ஊருக்கு திரும்பிப்போக அலறும் பாகிஸ்தான் வீரர்கள்..
சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாலும், கடைசி போட்டியில் இந்தியாவிடம் தோற்றுப் போனதாலும் நாடு திரும்பினால் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும்ப அஞ்சி இங்கிலாந்திலேயே தங்கியுள்ளனராம்...
அரையிறுதி வாய்பை பெறுமா இலங்கை அணி ?
ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இரு அணிகளுக்கும் இது முக்கிய போட்டியாகும். இன்றைய போட்டியில் வெற்றி பெரும்...
டோணியை விட டிவியில் அதிகம் தெரியும் முகம் கோலிதானாம்..
இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை விட விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக விராத் கோலி உருவெடுத்துள்ளார். இவரை வைத்து விளம்பரங்களை ஒளிபரப்பத்தான் இப்போது விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றனவாம். சூதாட்ட...
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறுவோம்- குமார் சங்கக்கார..
சம்பியன்ஸ் A குழுவில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்று இலங்கை அணியின் அனுபவ வீரர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்துடன் நடந்த...
அரையிறுதியில் தென் ஆப்ரிக் அணி..
மேற்கிந்திய தீவு , தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது . நேற்று நடைபெற்ற இப்போட்டி, கனமழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. தலா 31...
இலங்கை அணி அபார வெற்றி- அரை இறுதிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டது..
செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து...
இந்திய அணி அபார வெற்றி.. அரை இறுதிக்கு தெரிவாவது உறுதி..
மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவு சார்பாக கெய்ல், சார்ல்ஸ் ஆரம்ப...
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணியிடம் விசாரணை நடத்தும் பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணிக்கு சில நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்...
ஐபிஎல் குற்றச்சாட்டுகள் : மூன்று வீரர்களுக்கும் பிணை கிடைத்தது
இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடான வழிகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் டில்லி நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட கூடுதல்...
இலங்கை தேசிய கீத சர்ச்சை தொடர்பில் ஐசிசி கவலை
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தவறிட்கு, சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை...
இறுதிவரை போராடி தோற்ற இலங்கை அணி..
இலங்கை அணிக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தலைவர் மத்யூஸ் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய...
பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: மீண்டும் செரீனா சாம்பியன்
பிரஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் வென்றுள்ளார்.
பாரிஸின் ரோலண்ட் கேரோஸ் டென்னிஸ் அரங்கத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா...
அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய அணி தலைவர் மகேந்திர சிங் டோனி 16வது இடம்..
இந்த வருடத்திற்கான அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை உலகின் முன்னணி பத்திரிக்கையான போப்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 100 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின்...
இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி…
IPL சூதாட்ட சர்ச்சையை கடந்து டோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ண தொடரை வெற்றியுடன் தொடங்கியது. நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நாணய சுழற்சியில்...
சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வீரர்கள் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த ஐசிசி தடை..
சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் போட்டிக்கு செல்லும் முன்பாக கையடக்க தொலைபேசிகளை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
7வது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்...
மினி உலக கிண்ண போட்டிகள் இன்று தொடக்கம்
மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது . சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து,...