சதம் அடிக்காமலே சாதனை படைத்த மிஸ்பா!!

இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் சதத்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2001ல் சர்வதேச கிரிக்கெட்...

கோல் கீப்பராக மாறும் டோனி!!

உலகின் மிகப்பெரிய இங்கிஷ் கால்பந்து லீக் தொடரின் இந்திய தூதராக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் என்று மூன்றுவித இந்திய அணிக்கும் டோனி தலைவராக உள்ளார். 2007ல்...

சிறுநீர் கழித்த விவகாரம் : பனேசரின் தாயார் ஆவேசம்!!

குடிபோதையில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்தது பெரிய விடயமே அல்ல. அதனை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகிறது என மொன்டி பனேசரின் தயார் தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர். இந்திய வம்சாவளி...

சச்சின், பொண்டிங்கை விட லாரா தான் சிறந்த வீரர் : அப்ரிடி அதிரடி!!

சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ஆகியோரை விட பிரைன் லாரா ஒரு படி மேல்தான் என்று பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். நீண்ட காலமாகவே லாராவா சச்சினா சிறந்த துடுப்பாட்ட வீரர்...

இந்திய கிரிக்கெட் சபை 550 கோடி வரி நிலுவை!!

ஐந்து ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ.,) 550 கோடி வரை வரி நிலுவை வைத்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் பி.சி.சி.ஐ., வருமானம் வரி கட்டிய விவரத்தை சமூக ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால்...

இலங்கையை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது இளம் இந்திய அணி!!

இலங்கை அணிக்கெதிரான இளையோர் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது. இலங்கை வந்துள்ள  இந்திய இளம் (19 வயது) அணி மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள்...

ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை : விராத் கோலி..!!

இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை என இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.அத்தோடு ரவீந்திர ஜடேஜாவின் சகலதுறைப் பெறுபேறுகள் தொடர்பாக விராத் கோலி...

இந்திய கிரிக்கெட் அணியை பலமாக்கியவர் கங்குலி : ஸ்டீவ் வோ பாராட்டு!!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி முன்னாள் தலைவர் கங்குலியை விமர்சித்து இருந்தார். தற்போது அவர் அதில் இருந்து பல்டி அடித்து கங்குலியை...

குடிவெறியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் பனேசர் அடாவடி!!

குடிவெறியில் இரவு நேர விடுதில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து அடாவடியில் ஈடுபட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொன்டி பனேசருக்கு பொலிஸார் அபராதம் விதித்தனர். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர். இந்திய...

ஆஷஸ் தொடரில் துடுப்பில் சிலிகன் டேப்பை ஒட்டி நூதன மோசடி?

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது "சிலிகன் டேப்" ஒட்டி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசடி செய்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட கௌரவம்...

கேள்விக்குறியாகியுள்ள வட்சனின் கிரிக்கெட் எதிர்காலம்..!!

டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ள வாட்சனின் துடுப்பாட்டம் மீண்டும் சரிவு கண்டதையடுத்து அவர் அணியில் இருந்து கழற்றிவிடப் படலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக...

T20 ஐ.சி.சி. தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை அணி..!!

சர்வதேச கிரிக்கெட் சபையின் T20 தரப்படுத்தலில் இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறது. தென் ஆப்ரிக்காவிற்கெதிரான நேற்றைய 3வதும், இறுதியுமான T20 சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்றே இலங்கை அணி தனது முதலிடத்தைத் தக்க வைத்துக்...

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை சேப்பாக்கம் மைதானம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை பொலீஸூக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான மைதானத்தில் புதிய பார்வையாளர் அரங்குகள் கட்டப்பட்டன....

தவறாக வெளியாகும் கருத்துக்கள்: ஊடகங்கள் மீது டிராவிட் அதிருப்தி!!

ஐ.பி.எல் சூதாட்டத்துக்குப் பின், கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை மீட்பது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் ஊடகத்தினால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக டிராவிட் வருத்தம் தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான ராகுல் டிராவிட் ஐ.பி.எல் தொடரில்...

ஐ.சி.சி தரவரிசையில் குமார் சங்கக்கார முன்னேற்றம்!!

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தென்னாபிரிக்காவிற்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்தே குமார் சங்கக்கார மூன்றாவது...

இறுதி 20-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி : தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்தது!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20-20 போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது....