அஞ்சலோ மத்தியூஸிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை..!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸிற்கு இரண்டு சர்வதேச ஒரு நாள் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்து முடிந்த இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் போது...

சிறந்த கால்பந்து வீரர் விருது யாருக்கு – முன்னணி வீரர்கள் பலர் போட்டி!!

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு, மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்ட 10 முன்னணி வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆண்டு முதல் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள...

முக்கோணத் தொடரைக் கைப்பற்றியது இந்தியா… இலங்கை இறுதிவரை போராடித் தோல்வி..!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வென்றது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. நாணயசுழற்சியை...

400வது ஒரு நாள் போட்டியில் விளையாடுகின்றார் மஹேல ஜெயவர்தன!!

இலங்கை அணியின் அனுபவ வீரர் மஹேல ஜெயவர்தன தனது 400வது ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடுகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் விளையாடிய வீரர்கள் மிகவும் குறைவானவர்களே உள்ளனர். இந்த வரிசையில் தற்போது...

முத்தரப்பு கிரிக்கெட் கிண்ணம் யாருக்கு?? பரபரப்புடன் களமிறங்கும் இலங்கை இந்திய அணிகள்!!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள்...

இன்றைய இலங்கைக்கு எதிராக போட்டியில் டோனி விளையாடுவாரா ?

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இறுதியாக இலங்கையுடன் இடம்பெற்ற போட்டியில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதையடுத்து இந்த நம்பிக்கை...

அணில் கும்ளேவின் வனத்துறை அலுவலக விவகாரம் அம்பலம்!

இந்திய கிரிகெட் அணியின் புகழ்பெற்ற சுழல் பந்துவீச்சாளரும் முன்னாள் தலைவருமான அணில் கும்ளேவின் கர்நாடக வனத்துறை அலுவலகமானது அம்பலத்திற்கு வந்துள்ளது. அணில் கும்பளே ஒரு காலத்தில் இந்தியாவின் முக்கிய வீரராக திகழ்ந்தவர். தற்போது கர்நாடக...

200வது டெஸ்டில் விளையாடப் போகும் முதல் வீரர் டெண்டுல்கர்?

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் டெண்டுல்கர் டெஸ்டில் மட்டுமே விளையாடுகிறார். கடந்த ஆண்டு இறுதியில் அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை...

சச்சின் மகன் அணியில் இருந்து நீக்கம்..!

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். அப்பா வழியில் சின்னப் பிள்ளையிலிருந்தே கிரிக்கெட் ஆடி வருகிறார் அர்ஜூன். இவர் தற்போது 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலிருந்து...

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்ற அயர்லாந்து!

உலகக் கோப்பை லீக் சம்பியன்ஸிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய அயர்லாந்து அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அவுஸ்ரேலியாவும் நியூசிலாந்தும்...

அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வபத் அகமட் !

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வபத் அகமத்துக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அவுஸ்திரேலிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த ப்ந்து வீச்சாளரான வபத் அகமத்...

மன்னிப்பு கேட்ட ஜடேஜா, ரெய்னா !!

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின்போது மைதானத்தில் வைத்து வாய்ச் சண்டையில் ஈடுபட்டதற்காக முதலில் சண்டையில் இறங்கிய ரவீந்திர ஜடேஜாவும், பதிலுக்கு வாயை விட்ட சுரேஷ் ரெய்னாவும் மன்னிப்பு கேட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த...

புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் இன்று ஆரம்பம்..

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் (ஓவல் மைதானம்)...

இந்தியா இலங்கையுடன் இறுதிப் போட்டியில்..!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதி லீக் போட்டியில்81 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான,முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி...

இலங்கை முதலில் பந்துவீச்சு..!

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் இறுதி லீக் போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணியின் தலைவர், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு...

அவுஸ்திரேலிய பெண்ணை காதலித்து மறுமணம் செய்கிறார் வசிம் அக்ரம்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷனாரியா தொம்சனை மறுமணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் 47 வயதான வசிம் அக்ரம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷனாரியா தொம்சன்...