வவுனியா செய்திகள்

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (25.06.2017) காலை 8 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மல்லாவி இராணுவ முகாமில்...

வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா!!

  வவுனியா வடக்கு பிரதேச சபையினால் உலக வங்கியின் நிதி அனுசரனையில் DFAT வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்பது மில்லியன் ரூபா செலவில் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கென கலாசார மண்டபம் அமைப்பதற்கான வேலையின் அடிக்கல் நாட்டும்...

வவுனியா கள்ளிக்குளம் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் : பா.சத்தியலிங்கம்!!

  வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். கடந்த 19.09.2016 அன்று கள்ளிக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற...

வவுனியா வீதிகளில் கழிவுகளை கொட்டிவிட்டுச் செல்லும் நகரசபை வாகனம் : மக்கள் விசனம்!!

  வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தினமும் கழிவுகள் நகரசபை ஊழியர்களால் சேர்க்கப்பட்டு நகரசபை வாகனங்களில் ஏற்றப்பட்டு நகருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்டப்படுகின்றன. இக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய முறையில் மூடப்படுவதில்லை...

வவுனியாவில் முதலமைச்சருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!!

வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு முதலமைச்சர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கோரியே...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று (10.02.2017) இரவு 11.45 மணியளவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். எனினும் காயங்களுடன் உயிர்பிழைத்த இரானுவ வீரர் வைத்தியசாலை அவரச கிசிச்சை...

வவுனியாவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு!!

வவுனியா நகரில் கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்கு நாளை அடையாள அணிவகுப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.. வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறாகும் வகையில் வர்த்தக நடவடிக்கைகள்...

வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஆளுனர் மக்களுடன் சந்திப்பு!!

ஆளுனர் மக்களுடன் சந்திப்பு வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று (19.06.2019) வவுனியாவில் இடம்பெற்றது. வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் தலைமையில்...

வவுனியாவில் இளைஞர் குழுவின் தாக்குதலுக்குள்ளான பிரபல பாடசாலை மாணவன்!!

வவுனியாவில் இளைஞர் குழு ஒன்று பாடசாலை மாணவன் ஒருவர் மீது மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது. குறித்த சம்பவம் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாடசாலையில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இளைஞர் குழுவின் தாக்குதலுக்குள்ளான பிரபல பாடசாலை மாணவன் தலையில்...

வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை கழிவுநீர் சர்ச்சை : சுகாதார அமைச்சர் விஜயம்!!

  வவுனியா இராசேந்திரங்குளத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் (30.09) திடீர்விஜயமொன்றை மேற்கொண்டார். தொழிற்சாலையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார...

வவுனியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் ஹெரோயின் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த 45...

வவுனியாவில் சில பகுதிகளில் நாளை மின்வெட்டு!!

உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (30.10.2016) காலை 8 மணியளவிலிருந்து 6 மணிவரை யாழ் குடாநாட்டு பிரதேசங்கள் மற்றும்...

வவுனியா புதிய பேருந்து நிலையத்தை பாவனைக்கு விடவேண்டும் : மக்கள் கோரிக்கை!!

பெரும் நிதிச் செல­வில் வவு­னி­யா­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் பாழ­டை­வ­தற்கு முன்­னர் மாற்று ஏற்­பா­டு­களை மேற்கொண்டு அதை மக்­கள் பயன்­பாட்­டுக்கு விட வேண்­டும் என்று மாவட்ட மக்­கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முறையான திட்­ட­மி­ட­லின்மை கார­ண­மா­க­வும்,...

வவுனியா சமுர்த்தி மாதிரிக் கிராம கடைத்தொகுதி திறந்து வைப்பு!!

  வவுனியா சமுர்த்தி மாதிரிக் கிராம வேலைத்திட்டம் மற்றும், சந்தைப்படுத்தல் கட்டிடத்தொகுதி இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஓமந்தை கிராமம் மாதிரிக்கிராமமாக தெரிவு செய்யப்பட்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது...

வவுனியாவில் மூன்று மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிய ராம் பவுன்டேசன்!!

வவுனியா சுந்தரபுரத்தில் வசிக்கும் மூன்று வறிய மாவீரர் குடும்பங்களுக்கு கனடாவில் வசிக்கும் ராம் சிவா அவர்களின் ராம் பவுன்டேசன் மூலம் தமிழ் விருட்சத்தால் நேற்று (27.11.2015) அரிசி, மா, சீனி, பருப்பு, கிழங்கு,...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசம்!!

  வவுனியாவில் இன்று(29.06.2016) மதியம் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த சாரதி காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியின்...