ஸ்ரீசாந்த், சவானுக்கு வாழ்நாள் தடை : இந்திய கிரிக்கெட் சபை முடிவு!!

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வாழ்நாள் தடை விதித்துள்ளது. பரபரப்பான ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே சூதாட்ட விவகாரம்...

டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன் : ரோகித் ஷர்மா நம்பிக்கை!!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இளம் வீரர் ரோகித் ஷர்மா சமீபத்தில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை போட்டி மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த மும்முனைப் போட்டி ஆகியவற்றில்...

ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி அளித்தார் ஆம்ஸ்ட்ராங்!!

ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி அளித்துள்ளார் சைக்கிள் பந்திய வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2000ம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு ஆம்ஸ்ட்ராங் வெண்கலப் பதக்கம் வென்றார்....

சச்சின் ஓய்வு பெறுவது எப்போது??

இந்தியாவுக்காக சச்சின் இன்னும் சிறிது காலம் விளையாடலாம் என இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஒருநாள் மற்றும் சர்வதேச 20-20 போட்டிகளில்...

தென் ஆபிரிக்காவை வீழ்த்துவோம் : தவான் நம்பிக்கை!!

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையில்...

அணியில் இடம்பிடிக்க தீவிர பயிற்சியில் யுவராஜ் சிங்!!

இந்திய அணியின் யுவராஜ் சிங் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மோசமான போம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் யுவராஜ் சிங். இந்நிலையில் மேற்கிந்திய...

இம்ரான்கான் போல டோனி கவர்ச்சியானவர் இல்லை : அக்தர்!!

சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் முன்னணி ஆட்டக்காரர்களை ஒரு காலத்தில் தனது அதி வேகப்பந்து வீ்ச்சால் மிரட்டியவர் சொய்ப் அக்தர். இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கார் யூனுஸ் ஆகியோரின் வாரிசாக கருதப்பட்ட அவர்...

உலக கிண்ண கால்பந்து போட்டிக்கு இதுவரை 10 அணிகள் தகுதி!!

உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக இதுவரை 10 அணிகள் தகுதி பெற்றுள்ளன. கால்பந்து திருவிழாவான உலக கிண்ண கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 2010ம் ஆண்டு உலக கிண்ண...

பாகிஸ்தானை சேர்ந்த அணிக்கு விசா வழங்க மத்திய அரசு மறுப்பு!!

இந்தியாவில் விரைவில் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...

இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சம்பியன்!!

தெற்காசிய கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 8 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று இறுதி...

நேபாள கிரிக்கெட்டில் ஷேவாக்கால் வந்த சர்ச்சை!!

நேபாள கிரிக்கெட் சங்க ஆண்டு விழா மலரின் அட்டைப்படத்தில் ஷேவாக் படத்தை வெளியிட்டமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சி.ஏ.என். சார்பில் இந்த ஆண்டுக்கான மலர் வெளியிடப்பட்டது. இதில் வெளியான படங்கள் குறித்து நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள்...

இந்திய ஏ அணியில் ஷேவாக், கம்பீர், ஷகீர் கான்!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய ஏ அணியில் ஷேவாக், கம்பீர், ஷகீர் கான் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள்...

கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சாதனை படைத்த 8 வயது சிறுவன்!!

கங்கா லீக் தொடரில் 8 வயதில் இடம் பெற்று முஷீர் கான் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளான். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில்(எம்.சி.ஏ) கடந்த 1948ம் ஆண்டு முதல் கங்கா லீக் கிரிக்கெட் தொடர்...

சச்சினுக்கு பிரமாதமான பிரியாவிடை கொடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டம்!!

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு பிரமாதமான பிரியாவிடை அளிக்க மும்பை இந்தியன்ஸ் அணியினர் முடிவு செய்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் 200வது டெஸ்ட் ஆடிய பிறகு ஓய்வு பெற்றுவிடுவார்...

இலங்கை கிரிக்கெட் சபை விருதுகள் 2013 : இவ்வாண்டின் மக்கள் விருப்ப வீரர் குமார் சங்கக்கார!!(படங்கள்)

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2013 டயலொக் கிரிக்கெட் விருதுகள் நிகழ்வில் மக்கள் விருப்பத்திற்குரிய வீரர் என்ற விருதினை குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டுள்ளார். ஆண்டுக்கான சிறந்த டயலொக் வீரர் என்ற விருதினை ரங்கன ஹேரத்...

கிண்ணத்தை வெல்லுமா இந்திய அணி : இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை!!

தெற்காசிய கால்பந்து தொடரின் பரபரப்பான அரையிறுதியில் மாலத்தீவு அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் 10வது தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் அசத்திய இந்தியா,...