வவுனியாவில் அநாதரவாக நின்ற 12 வயதுச் சிறுவன்!!
வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக அநாதரவாக நின்றிருந்த 12 வயதுடைய சிறுவன் வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் 2 மணியளவில் வவுனியா பொது...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம்!!
வவுனியாவில் இன்று (13.12.2016) இரவு 8 மணியளவில் இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...
வவுனியா ஒமந்தையில் யானை தாக்கி முதியவர் ஒருவர் வைத்தியசாலையில்!!
வவுனியா ஒமந்தை சேமமடுவில் நேற்று (12.12.2016) இரவு 8 மணியளவில் யானை தாக்கி 77 வயது முதியவர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவரின் வலது பக்க கால் முறிவடைந்துள்ளாதாக...
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!(படங்கள்)
உலக இந்துக்களால் இன்று(13.12.2016) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி...
வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சி பொலிசாரால் முறியடிப்பு!!
வவுனியாவில் இன்று(13.12.2016) முற்பகல் நெடுங்கேணி பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரணப்பரீட்சை எழுதும் மாணவியை வவுனியாவிலிருந்து சென்ற நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயன்றபோது பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று முறியடித்துள்ளனர். இச்சம்பவம்...
வவுனியா சுந்தரபுரத்தில் குழு மோதல் : இருவர் வைத்தியசாலையில்!!
வவுனியா சுந்தரபுரத்தில் இரு குழுக்களுக்கிடையே நேற்று (12.12.2016) மாலை ஏற்ப்பட்ட மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று (12.12.2016)...
வவுனியாவில் மோட்டார், ஜெனரேற்றர் திருடிய மூவர் கைது!!
வவுனியாவில் தண்ணீர் இறைக்கும் மோட்டார், ஜெனரேற்றர் போன்றவற்றை திருடிய மூன்று இளைஞர்களை ஓமந்தை பொலிசார் இன்று(13.12.2016) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா ஓமந்தையிலிருந்து சேமமடு செல்லும் பிரதான வீதியில்...
வவுனியாவில் கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு பெருமளவில் சுட்டிகள் விற்பனை!!
இம்முறை கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு இன்று வவுனியா நகரில் பெருமளவில் சுட்டிகள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களும் சுட்டிகளைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிவருவதை வவுனியா நகரில் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
...
வவுனியாவில் திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி!!
வவுனியா ஹொறவபொத்தான சந்தியில் நேற்று (13.12.2016) மதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டது.
முச்சக்கரவண்டியினை ஓட்டுநர் நிறுத்திவிட்டு வியாபார நிலையத்திற்குச் சென்ற சற்று நேரத்தில் திடீரென தீப்பற்றிக் கொண்டது.
இதனால் முச்சக்கரவண்டி...
வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினர் வசம் இருந்த முகாம் அகற்றப்பட்டது!!
வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத் தொழிச்சாலைக்கு அருகில் நிலை கொண்டிருந்த விஷேட அதிரடிப்படையின் தமது பாவனையிலிருந்த இராணுவ முகாமினை நேற்று முன்தினம் (11.12.2016) அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.
கடந்த 19 வருடமாக யுத்தம் இடம்பெற்றபோதிலிருந்து இப்பகுதியில் விஷேட...
வவுனியா நெடுங்கேணியில் 32 வருடங்களின் பின்னர் காய்த்த முரளிப்பழம் : அச்சத்தில் கிராமமக்கள்!!
நெடுங்கேணி ஒலுமடு கிராமத்தில் முரளி மரம் பளுத்துள்ளது. ஒரு பகுதியினர் அச்சத்திலும், ஒரு பகுதியினர் சந்தோசத்திலும் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இப்படியான ஓர் சம்பவம் 1984ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. அக் காலப்பகுதியில்...
வவுனியாவில் கசிப்பு காய்ச்சியவர் பொலிசாரினால் அதிரடியாக கைது!!
வவுனியா நெளுக்குளம் பொலிஸார் இன்று (13.12.2016) காலை கசிப்பு காய்சிய ஒருவரை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
இன்று (13.12.2016) காலை 6 மணியளவில் வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய...
வவுனியாவில் 33 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு மக்கள் கோரிக்கை!!
வவுனியா கணேசபுரம் பத்தினாதபுரம் பகுதியில் நேற்று (12.12.2016) காலை 10 மணியளவில் ஒன்றிணைந்த பொது மக்கள் தமது நீண்டகாலகோரிக்கையினை அரச அதிகாரிகள் தீர்த்துவைக்கவில்லை, தமது அடிப்படைத் தேவையான வீட்டுத்திட்டத்தில் தம்மை பறக்கணித்துவருவதாகவும் தெரிவித்து...
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி பெற்றோர் தின விழாவும் கலை விழாவும்!!
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி பெற்றோர் தின விழாவும் கலை விழாவும் நேற்று முன்தினம் (11.12.2016) காலை 9 மணிக்கு நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான...
வவுனியா ஓமந்தை முருகன் ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை!!
வவுனியா - ஒமந்தை, ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று பகல் 11 மணியளவில் பூஜைக்காக குருக்கள் ஆலயத்திற்குச் சென்ற போதே ஆலயம்...
வவுனியா பம்பைமடுவில் விபத்து : ஒருவர் படுகாயம்!!
வவுனியா பம்பைமடுவில் இன்றைய தினம் (12.12.2016) இரவு 7.00 மணியளவில் பட்டா வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவில்...