தமிழ்த் தேசியத்தை நாம் நேசிக்காவிட்டால் பாரிய பின்னடைவை நோக்கித் தள்ளப்படுவோம் : வைத்திய கலாநிதி சி.சிவமோகன்!!(காணொளி)

நேற்று(19.07.2015) காலை வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்து அவர் உரையாற்றும் போது.. எமது தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழர் விடுதலைக்காக...

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!(படங்கள், காணொளி)

வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (20.07.2015) காலை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , தமிழ்மணி...

வவுனியாவில் பிரபல ஆண்கள் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோக முயற்சி : ஆசிரியர் கைது!!

வவுனியாவில் பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் ஆண் மாணவர்களிடம் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த ஆண் ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் வவுனியா பொலிசில் மேற்கொண்ட புகாரினை அடுத்து வவுனியா பொலிசாரினால் நேற்று...

666 சிங்கள மக்களுக்கு ஒரு இராணுவமும் 6 தமிழ் மக்களுக்கு ஒரு இராணுவமும் : வவுனியாவில் சுரேஸ் பிரேமச்சந்திரன்!!(படங்கள்,...

நேற்று (19.07.2015) காலை வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பின்வருமாறு தெரிவித்தார்.. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத் தெளிவாக சில விடயங்களை சொல்லியிருக்கின்றோம். தமிழருக்கு வடக்கு-கிழக்கு...

சலுகைகளை வழங்கி வாக்குக் கேட்பவர்களை புறம்தள்ளி மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!(படங்கள், காணொளி)

நேற்று (19.07.2015) காலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவசக்திஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.. 18- 20 ஆசனங்களைப் பெறவேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளது. தமிழ்...

வவுனியா நெளுக்குளம் மக்கள் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

வவுனியா புதையல்பிட்டி பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து வவுனியாவிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான விதியினை வழி மறித்து இன்று (20.07.2015) காலை இவ் விதியினை புணரமைத்துத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில்...

ஆர்.பிரேமதாச மைதானத்தில் நிலவிய பதற்றம் : வாகனங்கள் கல்வீச்சில் சேதம்!!(படங்கள்)

நேற்று நடைபெற்ற இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று பகலிரவு ஆட்டமாக மூன்றாவது சர்வதேச...

வவுனியாவில் சற்றுமுன்னர் நடந்த பயங்கர விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் வீதியில் குடியிருப்பு சந்திக்கு அருகில் இன்று(19.07.2015) சற்றுமுன்னர் இரவு 9 மணியளவில் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. இன்று இரவு 9 மணியளவில் பூந்தோட்டம்...

வவுனியாவில் சுவாமி விபுலானந்தர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!(படங்கள், காணொளி)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் ,கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் நினைவு தினம் சிலையை திறந்து வைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலசந்திரன்...

உயிரிழந்த கிரிக்கெட் வீரர் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று!!

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பருத்தித்துறையிலுள்ள சுப்பர் மடம் இந்து மயானத்தில் இடம்பெற்றன. லண்டனிலிருந்து எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள...

11 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது!!

11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 63 வயதான ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக கல்பிடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிடி - ஆந்தன்கந்நிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்...

ஆற்றில் மூழ்கி ஐவர் பரிதாபமாகப் பலி!!

வலஸ்முல்லை - வராபிடிய கிரம ஆற்றில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 48 வயதான தந்தை,...

கீரிமலை கடலில் அதிசயமா : தானாக தோன்றிய பிள்ளையார்!!

யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது....

இறக்கையுடன் கூடிய டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!!(படங்கள்)

இறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய டைனோசர் ஒன்றின் எஞ்சியுள்ள படிமங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளத்துடன் ,மிக வேகமாக ஓடக்கூடிய திறனை கொண்டிருந்த இந்த வகை டைனோசர்கள் விலங்குகளை உண்டு வாழ்ந்தவை. வடகிழக்குச்...

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!(அதிர்சிப்படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா மகாறம்பைக்குளம்- கருப்பனிச்சங்குளம் பகுதியிலுள்ள குளம் ஒன்றிக்கு அருகில்...

வவுனியாவில் வீடொன்றிலிருந்து முதியவர் சடலமாக மீட்பு!!(அதிர்ச்சிப் படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளத்தில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவர் நேற்று(18.07.2015) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. நேற்று மகாறம்பைக்குளம் வீட்டுத் திட்டம் 264ம் இலக்க வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைஅடுத்து அயலில் வசித்தோர் சென்று...