இலங்கை செய்திகள்

வட மாகாண சபையின் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு 250 பட்டதாரிகள் விண்ணப்பம்!!

வட மாகாண சபையின் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக விண்ணப்பம் செய்தவர்களில் 250 விண்ணப்பதாரிகள் பட்டதாரிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண சபையில் அலுவலக உதவியாளர் பதவிக்காக 40 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் அண்மையில்...

இன்று நள்ளிரவு முதல் க.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை!!

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அமைவாக மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இன்ற நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தயார் நிலையில் நோயாளர் காவு வண்டிகள்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்.. சீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் விமான நிலைய ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்...

குருணாகல் மாவட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் : உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு!!

குருணாகல் மாவட்டத்தின், ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், குருணாகல் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹெட்டிபொல பகுதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருணாகல், ஹெட்டிபொல...

சுரங்கம் தோண்டிய 10 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் சுரங்கம் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 பேர் நிவிதிகல - தோலஸ்வல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கஹவத்தை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

13 வயதுச் சிறுமியும் 24 வயது இளைஞனும் தற்கொலைக்கு முயற்சி!!

பொகவந்தலாவ - கிவ் தோட்டத்தில் 13 வயது பாடசாலை சிறுமியும் 24 வயது இளைஞனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். நேற்று மாலை 03.00 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

பொதுநலவாய மாநாடு முடிந்ததும் பிரான்ஸ் செல்லும் ஜனாதிபதி!!

24வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவடையவுள்ளது. மால்டாவில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்த நிகழ்வில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு பற்றியிருந்தனர். பிரித்தானிய மகாராணியின் தலைமையில்...

எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் : விவசாய அமைச்சு!!

எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியமுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்குத் தேவையான அரிசியை தேவைக்கேற்ப பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார் நாட்டில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தம் மற்றும்...

பிறந்தநாள் நிகழ்வை சு ற்றி வ ளைத்த பொ லிஸ் : 22 பேர் கைது!!

பிறந்தநாள் நிகழ்வை.. தென்னிலங்கையில் நடத்தப்பட்ட பிறந்த நாள் நிகழ்வொன்றை சு ற்றிவ ளைத்த பொ லிஸார் 22 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர். பெந்தோட்டை பிரதேசத்தில் பிறந்த நாள் விருந்தின் போது போ தைப்பொ...

குறுந்தகவல் ஒன்றினால் கணவன் – மனைவிக்கு இடையில் நேர்ந்த விபரீதம்!!

வரக்காப்பொலயில் குறுந்தகவல் ஒன்றினால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் விபரீத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனது கணவரின் தொலைபேசிக்கு பிறிதொரு பெண் ஒருவரினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் குறித்து மனைவி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர்...

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் : கிளிநொச்சியில் அறுவர் அதிரடியாக கைது!!

அறுவர் அதிரடியாக கைது கிளிநொச்சியில் இன்று(25.04) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பங்களை அடுத்து நாடாளவிய ரீதியில் தேடுதல்களும்...

வவுனியாவில் தபால் திணைக்கள ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை முன்வைத்து இன்று (22.06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்ட அஞ்சல் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு...

எட்டு பெண்கள் உள்ளிட்ட 96 பேருக்கு மரண தண்டனை : பொலிஸார் வெளியிட்ட காரணம்!!

2008 முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எட்டு பெண்கள் உள்ளிட்ட 96 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காலப்பகுதியில் 34 பெண்கள்...

கனடாவில் கா ணாமல் போன தமிழ் இளைஞன்!!

கனடாவில்.. கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கா ணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். 22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞன் கா ணாமல் போயுள்ள நிலையில், பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். குறித்த...

சிறுமி றெஜினா கொலையில் புதிதாக வெளிவந்த திடுக்கிடும் தடயப் பொருட்கள்!!

சிறுமி றெஜினாவின் படுகொலை விவகாரம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், நேற்று 12...

பாதணியில் பிஸ்கட் கடத்தியவர் கட்டுநாயக்கவில் கைது!!

சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை காலணியில் மறைத்து வைத்து இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபரை...