை...

வவுனியா தபாலத்தில் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!

நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தவகையில் நேற்று (19.12.2016) இரவு தொடக்கம் அமுலாகும் வகையில் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது....

வவுனியா பொலிஸ் பிரிவில் மது போதையில் வாகனம் செலுத்திய 83 சாரதிகள் கைது!!

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனம் செலுத்திய கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 83 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாவக்கச்சேரி பகுதியில் நேற்று முந்தினம்...

வவுனியாவில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய 50ற்கு மேற்பட்டோர் கைது!!

  வவுனியா நெடுங்கேணி ஒலுமடு, காஞ்சிரமோட்டை, வெடிவைத்தகல், பட்டிக்குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் சுமார் மூவாயிரத்திற்கு மேற்ப்பட்ட முரளி மரங்களைத்தறித்தறித்து அதன் முரளிப் பழங்களை விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களை...

வவுனியாவில் தங்கச் சங்கிலி அறுப்பில் தொடர்புபட்ட இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது!!

வவுனியா ஓமந்தை நவ்வி கிராமத்தில் நேற்று(18.12.2016) காலை வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் தங்கச் சங்கிலியினை அறுத்துக் கொண்டு பல்சர் ரக மோட்டார் சைக்கிலில் ஓடிய இரு இளைஞர்களை குறித்த...

வவுனியா மாவட்ட மாற்றாற்றல் உடையோர் தினவிழா!!

  வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்துடன் சீட், ஓகன், வரோட், உயிரிழை, என்பன இணைந்து நடாத்தும் சிறப்புத்திறனாளிகளின் உணர்வுகளை வென்றெடுக்கும் மாற்றாற்றல் உடையோர் தினவிழா இன்று (19.12.2016) காலை 8 மணியளவில் வவனியா மத்திய...

வவுனியாவில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிய இரு இளைஞர்கள்!!

வவுனியா பாலமோட்டை நவ்வி கிராமத்தில் நேற்று (18.12.2016) காலை தனிமையில் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பி ஓடிய இரு இளைஞர்களை அப்பகுதி மக்கள் விரட்டிச்...

​வவுனியாவில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீகரன் கேசவன் நன்றி தெரிவிப்பு!!

  தனது வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக வவுனியா பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீகரன் கேசவன் தெரிவித்துள்ளார். மேலும், இனம், மதம் பேதமின்றி அனைத்து இளைஞர் கழகங்களுக்கும் நன்றிகளையும்,...

வவுனியா பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாச்சார விழா 2016!!

  வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாச்சார விழா 2016 இன்று 18.12.2016 பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில்...

வவுனியா இலங்கை தமிழரசுக்கட்சிக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்!!

  இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (18.12.2016) காலை 10 மணிக்கு நயினாமடு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார...

வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீகரன் கேசவன் அமோக வெற்றி!!

நான்காவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட 7 வேட்பாளர்களில் ஸ்ரீகரன் கேசவன் 390 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதன்படி வவுனியா தெற்கில் 17வாக்குகளும், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் 65 வாக்குகளும், செட்டிகுளம்...

வவுனியாவில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட வயோதிபப் பெண் பொலிசாரால் மீட்பு!!

  வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியில் கடந்த பல நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 70 வயதுடைய வயோதிபத் தாய் இன்று (18.12.2016) மாலை 5.30 மணியளவில் பொலிசாரால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில்...

வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் 5 வாக்கெடுப்பு நிலையங்கள் : 7 பேர் களத்தில்!!

  வவுனியாவில் இன்று (18.12.2016) இடம்பெற்றுவரும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் 5 வாக்கெடுப்பு நிலையங்களில் 7 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். மொத்தம் 3960 வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் வவுனியா பிரிவில் 1291 பேரும், வவுனியா...

வவுனியாவில் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு நடாத்துவதற்கு தீர்மானம்!!

  வவுனியாவில் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கிராமமட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று வன்னி மாவட்ட...