வவுனியாவில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!!
வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியலாயத்தில் 2016இல் தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று சித்தியைடைந்த கட்டையார் குளம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் பிரணவனுக்கு இன்று (23.12.2016) காலை வவுனியா...
வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் அமைச்சரினால் திறந்துவைப்பு!!
வவுனியாவில் பொகஸ்வெவ பகுதியில் இன்று (23.12.2016) காலை 9 மணியளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் புத்தசாசன, நீதி அமைச்சர் விஜயதாச ரஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது.
பொகஸ்வெவ பகுதிமக்களின் வேண்டுகொளினையடுத்து இப்பகுதியில் பல...
வவுனியாவில் தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு!!
வவுனியா கலாச்சாரமண்டபத்தில் இன்று ( 23.12.2016) காலை 10.00 மணிக்கு வடமாகாணத்திலிலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ரான்ஸ்பிரன்சி இன்ரநெசனல் சர்வதேச நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.
இந்...
வவுனியாவில் மனைவியையும் பிள்ளைகளையும் சேர்த்துவைக்கக் கோரி குடும்பஸ்தர் உண்ணாவிரதம்!!
வவுனியா பரநாட்டாகல் பிரதேசத்தில் 38 வயது குடும்பஸ்தவர் ஒருவர் இன்று (23.12.2016) உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
இன்று காலை 10.30 மணியிலிருந்து தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும்...
வவுனியா வெண்கலசெட்டிக்குளத்தில் நடைபெற்ற பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும்!!
பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும் என்ற தொனிப்பொருளின் கீழ் வவுனியா வெண்கலசெட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் (21.12.2016, 22.12.2016) இரு தினங்களும் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது...
வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் சகோதரன் உட்பட நால்வர் கைது!!
வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு 26 வயதான த.சுபராஜ் என்ற இளைஞன் உணவகத்தில் வைத்து தாக்கப்பட்டு பின்னர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு...
வவுனியா பொது வைத்தியசாலையின் வருடாந்த நிகழ்வுகள்!!
வவுனியா பொது வைத்தியசாலையின் வருடாந்த நிகழ்வுகள் நேற்று(21.12.2016) வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள், உத்தியோகத்தர்களிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாகவே இவ்வருடாந்த நிகழ்வு ஏற்பாடு...
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுப்பகுதியில் திருட்டு!!
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (22.12.2016) அதிகாலை பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று அதிகாலை பூட்டிய வீட்டிற்குள் பின்பக்க கதவினை...
வவுனியாவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கடும் தாக்குதல்!!
வவுனியாவில் நேற்று இரவு உணவகம் வைத்திருக்கும் பிரபல வர்த்தகரின் மகன் மீது எட்டுப்பேரடங்கிய குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...
வவுனியா சார்பாக வடமாகாண சபை உறுப்பினர் தியாகராஜாவால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள்!!
21.12.2016ம் திகதி வடமாகாணசபையின் வரவு செலவுத்திட் விவாதத்தின் போது மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை
முதலமைசின் நிதித்திட்டமிடல் சமூகசேவைகள் புனர்வாழ்வு மின்சக்தி வீடமைப்பு உள்ளுராட்சி மற்றும் மாகாண நீர்வழங்கல் அமைச்சின் வரவு செலவுத்திட்ட...
வவுனியா தபால் நிலையம் வழமைக்கு திரும்பியது : நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!
இலங்கையில் தபால் நிலைய ஊழியர்கள் 48 மணிநேரம் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக தபால் நிலையங்களில் தபால் பொதிகள் குவிந்து காணப்படுகின்றன.
இன்று தபால் நிலைய ஊழியர்கள் வழமையான தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற...
வவுனியாவில் காணிப்பதிவகமும் மாவட்ட பதிவகமும் திறந்துவைப்பு!!
வவுனியா மாவட்ட செயலகத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்ட காணிப்பதிவகமும் மாவட்ட பதிவகமும் இன்று காலை 10 மணியளவில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ரேஹன புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!
வவுனியா நீலியாமோட்டை கிராமத்தில் யானைக்கு வைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி ஒருவர் நேற்று (20.12.2016) இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா நீலியாமோட்டையில் வசிக்கும் செல்வநாதன் (வயது...
வவுனியாவில் உள்நாட்டலுவல்கள் அமைச்சரால் அரச விடுதி திறந்துவைப்பு!!
வவுனியாவில் இன்று (21.12.216) காலை 9 மணியளவில் அரச விடுதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,காதர் மஸ்தான் வவுனியா மாவட்ட...
வவுனியா செட்டிகுளத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!
வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபை சந்தைக்கடைத்தொகுதி வழங்குவதற்கான கேள்விக் கோரலை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி பொதுமக்கள் இன்று(21.12.2016) காலை 9 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செட்டிகுளம் பிரதேச சபையினால் நெல்சிப் வேலைத்திட்டத்தின்கீழ்...
வவுனியாவில் சேதமாக்கப்பட்ட யோசப்வாஸ் திருச்சொரூபம் மீண்டும் அதே இடத்தில்!!
வவுனியா இறம்பைக்குளம் புனித யோசப்வாஸ் வீதியில் அமைக்கப்பட்டிருந்த புனித யோசப்வாஸ் திருச் சொரூபம் கடந்த 10.12.2016 அன்று நள்ளிரவில் விஷமிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளால்...