மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இலங்கை அணி இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் பலப் பரீட்சை..

  முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்பாடி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய...

விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் ஆன்டி முர்ரே..!

இங்கிலாந்தின் 77 ஆண்டு கால சாம்பியன்பட்ட ஏக்கத்தைப் போக்கி, விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார் ஆன்டி முர்ரே. பலமான, அனுபவசாலியான செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தியே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முர்ரே,...

மழையினால் நிறுத்தப்பட்ட போட்டி இன்று தொடரும்..!

முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டி இன்று தொடரவுள்ளது. முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நேற்று  போர்ட் ஆப்...

மேற்கிந்திய தீவு அணியுடன் இலங்கைக்கு இன்று பலப்பரீட்சை..

முத்தரப்பு தொடரில் இன்று நடைபெற இருக்கும் 5-வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 2 வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் வெற்றி...

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான முதல் காஷ்மீர் வீரர்..

இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர்ப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இஸ்லாமியரான 24 வயது பர்வேஸ் ரஸூல் சிம்பாவேவுக்கு சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். நான்கு...

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் வெட்டோரி தற்காலிக ஓய்வு..!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் 34 வயதான டேனியல் வெட்டோரி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டார். சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் முடிந்ததும் காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில்...

சிம்பாவே, இந்திய தொடர்-டோணிக்கு ஓய்வு..கோஹ்லி தலைவர்!

சிம்பாவேக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கேப்டனான கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். சிம்பாவேக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டோணி, முரளி விஜய், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ்...

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா..!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 4-வது போட்டியில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் நேற்று மோதின. நாணயச்சுழற்சியில்...

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பிளட்சர் நீடிப்பார்?

இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டி கிண்ணத்தை​ இந்தியா வென்றது. இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் அணியின் உற்சாகத்தை மட்டுமில்லாமல், அவர்களின் பயிற்சியாளர் டன்கன் பிளட்சரின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டின் உலகக் கிண்ண...

பாலியல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் அணியின் மசாஜ் நிபுணர்..

  பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் மசாஜ் நிபுணர் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்குச் சென்றிருந்த...

வீராட்கோலி கேப்டனாக நீடிப்பார்?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் 3 நாடுகள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப்போட்டிக்கு பிறகு இந்திய அணி சிம்பாப்வே சென்று 5ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 24-ந் திகதி முதல் ஆகஸ்ட்3-ந் திகதி வரை நடக்கிறது. முதல்...

மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த அப்ரிடி!!

பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடிய அப்ரிடிக்கு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்துள்ளது. அதே நேரம் சோயிப் மாலிக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அப்ரிடியுடன் உமர் அக்மல், அஹ்மத்...

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மகளிர் உப குழுவிற்கு சுசந்திக்கா தெரிவு!

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மகளிர் உப குழுவிற்கு ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க தெரிவாகியுள்ளார்.இந்தியாவின் புனேயில் நடைபெற்ற சம்மேளனத்தின் தேர்தலில் அவர் தெரிவாகியுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஸ் கல்மாடியை தோற்கடித்து கட்டாரின்...

மலசலகூட கதவென நினைத்து விமான நிலைய கதவை திறந்தவர் அமைச்சர் ரம்புக்வெலவின் மகன்!

லண்டனில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட்...

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை – 161 ஓட்டங்களால் அபார வெற்றி..!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின், முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள்...

இலங்கை அணி அபாரம் சதமடித்த மஹேல, தரங்க ஜோடி..

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. இதன்படி...