வவுனியா – மன்னார் மாவட்ட எல்லைக் கல் விசமிகளால் உடைப்பு!!
வவுனியா மாவட்டத்தையும் மன்னார் மாவட்டத்தையும் எல்லைப்படுத்தும் அடையாளக் குறியீட்டுக்கல் திட்டமிட்டு விசமிகளால் சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டுள்ளது.
பிரமணாளங்குளம் - மடு பிரதான வீதியில் பிரமணாளங்குளத்தில் இருந்து 9.5 கிலோமீட்டர் தூரத்தில் வவுனியா மாவட்டத்தின்...
வவுனியாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களினால் சம்பந்தனின் படம் எரிப்பு!!
வவுனியாவில் இன்று காலை 10.00 மணியளவில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இறுதியில் தமிழ்த்...
வவுனியா விபத்தில் விமானப்படை வீரர் பலி!!
வவுனியா விமானப்படை தளத்தில் கடைமையாற்றும் அருனசாந்த 31 வயது என்கின்ற விமானப்படை வீரர் நேற்றைய தினம் விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
நேற்றைய தினம் வருட...
வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலைககு முன்பாக இரண்டு தினங்கள் காத்திருக்கும் பொதுமக்கள்!!
வவுனியா கண்டி வீதியிலிருக்கும் பிரபல்யமான ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக கடந்த இரண்டு தினங்களாக புதுவருடத்தை முன்னிட்டு விலைக்கழிவில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த இரண்டு தினங்களாக இங்கு வரும்...
வவுனியாவில் தனியார் பேரூந்து விபத்து!!
வவுனியாவில் இன்று (29.12.2016) காலை 8.15 மணியளவில் தனியார் பேரூந்து ஒன்று பட்டா வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டி வீதி மூன்றுமுறிப்பு இ.போ.ச. சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ள இச்சம்வம் குறித்த மேலும் தெரியவருகையில்..
வவுனியாவிலிருந்து...
வவுனியாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!
வவுனியாவில் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று (28.12.2016) மதியம் 1.30 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழி நடத்தலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது...
வவுனியா விபத்தில் பலியான இளம் பெண் வைத்தியர்!!
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய பெண் வைத்தியர் உட்பட அவரது குடும்ப உறுப்பிர்கள் மூவரே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த வைத்தியர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது...
வவுனியாவில் 370 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கல்!!
வவுனியா கற்பகபுரம் அதக பாடசாலையில் இன்று (28.12.2016) பிற்பகல் 1 மணியளவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இப்பகுதியில் நீண்டகாலமாக காணி அனுமதிப்பத்திரம் இன்றி வசித்து வந்த...
வவுனியா நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்கவும் : நகரசபைச் செயலாளர் வேண்டுகோள்!!
வவுனியாவில் வீதி ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் எமது நகரை சுத்தமாக வைத்திருக்க நகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா...
வவுனியாவில் தனியார் பேரூந்து சாரதியின் தாக்குதலில் இ.போ சபை சாரதி படுகாயம்!!
வவுனியா இலுப்பையடி பேரூந்து தரிப்பிடத்தில் இ.போ.ச சாரதி மீது தனியார் பேரூந்து சாரதி தாக்கியதில் படுகாயமைந்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
இன்று (27.12.2016) பிற்பகல் 3.10...
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!!(அதிர்ச்சிப் படங்கள்)
வவுனியா பூனாவை இரானுவ முகாமிற்கு அருகே இன்று (27.12.2016) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம்...
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி?
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனகர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மூவர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானின் சாரதி வாகனத்தில்...
வவுனியாவில் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்!!
வவுனியா மூன்று முறிப்பு சந்திப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி ஒன்றும், உழவு இயந்திரம்...
வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் சுனாமியில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி!!
வவுனியா தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் வவுனியா அந்தணர் ஒன்றித்தின் தலைவர் முத்து ஜெயந்தி நாதக் குருக்களின் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகள் நினைவு கூறப்பட்டதுடன்...
வவுனியா வீரபுரத்தில் இடம்பெற்ற தொழிற்பயிற்சி விழிப்பூட்டல் வீதி நாடகம்!!
செட்டிகுளம் வீரபுரத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க ஆர்.டி.எப் (RDF) நிறுவனத்தின் ஏற்பாட்டில் தொழிற்பயிற்சி தொடர்பிலான விழிப்பூட்டல் நாடகம் இன்று (26.12.2016) இடம்பெற்றது.
நவீனத்துவமடைந்துவரும் இன்றைய உலகில் வேலையில்லா பிரச்சினையை குறைத்து கொள்ளவும்,...
வவுனியா பேரூந்து நிலையத்தில் 3 1/2 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!!
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிமை பிற்பகல் 2.30 மணியளவில் 3 1/2 கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு செல்ல முற்பட்ட நபர் ஒருவரைக்கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்...