கவுண்டி போட்டியில் சதமடித்த கம்பீர்!!

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி போட்டியில் போமின்றி தவித்த இந்திய வீரர் கம்பீர் சதம் அடித்து எழுச்சி கண்டார். மோசமான போம் காரணமாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த கம்பீர் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கவுண்டி போட்டியில்...

சம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய அணிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள்!!

சம்பியன்ஸ் லீக் டT20 தொடரில் மைக்கல் ஹசி, ஷேன் வட்சன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் உள்ளூர் அணிக்காக விளையாடாமல் இந்திய அணிகளுக்காக விளையாட உள்ளனர். இந்தியாவில் சர்வதேச உள்ளூர் சம்பியன் அணிகள் பங்கேற்கும்...

கவுண்டியில் டக் அவுட்டான கம்பீர் : சதம் அடித்த சாவ்லா!!

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் டெல்லியை சேர்ந்த தொடக்க வீரர் கவுதம் கம்பீர் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கவுன்டி போட்டியில் எசக்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் (இரண்டு முதல்...

இதுகெல்லாமா தண்டனை கொடுப்பது சிரிப்பு தான் வருகின்றது : கங்குலி!!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பிட்ச்சில் சிறுநீர் கழித்த விவகாரத்தை படித்து விட்டு சிரித்தேன் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வெற்றிபெற்ற இங்கிலாந்து வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில்...

T20 போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய வீரர் சாதனை!!

இருபதுக்கு இருபது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக பட்ச தனிநபர் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய அணியின் அக்ரோன் பின்ஞ் தன்வசப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியிலேயே அவர்...

சிம்பாபேக்கான இலங்கை அணியின் கிரிக்கெட் சுற்றுப் பயணம் ஒத்தி வைப்பு!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கை கிரிக்கெட் அணி சிம்பாபேக்கு மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சிம்பாபே கிரிக்கெட் அதிகாரிகளின் கோரிக்கையை தொடர்ந்து இப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் தெரிவித்தார்.

கந்துரட்ட மெரூன்ஸில் விளையாட சங்கக்கார தீர்மானம்..!

சம்பியன்ஸ் லீக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கந்துரட மெரூன்ஸ் அணிக்காக விளையாடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார கூறுகிறார். இந்தியாவில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ்...

சச்சினை வீழ்த்தியதை மறக்க முடியாது: சாவ்லா!!

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் விக்கெட்டை கைப்பற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா தெரிவித்தார். இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான பியுஸ் சாவ்லா கடந்த 2005-06ல் நடந்த...

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க ஷேவாக் கடும் பயிற்சி!!

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் ஷேவாக் மோசமான ஆட்டம் காரணமாக அவர் கடந்த 6 மாதமாக சர்வதேச போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்...

தலைகீழாக 1 மணி நேரம் செஸ் விளையாடி சாதனை படைத்த வீரர்!!(படங்கள்)

தமிழ்நாட்டில் செஸ் பயிற்சியாளர் ஒருவர் தலைகீழாக ஒருமணிநேரம் தொங்கியபடி செஸ் விளையாடி சாதனை படைத்துள்ளார். வில்லிசேரி ஷீரடி சாய்பாபா ஞானத்திருக்கோவில் சக்திபாலா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ்...

சென்னை அணி கிண்ணத்தை வெல்லும் : அஷ்வின் நம்பிக்கை!!

சம்பியன்ஸ் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி கிண்ணத்தை வெல்ல உதவுவோம் என சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் நடந்த...

இங்கிலாந்து வீரர்கள் முட்டாள்கள் : ஷேன் வோர்ன்!!

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்று கைப்பற்றியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் கிண்ணம் வென்ற உற்சாகத்தில், இங்கிலாந்து அணியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உற்சாக மிகுதியில் பீட்டர்சன், ஸ்டூவர்ட்...

நாங்கள் செய்தது தப்புதான் : மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து வீரர்கள்!!

ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் மைதானத்தில் சிறுநீர் கழித்தது தவறான ஒன்று தான் என இங்கிலாந்து வீரர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றதைத்...

ஜோன் ஆப்ரகாமுடன் இணையும் தோனி!!

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்திய பேட்மின்டன் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஐ.பி.எல். போலவே இந்திய கால்பந்து சம்மேளனம் கால்பந்து‘லீக் போட்டியை நடத்துகிறது. அடுத்த வருடம் ஜனவரி 18ம் திகதி முதல் மார்ச் 30ம்...

15 வருடங்களுக்குப்பின் பாகிஸ்தானை வீழ்த்திய சிம்பாப்வே..!

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் சிம்பாப்வே அணி 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிம்பாப்வே ஹராரே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்...

கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து 6 வயது சிறுவன் சாதனை!!

பிரிட்டனில் 6 வயது சிறுவன் ஒருவன் உள்ளூர் கிரிக்கெட் அணியில் நிரந்தர உறுப்பினராக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளான். பிரிட்டனின் நியூபோர்ட்டை சேர்ந்த பார்சன்ஸ்(வயது 27) கிரிக்கெட் வீரர். இவரது மகன் ஹரிசன்(வயது 6), சிறு வயதில்...