பணிப்பெண்ணாக சிங்கப்பூர் சென்று தொழிலதிபரான இலங்கை பெண்!!

சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கையர் ஒருவர் தொழிலதிபராக மாறியுள்ளார். 36 வயதான நிலுசிக்கா விஜேவர்தன என்ற இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வியப்பூட்டும் நபராக மாறியுள்ளார். சிங்கப்பூருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக சென்ற நிலுசிக்கா, தீவிர...

குடும்பத்தாருக்கு ஜனாதிபதியின் விஷேட உத்தராவால் முறியடிக்க முடியாத சாதனை!!

இப்போது இணையத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்படுபவன் நானே, இதனால் தூக்கத்தை கெடுத்துக் கொண்டவனும் நானே இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்பதை உறுதியாக கூறுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார். நேற்றைய...

இனி 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம்!!

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் முச்சக்கர வண்டி சங்கங்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில்...

ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம் : ஒபாமா எச்சரிக்கை!!

ரஷ்யா மீது இணையத்தள ஊடுருவல் மூலமான போர் தொடுப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 8ம் திகதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில்...

வவுனியாவில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய 50ற்கு மேற்பட்டோர் கைது!!

  வவுனியா நெடுங்கேணி ஒலுமடு, காஞ்சிரமோட்டை, வெடிவைத்தகல், பட்டிக்குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் சுமார் மூவாயிரத்திற்கு மேற்ப்பட்ட முரளி மரங்களைத்தறித்தறித்து அதன் முரளிப் பழங்களை விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களை...

உறக்கத்திலிருந்த கணவனின் சொத்துக்களை திருடிய மனைவி!!

மதுரங்குளி, கடயாமட்டே பிரதேசத்தில் 20 வயதுடைய மனைவி ஒருவர், 45 வயதுடைய கணவனின் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிக் கொண்டு தலைமறைவாகி இருப்பதாக முந்தலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குறிய குறித்த...

வவுனியாவில் தங்கச் சங்கிலி அறுப்பில் தொடர்புபட்ட இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது!!

வவுனியா ஓமந்தை நவ்வி கிராமத்தில் நேற்று(18.12.2016) காலை வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் தங்கச் சங்கிலியினை அறுத்துக் கொண்டு பல்சர் ரக மோட்டார் சைக்கிலில் ஓடிய இரு இளைஞர்களை குறித்த...

வவுனியா மாவட்ட மாற்றாற்றல் உடையோர் தினவிழா!!

  வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்துடன் சீட், ஓகன், வரோட், உயிரிழை, என்பன இணைந்து நடாத்தும் சிறப்புத்திறனாளிகளின் உணர்வுகளை வென்றெடுக்கும் மாற்றாற்றல் உடையோர் தினவிழா இன்று (19.12.2016) காலை 8 மணியளவில் வவனியா மத்திய...

கடத்தல் நாடகமாடி தந்தையிடம் கப்பம் கோரிய மகன்!!

கல்விப் பொது தரா­தரப் சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­றிய மாணவன் ஒருவன் தனது இரு நண்­பர்­க­ளுடன் இணைந்து கடத்தல் நாடகம் ஆடி தந்­தை­யிடம் எட்டு கோடி ரூபா கப்பம் கோரிய சம்­ப­வ­மொன்று தங்­கொட்­டுவ...

வவுனியாவில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிய இரு இளைஞர்கள்!!

வவுனியா பாலமோட்டை நவ்வி கிராமத்தில் நேற்று (18.12.2016) காலை தனிமையில் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பி ஓடிய இரு இளைஞர்களை அப்பகுதி மக்கள் விரட்டிச்...

​வவுனியாவில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீகரன் கேசவன் நன்றி தெரிவிப்பு!!

  தனது வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக வவுனியா பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீகரன் கேசவன் தெரிவித்துள்ளார். மேலும், இனம், மதம் பேதமின்றி அனைத்து இளைஞர் கழகங்களுக்கும் நன்றிகளையும்,...

நான்கு ஆண்களுடன் திருமணம் செய்து பொலிசில் வசமாக சிக்கிய பெண்!!

நகை மற்றும் பணத்துக்கு ஆசைப்பட்டு பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரை சேர்ந்தவர் மேகா பார்கவ் (28). இவர் மீது...

15 வயதுச் சிறுமியை துடிதுடிக்க எரித்துக் கொலை செய்த பெற்றோர் : அதிர்ச்சி தரும் காரணம்!!

தமிழகத்தில் 15 வயது சிறுமியை பெற்றோரே எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள், முன்னாள் ஊராட்சித் தலைவரான இவருக்கு 15 வயது மதிக்கத்தக்க மகள் ஒருவர் இருந்துள்ளார்....

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம் : 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்கள்!!

இந்திய தலைநகர் டெல்லியில் 2 இளைஞர்கள் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் அகடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் உத்தம்நகர் பகுதியில் குறித்த வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. கடந்த...

7 மாத பெண் குழந்தையின் வயிற்றில் சிசு : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை கடந்த 2 மாதங்களாக அடிக்கடி ஓயாமல் அழுது வந்துள்ளது. இதனால் அப்பகுதில் உள்ள மருத்துவர்களிடம் காட்டியபோது,...

பரிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு : நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு!!

பிரான்ஸ் பரிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்று கிழமை...