இலங்கை செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளராக நியூசிலாந்து சென்று சாதனை படைத்துவரும் இலங்கைத் தமிழர்!!

இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளராகச் சென்று நியூசிலாந்தில் சாதனை நிலைநாட்டி வரும் இலங்கையர் தொடர்பில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கந்தசுவாமி நல்லதம்பி என்ற இலங்கையரே இவ்வாறு நியூசிலாந்தில் நாளுக்கு நாள் சாதனையை நிலைநாட்டி அனைவராலும்...

அமெரிக்காவில் இலங்கை யுவதியின் வியக்கத்தக்க செயற்பாடு : அலைமோதும் வெளிநாட்டவர்கள்!!

  இலங்கையின் கலாச்சார மற்றும் கலை அடையாளங்கள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்று அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 18 வயதான ஜுலியா விஜேசிங்க என்ற யுவதியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் பிறந்த ஜுலியா விஜேசிங்க,...

சம்பூர் கடற்பரப்பில் கூட்டங்கூட்டமாகக் கரையொதுங்கிய திமிங்கிலங்கள்!!

  சம்பூர் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கூட்டங்கூட்டமாக இன்று காலை கரையொதுங்கியுள்ளன. சுமார் 10 தொடக்கம் 11 அடி நீளமான 40 திமிங்கிலங்கள் கரையொதுங்கின. நேற்று மாலை கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் விட்டுள்ளனர். காலநிலை...

சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம் : சிறைச்சாலை பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மூவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறை அதிகாரி, சார்ஜன் மற்றும் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின்...

மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டுப் புரளி : இலங்கையர் கைது!!

மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மெல்பேர்னில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த மலேசியன்...

சவூதியில் நாடகமாடிய இலங்கைப் பெண் : விசாரணைகளில் வெளிவந்த உண்மை!!

சவூதி அரேபியாவில், தடுத்து வைக்கப்பட்ருந்த இலங்கை பணிப் பெண் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார். தம்புள்ளை பகுதியிலிருந்து பணிப் பெண்ணாகச் சென்ற இந்திரகாந்தி, பலவந்தமாக முதலாளியால் தடுத்து வைக்கபட்டிருந்தார். இந்த நிலையிலேயே,குறித்த பெண் இன்று காலை...

15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் : 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது!!

போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர். திட்டமிட்ட...

வெள்ளம் மற்றும் மண்சரிவில் 194 சடலங்கள் இதுவரை மீட்பு, 99 பேரைக் காணவில்லை!!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கடந்த வாரம் அடை...

தென்னிலங்கையில் எட்டு மாணவர்கள் உயிரிழப்பு : எட்டுப்பேரைக் காணவில்லை!!

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தென்னிலங்கையில் எட்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டுப் பேர் காணாமல் போயுள்ளனர். அனர்த்தக் கல்வி தொடர்பான தென்மாகாண பிரதிப் பணிப்பாளர் பிரசஞ்சலி கமகே இந்தப் புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தொடர்ந்தும்...

மண் சரிவில் காணாமல் போன மகள் : ஏக்கத்துடன் காத்திருந்த தந்தை மரணம்!!

அண்மையில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக 200 பேர் வரையில் உயிரிழந்தும் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் மண்சரிவில் காணாமல் போன மகளை காணாமையால் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். காணாமல் மகள் மீண்டும் வருவார் என்ற...

சவப்பெட்டி வாங்க வசதியின்றி பொலித்தீனைக் கொண்டு சடலத்தை சுற்றி அடக்கம் செய்த சோகம்!!

இரத்தினபுரி – களுத்துறைக்கு இடையில் அமைந்துள்ள கொலம்பெவ ஆயகம பகுதியில், சவப்பெட்டி வாங்க வசதியின்றி பொலித்தீனைக் கொண்டு சடலங்களை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட மண் சரிவின் போது மண்ணில் புதையுண்டு உயிரிழந்த...

கனடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்!!

கனடாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையரான அமலன் தண்டபாணிதேசிகரின் வழக்கு விசாரணை நேற்று கனேடிய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஜெயராசன் மாணிக்கராசாவின் மகளிடம், தண்டபாணிதேசிகர் உணர்ச்சிபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஜெயராசன் மாணிக்கராசாவின்...

தமிழகத்தில் இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை!!

தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் அந்தோணிராஜ், இவரது மகன் ஜோன்சன்(வயது 21). சுமை தூக்கும் தொழிலாளியான ஜோன்சனுக்கும்,...

இன்று முதல் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை குறையும் சாத்தியம்!!

நாட்டில் இன்று முதல் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சம்பரகமுவ, தென், மத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்...

வடக்கு மக்கள் ஜுன் மாதம் முழுவதும் எதிர்கொள்ளப்போகும் மின்தடை!!

ஜுன் மாதம் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு...

மண் சரிவிலிருந்து வெளி வந்த பெண்ணின் சடலம் : துணியால் சுற்றப்பட்டமையால் சோகம்!!

கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்ணொருவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலிந்த நகரத்தின், கொஸ்குலன கெலின் என்ற மலை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு...